Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நட்புக்கு நட்பாக நட்பு கவிதை
Page 1 of 1 • Share
நட்புக்கு நட்பாக நட்பு கவிதை
காதல் என்றால் அருகில்
இருந்தால் தான் சுகம் ....!!!
கணவன் என்றால்
துணையாக இருந்தால்
தான் சுகம் .....!!!
என் அருமை நண்பா ...
உன்னை நினைக்கும்
போது ஒருவகை சுகம் ..
உன்னை பார்க்கும் போது
இன்னுமொரு சுகம் ....!!!
எந்த வித எதிர்பார்ப்பும்
இல்லாமல் வந்தாய் ...
இந்த நிமிடம் வரை எந்த
குறையும் இல்லாமல் அன்பை
பொழிகிறாய் .....!!!
படித்தால்
தான் பெற்றோரிடம்
மதிப்பு .........!!!
உழைத்தால் தான்
மனைவியிடம் மதிப்பு ...!!!
எல்லாவற்றையும் இழந்து
வெறுங்கையுடன் வந்தாலும்
புறங்கை காட்டாமல்
அகம் மகிழ கரம் நீட்டும்
என் உயிர் நட்பே ....!!!
நான்
மறுபடியும் பிறக்க வேண்டும் ....
அதுவும் உனக்கு நண்பனாய்
வருவேன் என்றால் மட்டும்
இல்லை எனக்கு வேண்டாம்
மறு பிறப்பு .....!!!
இருந்தால் தான் சுகம் ....!!!
கணவன் என்றால்
துணையாக இருந்தால்
தான் சுகம் .....!!!
என் அருமை நண்பா ...
உன்னை நினைக்கும்
போது ஒருவகை சுகம் ..
உன்னை பார்க்கும் போது
இன்னுமொரு சுகம் ....!!!
எந்த வித எதிர்பார்ப்பும்
இல்லாமல் வந்தாய் ...
இந்த நிமிடம் வரை எந்த
குறையும் இல்லாமல் அன்பை
பொழிகிறாய் .....!!!
படித்தால்
தான் பெற்றோரிடம்
மதிப்பு .........!!!
உழைத்தால் தான்
மனைவியிடம் மதிப்பு ...!!!
எல்லாவற்றையும் இழந்து
வெறுங்கையுடன் வந்தாலும்
புறங்கை காட்டாமல்
அகம் மகிழ கரம் நீட்டும்
என் உயிர் நட்பே ....!!!
நான்
மறுபடியும் பிறக்க வேண்டும் ....
அதுவும் உனக்கு நண்பனாய்
வருவேன் என்றால் மட்டும்
இல்லை எனக்கு வேண்டாம்
மறு பிறப்பு .....!!!
Re: நட்புக்கு நட்பாக நட்பு கவிதை
கண்ணில் கண்ணீர் தந்தால்
காதல் ....!!!
கண்ணில் இருக்கும் கண்ணீரை
துடைக்கும் ஒரு கரம்
நட்பு .....!!!
முகத்தில் அழகை தேடுவது
காதல் .....!!!
மறைந்திருக்கும் மறுத்திருக்கும்
கருணையை தேடுவது
நட்பு ....!!!
பிரிந்த பின் நளினமாக
சிரிக்கும் காதல் ...
நலிந்து போய் இருந்தாலும்
சிரித்த முகத்துடன் ஏற்கும்
என் உயிர் நட்பு ....!!!
காதல் ....!!!
கண்ணில் இருக்கும் கண்ணீரை
துடைக்கும் ஒரு கரம்
நட்பு .....!!!
முகத்தில் அழகை தேடுவது
காதல் .....!!!
மறைந்திருக்கும் மறுத்திருக்கும்
கருணையை தேடுவது
நட்பு ....!!!
பிரிந்த பின் நளினமாக
சிரிக்கும் காதல் ...
நலிந்து போய் இருந்தாலும்
சிரித்த முகத்துடன் ஏற்கும்
என் உயிர் நட்பு ....!!!
Re: நட்புக்கு நட்பாக நட்பு கவிதை
சாப்பிட்டா மகனே என்று ....
தாய் கேட்டபின் -என்னை.....
கேட்டவன் என் உயிர் நட்பு.....
தாயின் அழைப்பில் பாசம் ....
இருந்தது - என் நண்பனின் .....
அழைப்பில் கருணை இருந்தது ....!!!
