Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கொய்யாப்பழத்தின் பயன்கள்
Page 1 of 1 • Share
கொய்யாப்பழத்தின் பயன்கள்
பழங்களிலேயேவிலைகுறைவானதும்அனைவராலும்எளிதில்வாங்கிஉண்ணக்கூடியதுமானகொய்யாப்பழத்தின்.
முக்கியஉயிர்சத்துக்களும்,தாதுஉப்புக்களும்அடங்கியுள்ளன.கொய்யாமரத்தில்
இருந்துகிடைக்கக்கூடிய கனிமட்டுமல்லாது இலை,பட்டயை என அனைத்துமே மருத்துவ
குணம்கொண்டுள்ளது.வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்கள
கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ளன. கால்சியம் பாஸ்பரஸ் .
இரும்பு போன்ற தாதுஉப்புக்களும் இதில் காணப்படுகின்றன.நம் உடலுக்கு வேண்டிய நல்ல சத்துக்கள
்
தரும் பழங்களில் கொய்யாப்பழம் முக்கியமானகொய்யா பச்சை நிறத்திலும் ஒரு சில
வகைகள் மஞ்சள் நிறத்திலும் நல்ல நறுமணத்துடன் கிடைக்கும். கொய்யா மரங்கள்
சுமார் 33 அடி உயரம் வரை வளரும். கொய்யாவின் பச்சைப் பசேலென்ற இலைகள்
நறுமணத்துடன் காணப்படும். விதையில்லாத கொய்யாப் பழங்களும் உள்ளன. உஷ்ணப்
பிரதேசங்களில் அதிகமாக விளையும் கொய்யாப்பழங்கள் நல்ல நறுமணம் மற்றும்
இனிப்புச் சுவையுடன் சாப்பிடுவதற்கு மிகவும் உகந்தது.மருத்துவ குணங்கள்து.
கொய்யா
மரத்தின் வேர், இலைகள், பட்டை மற்றும் செங்காய் இவைகளில் மருத்துவ
குணங்கள் அடங்கியுள்ளன. குடல், வயிறு, பேதி போன்ற உபாதைகளுக்கு இவை
பெரிதும் குணமளிக்கின்றன.
கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம்
புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும் கொய்யா இலைகள் அல்சர்
மற்றும் பல் வலி நீங்கவும் உதவுகின்றன.
கொய்யாவுக்கு சர்க்கரையைக்
குறைக்கும் தன்மையுண்டு கொய்யாக் காய்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்
இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறைய வாய்ப்புகள் இருப்பதாக
கண்டறியப்பட்டுள்ளது.
கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம்
இருமல் தொண்டை மற்றும் இருதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன.
கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம்
காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.
வேறு எந்தப் பழத்திலும் இல்லாத வைட்டமின் சி என்ற உயிர்ச்சத்துஇப்பழத்தில்அதிக அளவில் காணப்படுகிறது.
அதனால்
வளரும் குழந்தைகளுக்குகொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும்.உடல் நன்கு
வளரவும்,எலும்புகள் பலம்பெறவும் கொய்யாப்பழம் உதவும்.யார் சாப்பிடுகிறோமோ
இல்லையே குடிகாரர்கள் தன் மனைவிக்கு வாடை வரக்கூடாது என்று கொய்யா இலைகளை
தின்று விடுவார்கள் பேசினால் வாடை அடிக்காதம் கிராமங்களில் பயன்படுத்து
கிறார்களே!!!!
நன்றி: பேஸ்புக்
முக்கியஉயிர்சத்துக்களும்,தாதுஉப்புக்களும்அடங்கியுள்ளன.கொய்யாமரத்தில்
இருந்துகிடைக்கக்கூடிய கனிமட்டுமல்லாது இலை,பட்டயை என அனைத்துமே மருத்துவ
குணம்கொண்டுள்ளது.வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்கள
கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ளன. கால்சியம் பாஸ்பரஸ் .
