Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஆராத்தி எடுப்பது ஏன்.? விஞ்ஞான விளக்கம்.!
Page 1 of 1 • Share
ஆராத்தி எடுப்பது ஏன்.? விஞ்ஞான விளக்கம்.!
ஆராத்தி எடுப்பது ஏன்.?விஞ்ஞான விளக்கம்.!
மங்கள
தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமானது,
ஆரத்தி எடுக்கும் நடைமுறை. ஆரம்ப காலத்தில்
இருந்து இன்று வரை பின்பற்றப்படும் இந்த
நடைமுறை வெறும் சடங்குக்காக
செய்யப்படுவதில்லை. சாதாரண நிகழ்வாக
இதை புறக்கணிக்கிறோம். ஆனால் இதில் ஆழமான
அர்த்தம், அதுவும் விஞ்ஞான நலன் காணப்படுகிறது.
இதில் முக்கியமான கருத்துகள் மறைந்துள்ளது.
தூரத்து பயணம்
முடித்து வருபவர்களுக்கு புதிதாய் திருமணம்
முடித்து வீட்டிற்கு வரும் மணமக்கள்,
மகப்பேறு முடித்து வீட்டிற்கு வரும் பெண்
ஆகியோருக்கு ஆரத்தி எடுக்கும்
நடைமுறை வழக்கத்தில் உள்ளது.
ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாளத் தட்டில்
தண்ணீரில் மஞ்சள் அரைத்து சேர்த்து அதில்
சிறிது சுண்ணாம்பு சேர்த்து கலக்க வேண்டும்.
மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த
தண்ணீருக்கு சிவப்பு நிறம் வருகிறது.
இதை ஒரு பரந்த பாத்திரத்தில்
எடுத்து அதற்கு இரு பக்கங்களிலும் இரண்டு தீச்சுடர்
எழுப்பி சம்பந்தப்பட்ட நபரின் உடலுக்கு சுற்றும் 3
முறை சுற்றி விடுவதையே ஆரத்தி என்று கூறுகின்றோம்.
ஒவ்வொரு மனிதனைச் சுற்றிலும் ஆரா (aura ) என்ற
சூட்சுமப் பகுதி இருக்கிறது.
மனிதனுக்கு ஏற்படும் திருஷ்டி மற்றும் அவனைச்
சேரும் தீய கிருமிகள் ஆகியவை அந்த சூட்சும
பகுதியில் முதலில் பதிந்து பின்னரே அவனுள்
புகுகின்றன. திருமணம், குழந்தை பெறுதல்,
வெற்றியடைதல் ஆகியவற்றால் பலருடைய
திருஷ்டி- மணமக்கள், தாய்-சேய், வெற்றியாளர்
மீது அதிகம் விழவாய்ப்பு கூடுதலாக உள்ளது.
மஞ்சள் மற்றும்
சுண்ணாம்புக்கு கிருமிகளை அழிக்கும்
திறனுண்டு என்பதை நாம் கண்டறிந்துள்ளோம்.
அந்த நபரின் மேல் வந்து சேர்ந்திருக்கும் விஷ
அணுக்களை அழிப்பதே ஆரத்தியின் உத்தேசம்.
ஆரத்தி எடுப்பதன் மூலம் நம் உடலில் சேரும் விஷ
அணுக்களை அழித்து நம் நலன்
பேனுவதோடு பிறருக்கும் அந்த விஷகிருமிகள்
பரவாது தடுக்கிறது.வீட்டினுள் நுழையும்
முன்பே ‘ஆரா’ சரீரத்தில் சேர்ந்துள்ள
திருஷ்டி மற்றும்
கிருமிகளை அகற்றி தூய்மைப்படுத்திய
பின்னரே சம்பந்தப்பட்டவர்களை வீட்டுக்குள் அழைத்துக்
கொண்டு போகும் வழக்கம் உள்ளது.
எனவே அது போல் ஆரத்தி எடுக்கும் போது பொருள்
அறிந்து சரியான பாவனையுடன்
செய்வது முக்கியம். அப்போது தான் அதன் பலனும்
முழுமையாக இருக்கும்.
