Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உண்மை காதல்.. உண்மை நட்பு
Page 1 of 1 • Share
உண்மை காதல்.. உண்மை நட்பு
எனக்கு தெரியும் அன்பே ..
உன்னை வார்த்தையால்
வசப்படுத்த முடியாது ....
பாசத்தால் வசப்படுத்தலாம்....!!!
உன்னை
பார்த்த நாள்முதல்....
என் மனதில் ஏதோ ஒரு....
உணர்வு ..உன்னை தினமும் ....
பார்க்க வேண்டும் என்ற துடிப்பு ....
உன்னோடு
எப்போதும் பேச வேண்டும் ...
இப்படி பட்ட வசப்பு வார்த்தைகள்
உன்னிடம் பலிக்காது என்று
உணர்ந்தேன் ....!!!
காதல்
வார்த்தை ஜாலம் இல்லை ....
எண்ணங்களின் ராச்சியம் ....
நான் நினைக்கும் போது அவள்....
நினைப்பதும் - அவள் நினைக்கும் ...
போது நான் நினைப்பதும் ....
யாரையும் யார் எதிர்பார்க்காமல்...
பழகுவதும் தான் உயிர் காதல் ....!!!
நான்
உண்ணும் போது அவளின்
மனம் என்னை பார்க்காமலே
மகிழும் .....!!!
அவள் உண்ணும் போது என்
மனம் நிறையும் ....!!!
அவள்
என்னிடம் பேசுவாள்
என்று நினைக்கையில் நான்
பேசுவதும் அவள் பேசுவதும்
இப்போ தாண்ட உன்னை
நினைத்தேன் என்று சொல்லும்
போது நான் பேசுவதும்
உயிர் காதல் ...!!!
உயிர்
காதல் உடலால்
பிரிந்தாலும் மனத்தால்
பிரியாது இதுவரை பிரிந்து
என்ற வரலாறும் இல்லை
உலக காதல் வரலாறுகள்
நிலைத்து இருக்க காரணம்
அவை மனத்தால்
இணைத்தவையும்
உடலால் பிரிந்தவையும் தான் ....!!!
உன்னை வார்த்தையால்
வசப்படுத்த முடியாது ....
பாசத்தால் வசப்படுத்தலாம்....!!!
உன்னை
பார்த்த நாள்முதல்....
என் மனதில் ஏதோ ஒரு....
உணர்வு ..உன்னை தினமும் ....
பார்க்க வேண்டும் என்ற துடிப்பு ....
உன்னோடு
எப்போதும் பேச வேண்டும் ...
இப்படி பட்ட வசப்பு வார்த்தைகள்
உன்னிடம் பலிக்காது என்று
உணர்ந்தேன் ....!!!
காதல்
வார்த்தை ஜாலம் இல்லை ....
எண்ணங்களின் ராச்சியம் ....
நான் நினைக்கும் போது அவள்....
நினைப்பதும் - அவள் நினைக்கும் ...
போது நான் நினைப்பதும் ....
யாரையும் யார் எதிர்பார்க்காமல்...
பழகுவதும் தான் உயிர் காதல் ....!!!
நான்
உண்ணும் போது அவளின்
மனம் என்னை பார்க்காமலே
மகிழும் .....!!!
அவள் உண்ணும் போது என்
மனம் நிறையும் ....!!!
அவள்
என்னிடம் பேசுவாள்
என்று நினைக்கையில் நான்
பேசுவதும் அவள் பேசுவதும்
இப்போ தாண்ட உன்னை
நினைத்தேன் என்று சொல்லும்
போது நான் பேசுவதும்
உயிர் காதல் ...!!!
உயிர்
காதல் உடலால்
பிரிந்தாலும் மனத்தால்
பிரியாது இதுவரை பிரிந்து
என்ற வரலாறும் இல்லை
உலக காதல் வரலாறுகள்
நிலைத்து இருக்க காரணம்
அவை மனத்தால்
இணைத்தவையும்
உடலால் பிரிந்தவையும் தான் ....!!!
Re: உண்மை காதல்.. உண்மை நட்பு
கண் இல்லாமல்
காதல் வரலாம்,
கற்பனை இல்லாமல்
கவிதை வரலாம்,
ஆனால்
உண்மையானஅன்பு
இல்லாமல் நட்பு வராது,.....!!!
இதயத்தில்
இடம் கொடுப்பது காதல்
இதயத்தையேஇடமாக
கொடுப்பது நட்பு, நான்
நேசிக்கும் பலர் என்னை
நேசிக்க மறந்தாலும்,என்னை
நேசிக்கும் உன்னை
உயி௫ள்ள வரை
மறக்க மாட்டேன்......!!!
காதல் வரலாம்,
கற்பனை இல்லாமல்
கவிதை வரலாம்,
ஆனால்
உண்மையானஅன்பு
இல்லாமல் நட்பு வராது,.....!!!
இதயத்தில்
இடம் கொடுப்பது காதல்
இதயத்தையேஇடமாக
கொடுப்பது நட்பு, நான்
நேசிக்கும் பலர் என்னை
நேசிக்க மறந்தாலும்,என்னை
நேசிக்கும் உன்னை
உயி௫ள்ள வரை
மறக்க மாட்டேன்......!!!
Re: உண்மை காதல்.. உண்மை நட்பு
நட்பு நட்பு நட்பு ...
நட்பு என்றால் என்ன ...?
அன்பா ..?
இல்லை அது
தாயிடம் இருந்தும் கிடைக்கும் ..!
பாசமா ...?
இல்லை அது தந்தையிடம்
இருந்தும் கிடைக்கும் ..!
இரக்கமா ....?
இல்லை அது உறவுகளிடம் இருந்தும்
கிடைக்கும் ...!
நட்பு வார்த்தையால் கூறிவிட
முடியாத உணர்வு ...!!!
உண்மை நட்பு தாயாகவும்
இருக்கும் தந்தையாகவும்
இருக்கும்
உறவாகவும் இருக்கும் ...!
எத் தடையும் இல்லாமல் தோன்றும்
உணர்வு தான் நட்பு
நட்பு என்றால் என்ன ...?
அன்பா ..?
இல்லை அது
தாயிடம் இருந்தும் கிடைக்கும் ..!
பாசமா ...?
இல்லை அது தந்தையிடம்
இருந்தும் கிடைக்கும் ..!
இரக்கமா ....?
இல்லை அது உறவுகளிடம் இருந்தும்
கிடைக்கும் ...!
நட்பு வார்த்தையால் கூறிவிட
முடியாத உணர்வு ...!!!
உண்மை நட்பு தாயாகவும்
இருக்கும் தந்தையாகவும்
இருக்கும்
உறவாகவும் இருக்கும் ...!
எத் தடையும் இல்லாமல் தோன்றும்
உணர்வு தான் நட்பு
Similar topics
» காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன்மேல் நானும், நாளும் கண்ணா காதல் வளர்த்தேன்...
» காதல், நட்பு , கவிதைகள்
» காதல் நட்பு வெண்பா (01)
» உயிர் நட்பு - உயிர் காதல்
» காதல் நினைவுகளும் காதல் டயறியும்
» காதல், நட்பு , கவிதைகள்
» காதல் நட்பு வெண்பா (01)
» உயிர் நட்பு - உயிர் காதல்
» காதல் நினைவுகளும் காதல் டயறியும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|