Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சர்க்கரை நோய்க்கு மாற்றுத் தீர்வு என்ன?
Page 1 of 1 • Share
சர்க்கரை நோய்க்கு மாற்றுத் தீர்வு என்ன?
எனக்கு நீரிழிவு நோய் உள்ளது. தற்போது 66 வயது ஆகிறது. பிராஸ்ட்டேட் சுரப்பி வீக்கம் அடைந்துள்ளது. PSA சுரப்பி 13.5 இருக்கிறது. கடந்த மாதம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை பரிசோதித்தேன், அது 400 இருந்தது. மருந்து சாப்பிட்டு வருகிறேன். இதற்கு ஆயுர்வேதத் தீர்வு ஏதாவது உண்டா?
- ஏ. சதகத்துல்லா, திருச்சி
மருந்தைச் சாப்பிட்டுவிட்டு 3 மாதங்கள் கழித்து பரிசோதிக்கவும். புற்று போன்ற நிலை இருந்தால் மிகவும் அதிகமாக PSA கூடியிருக்கும். இது வயதில் வரும் வீக்கத்தால் ஏற்பட்ட அளவு என்றே நினைக்கிறேன். மருந்தைச் சாப்பிட்ட பிறகு, மீண்டும் ஒருமுறை பரிசோதிக்கவும். தேவைப்பட்டால் Biopsy எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் சாப்பிட்ட மருந்து நல்ல மருந்துதான். ஆனால் சம்பிரதாயமாகக் கபத்தால் அபான வாயு அடைக்கப்பட்டுள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு வருணதி கஷாயம், சந்திரபிரபா மாத்திரை, சுகுமார கிருதம் போன்றவற்றை நீங்கள் சாப்பிட்டு வர வேண்டும். மூன்று மாதச் சர்க்கரை அளவு (HbA1C) பார்த்து, அதை 7க்குக் கீழ் வைத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், சிறுநீர் பழுப்பு அணுக்கள் வரலாம்.
தங்களுடைய சர்க்கரை கட்டுப்பாடு போதாது, நீங்கள் இன்னும் நன்றாகக் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். அதற்கு நிசாகதகாதி கஷாயம், கதக கதிராதி கஷாயம் 25 மி.லி. வீதம் எடுத்து 200 மி.லி. தண்ணீர் சேர்த்துத் தினசரி இரண்டு வேளை உணவுக்கு முன் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பழம் என்று எடுத்துக்கொண்டால் பாதி ஆப்பிள், ஒரு கைத்துண்டு மாதுளை, கொஞ்சம் பப்பாளி, நாவல் பழம், தர்ப்பூசணி ஆகியவற்றைச் சாப்பிடலாம். மாம்பழம், பலாப்பழம் அறவே வேண்டாம்.
நீங்கள் வெந்தயம் சாப்பிடுவதில் தவறில்லை. 20 நிமிடமாவது தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
பிரபல ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் எல். மகாதேவன்
மின்னஞ்சல்: [You must be registered and logged in to see this link.]
நன்றி: தி இந்து
- ஏ. சதகத்துல்லா, திருச்சி
[You must be registered and logged in to see this image.]
மருந்தைச் சாப்பிட்டுவிட்டு 3 மாதங்கள் கழித்து பரிசோதிக்கவும். புற்று போன்ற நிலை இருந்தால் மிகவும் அதிகமாக PSA கூடியிருக்கும். இது வயதில் வரும் வீக்கத்தால் ஏற்பட்ட அளவு என்றே நினைக்கிறேன். மருந்தைச் சாப்பிட்ட பிறகு, மீண்டும் ஒருமுறை பரிசோதிக்கவும். தேவைப்பட்டால் Biopsy எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் சாப்பிட்ட மருந்து நல்ல மருந்துதான். ஆனால் சம்பிரதாயமாகக் கபத்தால் அபான வாயு அடைக்கப்பட்டுள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு வருணதி கஷாயம், சந்திரபிரபா மாத்திரை, சுகுமார கிருதம் போன்றவற்றை நீங்கள் சாப்பிட்டு வர வேண்டும். மூன்று மாதச் சர்க்கரை அளவு (HbA1C) பார்த்து, அதை 7க்குக் கீழ் வைத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், சிறுநீர் பழுப்பு அணுக்கள் வரலாம்.
தங்களுடைய சர்க்கரை கட்டுப்பாடு போதாது, நீங்கள் இன்னும் நன்றாகக் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். அதற்கு நிசாகதகாதி கஷாயம், கதக கதிராதி கஷாயம் 25 மி.லி. வீதம் எடுத்து 200 மி.லி. தண்ணீர் சேர்த்துத் தினசரி இரண்டு வேளை உணவுக்கு முன் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பழம் என்று எடுத்துக்கொண்டால் பாதி ஆப்பிள், ஒரு கைத்துண்டு மாதுளை, கொஞ்சம் பப்பாளி, நாவல் பழம், தர்ப்பூசணி ஆகியவற்றைச் சாப்பிடலாம். மாம்பழம், பலாப்பழம் அறவே வேண்டாம்.
நீங்கள் வெந்தயம் சாப்பிடுவதில் தவறில்லை. 20 நிமிடமாவது தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
பிரபல ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் எல். மகாதேவன்
மின்னஞ்சல்: [You must be registered and logged in to see this link.]
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: சர்க்கரை நோய்க்கு மாற்றுத் தீர்வு என்ன?
மிகவும் உபயோகமானது நன்றி.
நண்பன்- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 567
Re: சர்க்கரை நோய்க்கு மாற்றுத் தீர்வு என்ன?
பயனுள்ள தகவல்கள்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» ஆவாரம் பூவு சர்க்கரை நோய்க்கு அரும் மருந்து!
» சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் இலவங்கப்பட்டை
» சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் இலவங்கப்பட்டை
» சர்க்கரை நோய்க்கு மாத்திரையோ, ஊசியோ வேண்டாம்.
» அல்சர் நோய்க்கு சித்த மருத்துவத்தில் எளிய தீர்வு :-
» சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் இலவங்கப்பட்டை
» சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் இலவங்கப்பட்டை
» சர்க்கரை நோய்க்கு மாத்திரையோ, ஊசியோ வேண்டாம்.
» அல்சர் நோய்க்கு சித்த மருத்துவத்தில் எளிய தீர்வு :-
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|