தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிந்தனை செய் மனமே!

View previous topic View next topic Go down

சிந்தனை செய் மனமே! Empty சிந்தனை செய் மனமே!

Post by முழுமுதலோன் Wed Jun 25, 2014 10:21 am


கடவுளிடம் முணு முணுவென்று பேசி அவரை அறுப்பதை நிறுத்துங்கள். பிரார்த்தனை உணர்வுடன் இருங்கள்.அவன் சொல்வதைக் கவனியுங்கள். அதுதான் தியானம்.

மற்றவர்களின் விமரிசனத்திற்கு முக்கியத்துவம் அளித்தால் வாழ்க்கையே நாசமாகிவிடும்.யாருக்கும் யாரையும் குறை சொல்லத் தகுதியில்லை..முழு மனிதனாக மாற நீங்கள் எப்படித் தடுமாறிக் கொண்டிருக்கிறீர்களோ, அப்படித்தான் அவர்களும் இருக்கிறார்கள்.

நம்மில் பலர் நாம் செய்துள்ள தவறை ஏற்றுக் கொள்வதால் ஏற்படும் வேதனையைத் தவிர்க்க வேண்டி பிறர் மீது பழி சுமத்துகிறோம்.

முன்பெல்லாம் மனிதர்களை நேசித்தார்கள்.
பொருட்களைப் பயன் படுத்தினார்கள்.
இப்பொழுது.....
பொருட்களை நேசிக்கிறார்கள்.
மனிதர்களைப் பயன் படுத்துகிறார்கள்.

சிலரிடம் நிறைய இருந்தும் இன்னும் வேண்டும் என்று ஏங்குகிறார்கள். என்னிடம் குறைவாக இருந்தும் அந்த ஏக்கம் இல்லை.நிறைய இருந்தும் அவர்கள் பிச்சை எடுக்கிறார்கள்.நான் மற்றவர்களுக்குக் கொடுக்கும் நிலையில் இருக்கிறேன்.அவர்களிடம் ஒன்றும் இல்லை என்னிடம் நிறைய இருக்கிறது.அவர்கள் வாழ்வதில்லை.நான் வாழ்ந்து வருகிறேன்.


-தென்றல்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிந்தனை செய் மனமே! Empty Re: சிந்தனை செய் மனமே!

Post by ஸ்ரீராம் Wed Jun 25, 2014 3:55 pm

அருமை அருமை
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சிந்தனை செய் மனமே! Empty Re: சிந்தனை செய் மனமே!

Post by நாஞ்சில் குமார் Wed Jun 25, 2014 8:48 pm

அருமையான பதிவு.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

சிந்தனை செய் மனமே! Empty Re: சிந்தனை செய் மனமே!

Post by முரளிராஜா Thu Jun 26, 2014 9:31 am

சிலரிடம் நிறைய இருந்தும் இன்னும் வேண்டும் என்று ஏங்குகிறார்கள். என்னிடம் குறைவாக இருந்தும் அந்த ஏக்கம் இல்லை.நிறைய இருந்தும் அவர்கள் பிச்சை எடுக்கிறார்கள்.நான் மற்றவர்களுக்குக் கொடுக்கும் நிலையில் இருக்கிறேன்.அவர்களிடம் ஒன்றும் இல்லை என்னிடம் நிறைய இருக்கிறது.அவர்கள் வாழ்வதில்லை.நான் வாழ்ந்து வருகிறேன்.
 எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சிந்தனை செய் மனமே! Empty Re: சிந்தனை செய் மனமே!

Post by mohaideen Thu Jun 26, 2014 12:37 pm

முன்பெல்லாம் மனிதர்களை நேசித்தார்கள்.
பொருட்களைப் பயன் படுத்தினார்கள்.
இப்பொழுது.....
பொருட்களை நேசிக்கிறார்கள்.
மனிதர்களைப் பயன் படுத்துகிறார்கள்.


வலிக்கின்ற உண்மை
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சிந்தனை செய் மனமே! Empty Re: சிந்தனை செய் மனமே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum