தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்!

View previous topic View next topic Go down

இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Empty இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்!

Post by rammalar Sun Jul 13, 2014 1:53 pm

]இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! 123pl02
-


முற்காலத்தில் கொங்கு நாட்டின் ஒரு பகுதியாக
இருந்தது வாயரைக்கால் நாடு. பல்லடம்,
பொள்ளாச்சி ஆகிய பகுதிகள் அடங்கிய இந்
நாட்டில் அமைந்த ஊர் சூலூர்.
-
சூரல் என்பது நாணல் வகையைச் சேர்ந்த ஒரு
தாவரம். நொய்யல் நதியில் தென்கரையில்
இத்தாவரம் மிகுதியாகக் காணப்பட்டதால்
இப்பகுதி சூரலூர் எனப்பட்டது. அதுவே மருகி
பின்னர் சூலூர் என்று அழைக்கப்படுகிறது.
-
9ம் நூற்றாண்டில் மன்னன் கரிகாற்சோழன்,
இங்கிருந்த காட்டை அழித்து ஊராக்கும் போது
சுயம்பு மூர்த்தம் ஒன்றைக் கண்டார். அதை
சிறிய இடத்தில் பிரதிஷ்டை செய்து,
வைத்யலிங்கமுடையார் என்ற திருநாமத்தை
சூட்டி கும்பாபிஷேகம் செய்தார்.
-
கொங்கு நாட்டில், முட்டத்திலிருந்து கரூர்
வரை நொய்யல் நதியோரத்தில் இதுபோன்று
36 சிவாலயங்களை கரிகாற்சோழன் திருப்பணி
செய்ததாக வரலாறு மூலம் அறியப்படுகிறது.
தமிழ்நாடு அரசு 1950ம் ஆண்டு வெளியிட்ட
சோழன் பூர்வ பட்டயம் எனும் நூல் இச்
செய்தியை உறுதி செய்கிறது.
-
1168-1196 ஆண்டுகளில் இப்பகுதியை அரசாண்0
மூன்றாம் வீரசோழன் இக்கோயிலில் பூஜை
காரியங்கள் தங்கு தடையின்றறி நடைபெற
வரிக்கொடை அளித்த செய்தியை செலக்கரச்சல்
மாரியம்மன் கோயிலில் உள்ள கல்வெட்டில்
காணலாம்.
-
நொய்யல் நதியின் தெற்காக, இருபுறமும்,
சூலூர் குளத்தின் நீரால் சூழப்பெற்று எழிலார்ந்த
தோற்றத்தில் காணப்படுகிறது கோயில்.
கொங்கு நாட்டிலுள்ள ராகு-கேது பரிகார
தலங்களுள் ஒன்றாகக் கருதப்படும் இத் தலம்
மூர்த்தி, தீர்த்தம் ஆகிய முப்பெருமைகளை
கொண்டது.
-
மூலவர் சுயம்பு வைத்யநாத சுவாமி,
மிகப் பழமைவாய்ந்த மூர்த்தம். முதலில் கல்ஹார
கோயிலாக இருந்து, நாளடைவில் பிற
கோயில்களைப் போலவே இறைவியையும்
பரிவார மூர்த்திகளையும் பிரதிஷ்டை
செய்திருக்கிறார்கள்.
-
கிழக்கு தெற்கு என இரு நுழைவாயில்கள்.
கிழக்கு வாயில் முன்பு தீபஸ்தம்பத்தை அடுத்துள்ள
அரசமரத்தடியில் விநாயகப் பெருமான் ராகு-
கேதுவுடன் அருளாசி வழங்குகின்றார். வள்ளி-
தெய்வானை சமேத முருகன். வைத்யநாத சுவாமி,
தையல் நாயகி ஆகியோர் அடுத்தடுத்துள்ள
பிரதான சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.
-
உட்பிராகாரத்தில் மகாகணபதி, அரசமரத்தடி
விநாயகர் மற்றும் வன்னிமர விநாயகர் என மூன்று
இடங்களில் ராகு-கேதுவுடன் ஆனைமுகன் அருள்