வீட்டில் செய்த பணியாரத்தை
காற்சட்டை பையில் வைத்து
எனக்கு தந்து என் சந்தோசத்தை
தன் இருகண்ணால் புகைப்படம்
எடுத்து இன்றுவரை நினைவில்
கூறும் என் உயிர் நட்பே ....!!!
நண்பா நீ சொன்ன வார்த்தை
நெஞ்சத்தை வருட்டுதடா ...
நீ உண்ணும் போது நான்
உண்டிருப்பேனோ என்று
நினைத்து விட்டு தான் உண்பேன்
என்று சொன்ன வார்த்தை
நான் உண்ணும் ஒவ்வொரு
நொடியும் கொல்லுதடா
நண்பா........!!!
தாய் கேட்டபின் -என்னை.....
கேட்டவன் என் உயிர் நட்பு.....
தாயின் அழைப்பில் பாசம் ....
இருந்தது - என் நண்பனின் .....
அழைப்பில் கருணை இருந்தது ....!!!
வீட்டில் செய்த பணியாரத்தை
காற்சட்டை பையில் வைத்து
எனக்கு தந்து என் சந்தோசத்தை
தன் இருகண்ணால் புகைப்படம்
எடுத்து இன்றுவரை நினைவில்
கூறும் என் உயிர் நட்பே ....!!!
நண்பா நீ சொன்ன வார்த்தை
நெஞ்சத்தை வருட்டுதடா ...
நீ உண்ணும் போது நான்
உண்டிருப்பேனோ என்று
நினைத்து விட்டு தான் உண்பேன்
என்று சொன்ன வார்த்தை
நான் உண்ணும் ஒவ்வொரு
நொடியும் கொல்லுதடா
நண்பா........!!!
Re: நட்புக்கு நட்பாக நட்பு கவிதை
பிரிந்த பின் நளினமாக
சிரிக்கும் காதல் ...
நலிந்து போய் இருந்தாலும்
சிரித்த முகத்துடன் ஏற்கும்
என் உயிர் நட்பு ....!!!
நட்பின் ஆழம் அருமை.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நட்புக்கு நட்பாக நட்பு கவிதை
நட்புக்கு இணையாக எந்த உறவும் இருக்க முடியாது ..
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: நட்புக்கு நட்பாக நட்பு கவிதை
நன்றாக அழு நண்பா..
நீ அழுவதை நான்
ரசிக்கவில்லை - மறுபடி
நீஅழாமல் இருக்க என்ன
செய்யவேண்டும் என்று
ஜோசிக்கிறேன் ....!!!
அழும், போது கண்ணீர்
துடைக்க உனக்கு ஆயிரம்
நட்பு இருக்கும் - இனி அழாமல்
தடுக்க நான் மட்டுமே
இருக்கிறேன் நண்பா ....!!!
நீ அழுவதை நான்
ரசிக்கவில்லை - மறுபடி
நீஅழாமல் இருக்க என்ன
செய்யவேண்டும் என்று
ஜோசிக்கிறேன் ....!!!
அழும், போது கண்ணீர்
துடைக்க உனக்கு ஆயிரம்
நட்பு இருக்கும் - இனி அழாமல்
தடுக்க நான் மட்டுமே
இருக்கிறேன் நண்பா ....!!!
Re: நட்புக்கு நட்பாக நட்பு கவிதை
நீ எனக்கு உயிர் நட்பல்ல ...!!!
என் ரகசியங்களை யாரிடம்
நான் கூறவில்லையோ
நீ எனக்கு உயிர் நட்பல்ல ....!!!
நான் தவறு விடும் போது
உரிமையோடு நீ பேசவில்லை
நீ எனக்கு உயிர் நட்பு இல்லை ...!!!
உன்னை நட்பாக பார்த்தேன்
நீ காதலாக பாக்கிறாய் -நீ
எனக்கு உயிர் நட்பல்ல ....!!!
என் ரகசியங்களை யாரிடம்
நான் கூறவில்லையோ
நீ எனக்கு உயிர் நட்பல்ல ....!!!
நான் தவறு விடும் போது
உரிமையோடு நீ பேசவில்லை
நீ எனக்கு உயிர் நட்பு இல்லை ...!!!
உன்னை நட்பாக பார்த்தேன்
நீ காதலாக பாக்கிறாய் -நீ
எனக்கு உயிர் நட்பல்ல ....!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|