இரும்பு போன்ற தாதுஉப்புக்களும் இதில் காணப்படுகின்றன.நம் உடலுக்கு வேண்டிய நல்ல சத்துக்கள
்
தரும் பழங்களில் கொய்யாப்பழம் முக்கியமானகொய்யா பச்சை நிறத்திலும் ஒரு சில
வகைகள் மஞ்சள் நிறத்திலும் நல்ல நறுமணத்துடன் கிடைக்கும். கொய்யா மரங்கள்
சுமார் 33 அடி உயரம் வரை வளரும். கொய்யாவின் பச்சைப் பசேலென்ற இலைகள்
நறுமணத்துடன் காணப்படும். விதையில்லாத கொய்யாப் பழங்களும் உள்ளன. உஷ்ணப்
பிரதேசங்களில் அதிகமாக விளையும் கொய்யாப்பழங்கள் நல்ல நறுமணம் மற்றும்
இனிப்புச் சுவையுடன் சாப்பிடுவதற்கு மிகவும் உகந்தது.மருத்துவ குணங்கள்து.
கொய்யா
மரத்தின் வேர், இலைகள், பட்டை மற்றும் செங்காய் இவைகளில் மருத்துவ
குணங்கள் அடங்கியுள்ளன. குடல், வயிறு, பேதி போன்ற உபாதைகளுக்கு இவை
பெரிதும் குணமளிக்கின்றன.
கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம்
புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும் கொய்யா இலைகள் அல்சர்
மற்றும் பல் வலி நீங்கவும் உதவுகின்றன.
கொய்யாவுக்கு சர்க்கரையைக்
குறைக்கும் தன்மையுண்டு கொய்யாக் காய்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்
இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறைய வாய்ப்புகள் இருப்பதாக
கண்டறியப்பட்டுள்ளது.
கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம்
இருமல் தொண்டை மற்றும் இருதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன.
கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம்
காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.
வேறு எந்தப் பழத்திலும் இல்லாத வைட்டமின் சி என்ற உயிர்ச்சத்துஇப்பழத்தில்அதிக அளவில் காணப்படுகிறது.
அதனால்
வளரும் குழந்தைகளுக்குகொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும்.உடல் நன்கு
வளரவும்,எலும்புகள் பலம்பெறவும் கொய்யாப்பழம் உதவும்.யார் சாப்பிடுகிறோமோ
இல்லையே குடிகாரர்கள் தன் மனைவிக்கு வாடை வரக்கூடாது என்று கொய்யா இலைகளை
தின்று விடுவார்கள் பேசினால் வாடை அடிக்காதம் கிராமங்களில் பயன்படுத்து
கிறார்களே!!!!
நன்றி: பேஸ்புக்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: கொய்யாப்பழத்தின் பயன்கள்
முரளிராஜா wrote:கொய்யாபழத்தின் மகத்துவத்தை அறிந்துகொள்ளமுடிந்தது
நன்றி
ஆதரவுக்கு நன்றி அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: கொய்யாப்பழத்தின் பயன்கள்
மகா பிரபு wrote:நன்றி உயிர்.
அன்புக்கு நன்றி அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: கொய்யாப்பழத்தின் பயன்கள்
ஸ்ரீராம் wrote:அருமை அருமை பகிர்வுக்கு நன்றி
ஆதரவுக்கு நன்றி அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: கொய்யாப்பழத்தின் பயன்கள்
mohaideen wrote:பலனுள்ள தகவல்கள்
நன்றி
ஆதரவுக்கு நன்றி அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Similar topics
» வெந்நீர்குடிப்பதின் பயன்கள் !
» மூலிகைப்பொருட்களின் பயன்கள்
» சிரிப்பின் பயன்கள்
» வாழையின் பயன்கள்
» கொத்தமல்லியின் பயன்கள்
» மூலிகைப்பொருட்களின் பயன்கள்
» சிரிப்பின் பயன்கள்
» வாழையின் பயன்கள்
» கொத்தமல்லியின் பயன்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|