பாலிப்பது சிறப்பு. மேலும் ஐயப்பன், தட்சிணாமூர்த்தி,
சண்டிகேஸ்வரர், மகாலட்சுமி, மகா சரஸ்வதி, துர்க்கை,
நவகிரகம், சந்தான பைரவர், சனீஸ்வரர், சந்திரன்,
சூரியன் ஆகியோர் பரிவார தெய்வங்களாக உள்ளனர்.
-
இங்குள்ள நந்திபகவான் கல்யாண குணநந்திகேஸ்வரர்
என அழைக்கப்படுகிறார். திருமணம் தடைபட்டோர்
தங்கள் கைகளாலேயே இவருக்கு நல்லெண்ணெய்
காப்பிட்டு, மாலை சாற்றி பூஜைகள் மேற்கொள்ள
வேண்டும். பின் அந்த மாலையை அணிந்து கொண்டு
வைத்யநாத ஸ்வாமிக்கு நடைபெறும் பூஜையில்
கலந்து கொண்டால் திருமணத் தடை விலகி, விரைவில்
திருமணம் நடந்தேறுகிறதாம்.
-
இத்தல இறைவன் பல அற்புதங்களை நிகழ்த்தி
இருக்கிறார். ஒருசமயம் தன் பக்தை ஒருவரின்
கனவில் தோன்றிய ஈசன், “உங்கள் தோட்டத்தில்
உள்ள தென்னைமரத்தில் இரண்டு கொம்புகளுடன்
கூடிய தேங்காய் ஒன்றுள்ளது. அதைப் பறித்து என்
பூஜைக்குக் கொண்டுவந்து கொடு!’ என்றார்.
-
விடிந்தவுடன் பணியாளை அழைத்து குறிப்பிட்ட
தென்னைமரத்தில் உள்ள தேங்காயைப் பறித்து
வரும்படி கூறினார், அப்பெண்மணி.
-
என்ன ஆச்சர்யம்! ஈசன் சொல்லியபடியே அம்
மரத்தில் இரு கொம்புகளுடன் முற்றிய தேங்காய்
இருந்தது. பொதுவாகத் தென்னை மரத்தில் காய்
முற்றிவிட்டால் தானாகவே விழுந்துவிடும்.
அவ்வாறில்லாமல் அக்காய் மரத்திலேயே
இருந்ததும் வியப்புக்குரியது. பின்னர் அதைப்
பறித்துக் கொண்டு வந்து பூஜைக்குக் கொடுத்து
விட்டு, அந்த அற்புத நிகழ்வை அனைவரிடமும்
கூறி மனம் நெகிழ்ந்து போனாராம்.
-
இத்தலத்திலுள்ள அனைத்து தெய்வங்களுக்கும்
உரிய மாத, வருட வைபவங்கள் நடந்தாலும்
சிறப்பு விழாக்களாகக் கொண்டாடப்படுவது
ஆனித்திருமஞ்சனம், ஆருத்ரா தரிசனம், ஐப்பசி
அன்னாபிஷேகம் மற்றும் ஆடி மாதம் முதல்
ஞாயிறன்று நடைபெறும் ஏகாதச
ருத்ராபிஷேகமாகும்.
-
வரும் 20.07.2014 அன்று அவ்வாலயத்தில் நடைபெறும்
ருத்ராபிஷேகத்தில் நீங்களும் பங்கு பெற்று
வைத்யநாத சுவாமியின் திருவருளைப் பெறலாமே!
-
எங்கே இருக்கு: கோவை மாவட்டம், சூலூர் பேருந்து
நிலையத்திலிருந்து முத்துகவுண்டன்புதூர்
செல்லும் வழியில், சுமார் அரை கி.மீ. தொலைவில்
குளக்கரையில் உள்ளது வைத்யநாதசுவாமி ஆலயம்.
-
தரிசன நேரம்: காலை 7 முதல் 11.30 வரை;
மாலை 5 முதல் இரவு 8 வரை.
-
தொலைபேசி: 044-2300360
-
——————————-
- வி.பி. ஆலாலசுந்தரம், கோவை.
(குமுதம் பக்தி செய்திகள்)
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்! Empty Re: இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்!

Post by செந்தில் Sun Jul 13, 2014 6:15 pm

அறிய தந்தமைக்கு நன்றி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum