தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிரி... சிரி...

View previous topic View next topic Go down

சிரி... சிரி... Empty சிரி... சிரி...

Post by முழுமுதலோன் Wed Jul 16, 2014 10:54 am

""ஒரு ஜோக் எழுத்தாளரை கல்யாணம் கட்டிக்கிட்டு போலி வாழ்க்கை வாழ்ந்து கிட்டிருக்கேன்''

""அதென்ன போலி வாழ்க்கை?''

""அவர் சொல்கிற ஜோக்குக்கெல்லாம் போலித் தனமா சிரிச்சுக்கிட்டிருக்கேனே''
 

""என் காதலர் ரொம்ப கஞ்சன்டி''...

""எப்படிடி சொல்றே?''

""அவர் வீட்டிலிருந்தே சுண்டலை ரெடி பண்ணி கொண்டு வந்துட்டாருடி''.

 

""ஆபிசுல வேலை நேரத்துல தூங்கி எல்லோரும் மாட்டிக்கிட்டாங்களே. உம் புருஷன் மட்டும் எப்படி தப்பிச்சார்?''

""அவருக்குத்தான் தூக்கத்துல நடக்குற வியாதியாச்சே.''
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரி... சிரி... Empty Re: சிரி... சிரி...

Post by முழுமுதலோன் Wed Jul 16, 2014 10:55 am

""அரசியல்வாதிக்கு பெண் கொடுத்தது தப்பா போச்சு''

""ஏன் அப்படிச் சொல்ற ?''

""மாமனார் வீட்டிற்கு வருவதற்குகூட வருக! வருக! என போஸ்டர் ஒட்டணுமாம்''

 

ஒருவன்: இரண்டு "வழுக்கை மண்டைங்க' நீ "தாஜ்மகால்' பத்தி பாட்டு பாடுனப்ப கோவிச்சுக்கினாங்களாமே அப்படி என்ன பாட்டு பாடுன?

மற்றவன்: "சொட்ட, சொட்ட' நனையுது தாஜ்மகாலு குடை ஒண்ணு. குடை ஒண்ணு தா கிளியேன்னுதான்...'


 

""பஸ்லே சீட் இருந்தும் நின்னுகிட்டு வந்தாயா, ஏன்?''

""எல்லா சீட்லேயும் ஆட்கள் உட்கார்ந்து இருந்தாங்களே!''





""உங்க பையன் அப்படியே உங்களை மாதிரியே!''

""அப்படியா?''

""ஆமாம். என்கிட்ட இரண்டு ரூபாய் கடன் கேட்டானே!''


 

ராமு: "யோகம் அடிக்கப் போகுது'னு ஜோசியர் சொல்லியிருக்கார். ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்!.

சோமு: ஏன்?

ராமு: என் மனைவி பெயர் "யோகலட்சுமி' யாச்சே...!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரி... சிரி... Empty Re: சிரி... சிரி...

Post by முழுமுதலோன் Wed Jul 16, 2014 10:56 am

அப்பா: ஏண்டா இப்படி மட்டமா மார்க் எடுத்திருக்க நான் கையெழுத்தெல்லாம் போட்டு தர முடியாது. அடி பிச்சுடுவேன்.

மகன்: நல்லா பாருங்க உங்க பழைய மார்க் ஷீட்டுதான் இது. பாட்டி கொடுத்தாங்க.
 

அவர்: என் மகன் எப்பவுமே "கட்டிட்டுவா' என்றால் "வெட்டிட்டு' வந்திடுவான்!

இவர்: ஏன், உங்க பையனுக்கு காது கேட்காதா?

 

ஆசிரியர்: உங்க பையன்  வருங்காலத்துல பெரிய அரசியல்வாதியா வருவான்!

அவர்: எப்படி சொல்றீங்க சார்?

ஆசிரியர்: கேள்வி கேட்டா "நெஞ்சு வலிக்குது'ன்னு பெஞ்ச்ல படுத்துக்கறானே!





""பொண்ணு பார்க்க வந்த நீங்க, எதுக்கு சொம்புல தண்ணியும் கொண்டு வந்து இருக்கீங்க?''

""பொண்ணு ரொம்ப அழகுன்னு சொன்னாங்க. பொண்ணோட

அழகுலே மாப்பிள்ளை மயங்கிட்டா, தண்ணி தெளிச்சு எழுப்பத்தான்!''

 

""நம்ம பெண்ணோட

பிறந்த நாளாச்சே... இருக்கிற

நகையெல்லாம் போட்டுவிடு.''


""போசாம இருங்க... எப்ப நகை

சிக்கும்... ஓடிப்போகலாமின்னு எதிர்பார்த்துக்கிட்டு இருக்கா...''
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரி... சிரி... Empty Re: சிரி... சிரி...

Post by முழுமுதலோன் Wed Jul 16, 2014 10:57 am

நண்பன்: ""என் பேச்சை கேட்காமல் என் மனைவி நடக்கமாட்டாள்!''

மற்றவன்: ""என்னப்பா இது! நடப்பதற்கு கூட உன் மனைவி உன் பேச்சைக் கேட்க வேண்டுமா?''

 

""நீங்க பெரிய ஹீரோயின். உங்க வாழ்க்கையில் நடந்த வேடிக்கையான சம்பவம் சொல்லுங்களேன்!''

""ஒரு தடவை விவாகரத்து செய்த ஆளையே மறந்து போய் மறுபடி கல்யாணம் செஞ்சுட்டேன்!''

 

""டி.வி. சீரியல் பார்க்கும் போதுதான் அழுவே! இப்ப கோயிலுக்கு வந்தும் ஏன் அழுகிறே?''

""இப்ப சீரியல் பார்க்க முடியாமப் போச்சே...''





 ""பாகவதரை யாரோ கடத்திட்டாங்கன்னு பயப்பட்டாங்களாமே?''பயப்படத் தேவையில்லை. சங்கீத கச்சேரி முடிந்ததும் அனுப்பி வைப்பதா போன் வந்ததுள்ளதாம்!''


• முதல் திருடன்: ""அந்த ஆளுக்கு காது கேட்காதுங்கிறது தெரிஞ்சிருந்தா அவன் வீட்டுக்குத் திருடவே போயிருக்க மாட்டேன்''
அடுத்தவன் : ""ஏண்ணே? என்னாச்சு?''
முதல் திருடன்: ""பீரோ சாவியை எடுடான்னு சொல்லி அவனுக்கு புரியவைக்கிறதுக்குள்ள அக்கம்பக்கத்துல இருந்தவங்க என்னைப் பிடிச்சிட்டாங்களே''


• ""தலைவருக்கு வாஸ்து சாஸ்திரத்தில் அபார நம்பிக்கை போல தெரியுது''
""எப்படி சொல்றே?''
""ஜெயில்ல கூட வடக்குப் பார்த்த வாசல் இருக்கனும்னு அடம்பிடிக்கிறாரே''




dinamani
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சிரி... சிரி... Empty Re: சிரி... சிரி...

Post by mohaideen Wed Jul 16, 2014 2:12 pm

நகைப்பு  நகைப்பு  நகைப்பு  நகைப்பு
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சிரி... சிரி... Empty Re: சிரி... சிரி...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum