தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


முடியாது… ஆனால் முடியும்!

View previous topic View next topic Go down

முடியாது… ஆனால் முடியும்!  Empty முடியாது… ஆனால் முடியும்!

Post by முழுமுதலோன் Thu Jun 26, 2014 1:28 pm

தினமும் சாப்பிட வேண்டிய நேரத்தைத் தாண்டி, உணவு உட்கொள்ளும்போது, படபடப்பை அதிகரிக்கும், “கார்ட்டிசோல்’ ஹார்மோனின் சுரப்பு, உடலில் அதிகரிக்கிறது. இதனால் உடல், சீரான நிலையிலிருந்து மாறுபடுகிறது.
 
காலை எழுந்ததும், நாம் செய்ய வேண்டிய பணிகள் என்னென்ன எனத் திட்டமிடுதல், உண்ணும் உணவு, உடலைப் பராமரிப்பது, உடை ஆகிய விஷயங்களில், நாம் நிறைய, “கோட்டை’ விடுகிறோம் என்கின்றனர், மன நல மருத்துவர்கள். அவை என்னென்ன எனப் பார்ப்போம்:
 
சரியான நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்
 
நமக்கு அதிகம் படபடப்பை வரவழைக்கும் விஷயம் எது தெரியுமா? பணப் பிரச்னையோ, திருமண உறவுப் பிரச்னையோ அல்ல… சரியான நேரத்தில் உணவு உண்ணாமையே! தினமும் சாப்பிட வேண்டிய நேரத்தைத் தாண்டி, உணவு உட்கொள்ளும்போது, படபடப்பை அதிகரிக்கும், “கார்ட்டிசோல்’ ஹார்மோனின் சுரப்பு, உடலில் அதிகரிக்கிறது. இதனால் உடல், சீரான நிலையிலிருந்து மாறுபடுகிறது. எனவே, குறிப்பிட்ட நேரத்திற்குச் சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வது, தூங்குவதைப் பின்பற்றுங்கள்.
 
உண்ணும் உணவில் அக்கறை வேண்டும்
 
“யார் நடையாய் நடந்து கடைக்குச் செல்வது…’ என, அலுப்புத் தட்டி, பக்கத்தில் உள்ள கடையில் காய்கறி, பழம் வாங்கும், பழக்கம் நிறைய பேரிடம் உள்ளது. காசு குறைவு என்ற யோசனையும், பக்கத்துக் கடையிலேயே கால் பதிய வைக்கும். ஒரு காய்கறியை, காய்த்த இடத்திலிருந்து விற்பனைக்குக் கொண்டு வரும் வரை, அது வாடாமல் இருக்க, அதன் மீது ரசாயன மருந்துகள் தெளிக்கப்படுகின்றன. இந்த மருந்து, உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியது. எனவே, எந்தக் கடையில், மருந்து தெளிக்கப்படாத காய்கறி, பழங்கள் கிடைக்கின்றன என்பதைக் கண்டறிந்து, அங்கிருந்து அவற்றை வாங்கிச் சமைப்பதே நல்லது.
 
உடற்பயிற்சி தேவை தான்; மற்ற நேரங்களில்?
 
“அவளைப் பாரேன்… பீப்பாய் மாதிரி கெடக்கா…’ என, யாராவது கிண்டல் செய்து, அதை மாற்றிக் கொள்ள, வீராப்புடன் உடற்பயிற்சி செய்கிறீர்கள்… வாழ்த்துக்கள்! தினமும், அரை மணி நேரம், உடற்பயிற்சி செய்வீர்களா? அதன் பின்…? “டிவி’ முன் ஐக்கியம்… கண்டதையும் கொறித்து, கொழுப்புச் சத்துள்ள உணவைச் சாப்பிட்டு, சாப்பிடும்போதே, “அதான்… “எக்சர்சைஸ்’ செய்கிறோமே…’ என, மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டு… – இதெல்லாம் சரிப்படாது. சரியான உணவும், உடற்பயிற்சியும் தான், உங்கள் உடலைச் சீராக வைக்கும்.
 
இறுக்கமான உடை, “ஹை ஹீல்ஸ்’ வேண்டாம்
 
சிலர், மிகவும் இறுக்கமான உடை அணிகின்றனர். “பிளவுஸ்’ மற்றும் உள்ளாடையை, மிகவும் இறுக்கமாகப் போட்டால், நாளடைவில், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். புடவை கட்டுபவர்கள், உள் பாவாடையை, மிகவும் இறுக்கமாகக் கட்டினால், இடுப்புத் தோலில் புண் ஏற்பட்டு, விபரீதங்களை விளைவிக்கும். குதிகால் உயரச் செருப்பு அணிந்தால், இதய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என, சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. வேண்டாமே இந்தச் செருப்பு… மனதை உயரமாக வைத்துக் கொள்ளுங்கள்… செருப்பு ஒரு பொருட்டல்ல!




aarokkiyam
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

முடியாது… ஆனால் முடியும்!  Empty Re: முடியாது… ஆனால் முடியும்!

Post by நாஞ்சில் குமார் Sat Jun 28, 2014 4:03 pm

பயனுள்ள பதிவு.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» மந்தையால் முடியாது. ஆனால் மனிதனால் முடியும்!
» மந்தையால் முடியாது. ஆனால் மனிதனால் முடியும்!
» காசு கொடுத்து சொர்க்கத்தை வாங்க முடியாது; ஆனால், கருணையைக் கொடுத்து அதைச் சுலபமாக வாங்க முடியும்!
» முடியும், முடியாது இரண்டும் நிஜம்தான்!
» என்னால் முடியாதெனில் வேறு யாரால் முடியும்? இப்போது முடியாதெனில் வேறு எப்போது முடியும்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum