Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
புனித மனிதன்.- ஜென் கதை
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: ஜென் கதைகள்
Page 1 of 1 • Share
புனித மனிதன்.- ஜென் கதை
-
அந்தப்பிரதேசம் முழுக்க அந்தபுனிதரின் பெயர்
பரவிருந்தது. அவர் ஒரு மலையில் சிறு குடிசையில்
வசிக்கிற சேதியும் கூடவே பிரபலமாக இருந்தது.
தூரத்து கிராமத்து மனிதர் ஒருவர் அவரைச்’
சந்தித்துவிடவேண்டுமென்கிற ஏக்கத்தில் நெடு
நாள் பயணம் செய்து புனிதரின் இருப்பிடம்
அடைந்தார்.
குடிசையின் வாசலில் அவரை ஒரு வயோதிக
வேலைலைக்கரன் வரவேற்றான்.’நான் அந்த
மகானைப்பார்க்கவேண்டு’மென்று
வேலைக்காரனிடம் சொன்னார்.குடிசைக்குள்
அவருக்கு உபசாரம் நடந்தது.அப்போதும்
புனிதரைப் பார்க்கமுடியவில்லை.
நேரம் ஆக ஆக பொறுமையிழந்து கிராம வாசி
‘நான் எப்பொழுதுதான் புனிதரைப்பார்க்க
முடியும்’ என்று கேட்டார்.’நீங்கள் பார்க்க வந்தவரை
ஏற்கனவே பார்த்துவிட்டீர்கள்’ என்று சொன்னார்.
-
மேலும்’நீங்கள் வாழ்க்கையில் சந்திக்கிற
ஒவ்வொரு சாதாரண,அடித்தட்டு மனிதரையும்
விவேகமுள்ள புனிதராக நினைத்தால் உங்கள்
வாழ்க்கையின் எல்லா பிரச்சினைகளையும் மிகச்
சுலபமக தீர்த்துவிடலாம்’ என்று வேலைக்காரனாய்
வந்த புனிதர் சொன்னார்.
-
—————————————
(படித்ததில் பிடித்தது)
அந்தப்பிரதேசம் முழுக்க அந்தபுனிதரின் பெயர்
பரவிருந்தது. அவர் ஒரு மலையில் சிறு குடிசையில்
வசிக்கிற சேதியும் கூடவே பிரபலமாக இருந்தது.
தூரத்து கிராமத்து மனிதர் ஒருவர் அவரைச்’
சந்தித்துவிடவேண்டுமென்கிற ஏக்கத்தில் நெடு
நாள் பயணம் செய்து புனிதரின் இருப்பிடம்
அடைந்தார்.
குடிசையின் வாசலில் அவரை ஒரு வயோதிக
வேலைலைக்கரன் வரவேற்றான்.’நான் அந்த
மகானைப்பார்க்கவேண்டு’மென்று
வேலைக்காரனிடம் சொன்னார்.குடிசைக்குள்
அவருக்கு உபசாரம் நடந்தது.அப்போதும்
புனிதரைப் பார்க்கமுடியவில்லை.
நேரம் ஆக ஆக பொறுமையிழந்து கிராம வாசி
‘நான் எப்பொழுதுதான் புனிதரைப்பார்க்க
முடியும்’ என்று கேட்டார்.’நீங்கள் பார்க்க வந்தவரை
ஏற்கனவே பார்த்துவிட்டீர்கள்’ என்று சொன்னார்.
-
மேலும்’நீங்கள் வாழ்க்கையில் சந்திக்கிற
ஒவ்வொரு சாதாரண,அடித்தட்டு மனிதரையும்
விவேகமுள்ள புனிதராக நினைத்தால் உங்கள்
வாழ்க்கையின் எல்லா பிரச்சினைகளையும் மிகச்
சுலபமக தீர்த்துவிடலாம்’ என்று வேலைக்காரனாய்
வந்த புனிதர் சொன்னார்.
-
—————————————
(படித்ததில் பிடித்தது)
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: புனித மனிதன்.- ஜென் கதை
நான் எப்பொழுதுதான் புனிதரைப்பார்க்க
முடியும்’ என்று கேட்டார்.’நீங்கள் பார்க்க வந்தவரை
ஏற்கனவே பார்த்துவிட்டீர்கள்’ என்று சொன்னார்.
-
வரும் வழியில் என்னை சந்தித்து விட்டீர்களா தானே முள்ளி
முடியும்’ என்று கேட்டார்.’நீங்கள் பார்க்க வந்தவரை
ஏற்கனவே பார்த்துவிட்டீர்கள்’ என்று சொன்னார்.
-
வரும் வழியில் என்னை சந்தித்து விட்டீர்களா தானே முள்ளி
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» இலக்கு இல்லாத மனிதன் அரை மனிதன்
» கங்கையை விட புனித நதி காவிரி
» புற்றுநோயை குணமாக்கும் புனித நோன்பு
» ஜென் கதை.
» ஜென் தத்துவம்
» கங்கையை விட புனித நதி காவிரி
» புற்றுநோயை குணமாக்கும் புனித நோன்பு
» ஜென் கதை.
» ஜென் தத்துவம்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: ஜென் கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|