நன்றி -முகநூல்
மங்கள
தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமானது,
ஆரத்தி எடுக்கும் நடைமுறை. ஆரம்ப காலத்தில்
இருந்து இன்று வரை பின்பற்றப்படும் இந்த
நடைமுறை வெறும் சடங்குக்காக
செய்யப்படுவதில்லை. சாதாரண நிகழ்வாக
இதை புறக்கணிக்கிறோம். ஆனால் இதில் ஆழமான
அர்த்தம், அதுவும் விஞ்ஞான நலன் காணப்படுகிறது.
இதில் முக்கியமான கருத்துகள் மறைந்துள்ளது.
தூரத்து பயணம்
முடித்து வருபவர்களுக்கு புதிதாய் திருமணம்
முடித்து வீட்டிற்கு வரும் மணமக்கள்,
மகப்பேறு முடித்து வீட்டிற்கு வரும் பெண்
ஆகியோருக்கு ஆரத்தி எடுக்கும்
நடைமுறை வழக்கத்தில் உள்ளது.
ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாளத் தட்டில்
தண்ணீரில் மஞ்சள் அரைத்து சேர்த்து அதில்
சிறிது சுண்ணாம்பு சேர்த்து கலக்க வேண்டும்.
மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த
தண்ணீருக்கு சிவப்பு நிறம் வருகிறது.
இதை ஒரு பரந்த பாத்திரத்தில்
எடுத்து அதற்கு இரு பக்கங்களிலும் இரண்டு தீச்சுடர்
எழுப்பி சம்பந்தப்பட்ட நபரின் உடலுக்கு சுற்றும் 3
முறை சுற்றி விடுவதையே ஆரத்தி என்று கூறுகின்றோம்.
ஒவ்வொரு மனிதனைச் சுற்றிலும் ஆரா (aura ) என்ற
சூட்சுமப் பகுதி இருக்கிறது.
மனிதனுக்கு ஏற்படும் திருஷ்டி மற்றும் அவனைச்
சேரும் தீய கிருமிகள் ஆகியவை அந்த சூட்சும
பகுதியில் முதலில் பதிந்து பின்னரே அவனுள்
புகுகின்றன. திருமணம், குழந்தை பெறுதல்,
வெற்றியடைதல் ஆகியவற்றால் பலருடைய
திருஷ்டி- மணமக்கள், தாய்-சேய், வெற்றியாளர்
மீது அதிகம் விழவாய்ப்பு கூடுதலாக உள்ளது.
மஞ்சள் மற்றும்
சுண்ணாம்புக்கு கிருமிகளை அழிக்கும்
திறனுண்டு என்பதை நாம் கண்டறிந்துள்ளோம்.
அந்த நபரின் மேல் வந்து சேர்ந்திருக்கும் விஷ
அணுக்களை அழிப்பதே ஆரத்தியின் உத்தேசம்.
ஆரத்தி எடுப்பதன் மூலம் நம் உடலில் சேரும் விஷ
அணுக்களை அழித்து நம் நலன்
பேனுவதோடு பிறருக்கும் அந்த விஷகிருமிகள்
பரவாது தடுக்கிறது.வீட்டினுள் நுழையும்
முன்பே ‘ஆரா’ சரீரத்தில் சேர்ந்துள்ள
திருஷ்டி மற்றும்
கிருமிகளை அகற்றி தூய்மைப்படுத்திய
பின்னரே சம்பந்தப்பட்டவர்களை வீட்டுக்குள் அழைத்துக்
கொண்டு போகும் வழக்கம் உள்ளது.
எனவே அது போல் ஆரத்தி எடுக்கும் போது பொருள்
அறிந்து சரியான பாவனையுடன்
செய்வது முக்கியம். அப்போது தான் அதன் பலனும்
முழுமையாக இருக்கும்.
நன்றி -முகநூல்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» மோதிர விரலால் திருநீறை எடுப்பது ஏன்:
» வெளவால்கள் - விஞ்ஞான உண்மைகள்
» புறாக்கள் விஞ்ஞான உண்மைகள்
» தீப ஆரத்தி எடுப்பது எதற்காக?
» முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
» வெளவால்கள் - விஞ்ஞான உண்மைகள்
» புறாக்கள் விஞ்ஞான உண்மைகள்
» தீப ஆரத்தி எடுப்பது எதற்காக?
» முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|