Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஐம்பது வேளை சாப்பாடு - கடல் குதிரை.
Page 1 of 1 • Share
ஐம்பது வேளை சாப்பாடு - கடல் குதிரை.
# மீன் இனத்தைச் சேர்ந்தது கடல் குதிரை.
# லத்தீன் மொழியில் கடல்குதிரையின் பெயர் ஹிப்போகேம்பஸ். அதன் பொருள் குதிரைத் தட்டான்.
# மீனைப் போல படுக்கைவாட்டில் நீந்தாமல் நிமிர்ந்து நின்று நீந்தும். இதன் முகம் குதிரையின் முகம் போலவே இருப்பதால் ‘கடல் குதிரை’ என்று அழைக்கிறார்கள்.
# கடல் குதிரை தனது செவுள்களால் சுவாசிக்கும்.
# உலகில் உள்ள உயிரினங்களிலேயே குட்டிகளைப் பிரசவிக்கும் ஒரே ஆண் உயிரி கடல் குதிரைதான். ஆண் கடல் குதிரையின் உடலில் ஒரு சிறிய தோல் பை வளர்ந்திருக்கும். பெண் கடல் குதிரை அந்தப் பைக்குள் முட்டையிடும்.
# முட்டைகளை பொரித்து குட்டிகளை வளர்க்கும் கடமை ஆண் கடல் குதிரையைச் சாரும். 50 முதல் 1500 முட்டைகள் வரை இட்டு பிரசவிக்கும். முட்டைகளை அடை வைக்கும் காலம் 14 நாட்கள் தொடங்கி 4 வாரங்கள் வரை.
# தந்தையின் வயிற்றிலிருந்து பிரியும் குட்டிகளில் ஆயிரத்தில் ஒன்றுதான் பெரிதாகும்.
# குஞ்சுகள் பைக்குள்ளேயே வளர்ந்த பிறகே இரை தேட வெளியே வரும்.
# கடல் குதிரைகள் கூர்மையான பார்வைத்திறன் உடையவை. முகத்தின் பக்கவாட்டில் அவற்றின் கண்கள் இருப்பதால் முன்னும் பின்னும் பார்க்க முடியும். வேட்டையாடுவதற்குப் பார்வைத் திறன் உதவுகிறது.
# கடல்குதிரையின் நீள்வடிவ கூர்மையான முகம், உணவைச் சிறிய இண்டு இடுக்குகளிலும் புகுந்து தின்பதற்கு உதவுகிறது. உணவைப் பார்த்தவுடன் ‘வாக்குவம் க்ளீனர்’ எந்திரம் போல அதன் மூக்கால் உணவை நேரடியாக உறிஞ்சி விடும். உணவு பெரிதாக இருந்தால் மூக்கு விரிவடையவும் செய்யும். கடல் குதிரை உணவை சுவைப்பதில்லை.
# சிறிய இறால் வகை மீன்களைச் சாப்பிடும். வளர்ந்த கடல் குதிரை நாள் ஒன்றுக்கு 30 முதல் 50 முறை சாப்பிடும். குட்டி கடல் குதிரைகள் ஒரு நாளைக்கு 3,000 உணவுத் துண்டுகளைச் சாப்பிடும்.
# கடல் குதிரையின் வால் பற்றிப் பிடிக்கும் தன்மையுடையது. கடலில் உள்ள புற்கள் மற்றும் பிற தாவரங்களைப் பற்றிக்கொண்டு வேகமான நீர்ப்போக்கால் அடித்துச் செல்லப்படாமல் தப்பித்துவிடும்.
# கடல் குதிரைகள் சூழ்நிலைக்கு ஏற்ப வேகமாக தன் நிறங்களை மாற்றிக்கொள்ளும். ஆண் கடல் குதிரையும், பெண் கடல் குதிரையும் இணையும்போது நிறங்களை மாற்றும்.
# கடல்குதிரைகள் மிக மெதுவாகவே நீந்தும்.
# உலகம் முழுவதும் 30 முதல் 40 வரையிலான கடல் குதிரை வகைகள் உண்டு.
# கடல் குதிரைக்கு பல்லும் வயிறும் கிடையாது. உணவு வெளியேறி விடுவதால் தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டே இருக்கும்.
# கடல் குதிரை தன் வாழ்நாள் முழுவதும் செய்யும் இரண்டே வேலைகள் உண்பதும் ஓய்வெடுப்பதும்தான்.
# அரை அங்குலம் முதல் எட்டு அங்குலம் வரை கடல்குதிரையின் அளவுகள் உள்ளன.
# கடல் குதிரைகளுக்கு எதிரிகளிடம் சண்டையிடுவதற்கு எந்த உறுப்புகளும் இல்லை. கூர்மையான பார்வையால் எதிரிகளைக் கண்டவுடன் மறைந்துகொள்ளும் தகவமைப்பு மட்டுமே அதற்குப் பாதுகாப்பு.
# கடல் குதிரையின் ஆயுட்காலம் நான்கு முதல் ஆறு ஆண்டுகள். கடல் குதிரைகளைப் பிடித்து வளர்க்கும்போது அதனால் தாக்குப்பிடிக்க முடியாமல் சீக்கிரமே இறந்துவிடும்.
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: ஐம்பது வேளை சாப்பாடு - கடல் குதிரை.
தகவலுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» ஒரு வேளை சாப்பாடு ஒரு ரூபாய்
» ஒரு ரூபாயில் முழு சாப்பாடு
» கடல் மீன்/கடல் உணவு உண்பதனால் ஏற்படும் பயன்கள்
» திணைமொழி ஐம்பது-கண்ணஞ் சேந்தனார்
» அராபிய குதிரை சிந்தனை
» ஒரு ரூபாயில் முழு சாப்பாடு
» கடல் மீன்/கடல் உணவு உண்பதனால் ஏற்படும் பயன்கள்
» திணைமொழி ஐம்பது-கண்ணஞ் சேந்தனார்
» அராபிய குதிரை சிந்தனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|