தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


காயத்ரி மந்திர மகிமை

View previous topic View next topic Go down

காயத்ரி மந்திர மகிமை Empty காயத்ரி மந்திர மகிமை

Post by முரளிராஜா Sat Oct 27, 2012 8:20 pm

சகல அண்டமும் ஏதேனும் ஒரு சக்திக்கு கட்டுபட்டவையாகும் அவை எது என்று அறிந்து அந்த சக்தியின் துணைக்கொண்டு நடந்தால் சகல செல்வங்களையும் நாம் அடைய முடியும்.அதற்கு உதாரணம் ஸ்ரீ காயத்ரி மந்திரம் ஆகும்.இம்மந்திரத்தை அனைவரும் ஜபிக்கலாம்.

நாடு,இனம்,மதம் மொழி,ஆண்,பெண் என எந்த வேறுபாடுமின்றி இம்மந்திரத்தை ஜபம் செய்யலாம். நம் மனித இனம் முழுவதும் இதனை ஜபித்து பயன் பெறலாம்.ஆனால் இதனை உள் உணர்வுடன் சரியான முறையில் ஜபம் செய்தால் நிச்சயம் வெற்றி கிட்டும்.இதன் ஜப முறை கடினமானது அல்ல.

இதன் ஜப முறையினையும் அதனுடைய பலன்களையும் எனக்கு என் முன்னோர்கள் கூறியதை அடியேன் உங்களுக்கும் வாழ்வில் எல்லா நலமும் கிட்ட சமர்பிக்கின்றேன் . நீங்களும் முறைப்படி ஜபம் செய்து வாழ்வில் வெற்றிபெற வேண்டிகொள்கிறேன். இம்மந்திரத்தை அனைத்து மதத்தினரும் ஜபிக்கலாம் இது பலன் தரும் பொதுவான மந்திரமாகும்.

காயத்ரி மந்திரமும் அதன் பொருளும்

"ஓம், பூர்புவஸ்ஸுவ ; , தத்ஸவிதுர்வரேணியம், பர்க்கோ தேவஸ்ய

தீமஹி, தியோ யோ ந; பிரசோதயாத்"

என்ற தெய்வீக மந்திரத்தின் பொருள்

"உலகைப் படைத்தவரே! போற்றத் தகுந்தவரே! என் மனதில் உள்ள இருள் என்னும் மாயாயை நீக்கி,என்னுடைய அறிவையும்,ஆற்றலையும் தூண்டும் ஒளி படைத்த இறைவனே! உன்னுடைய பேரொளியினை தியானம் செய்கிறேன்" என்பதே இதன் பொருளாகும்.சுருக்கமாக கூறினால் "நான் உன்னை உணரவேண்டும்" என்பதாகும்.

என்றும் பொருள் தெரியாமல் மந்திரங்களை ஜபிக்க கூடாது.

காலையில் காயத்ரி,மதியத்தில் சாவித்ரி, மாலையில் சரஸ்வதி முப்பெரும் பெயர்களில் இம்மந்திரம் ஜபிக்கப்படுகிறது.

இம்மந்திரத்தை ஜபிப்பவரைக் காப்பதால் காயத்ரி என்றும்,நம் மன எண்ணங்களை ஒளிரச் செய்வதினால் சாவித்ரி என்றும்,கல்வியின், மொழியின் வடிவில் உள்ளதால் சரஸ்வதியாகிறாள்.

இம்மந்திரத்தினை ஜபிப்பதன் மூலம் முழுமையான மனிதனாக வாழமுடியும்.

சூரிய ஒளி இந்த அண்டம் அனைத்திற்கும் கடவுளின் வடிவமாக ஒளியினை தருபது.அது போன்று நமது உடலில் உள்ள ஒளியானதும் கடவுளுக்கு இணையான ஓன்று என்ற தத்துவத்தை உணர்த்தும் மந்திரமே காயத்ரி மந்திரமாகும்.
இதன் பொருள் அறிந்து ஒருநாளைக்கு 108 முறையேனும் மனதிற்குள் மௌனமாக ஜபிக்க வேண்டும்.ஜபிக்கும் போது நமது உள்ளங்கைகள் இரண்டையும் சிறிது வளைத்து விரல்கள் ஒட்டாமல் முகத்திற்கு நேராக உயர்த்தியவாறு இருக்க வேண்டும்.இவ்வாறு ஜபிப்பதன் மூலம் இம்மந்திரத்தின் முழு பலனையும் அடையலாம்.

தெய்வீக மந்திரத்தின் மகிமை

இம்மந்திரமானது அனைவருக்கும் பொதுவான வேதங்களான ரிக், யஜூர், சாமம் இம்மூன்று வேதங்களிலும் காயத்ரி மந்திரம் அடங்கியுள்ளது.

இந்த மந்திரத்தை சொல்வத்தின் மூலம் மனம் வலிமை,உடல் வலிமையையும் மற்றும் ஆத்ம வலிமையையும் நிச்சயம் கிட்டும்.

இந்த மந்திரத்தை ஜபிப்பவர் இருந்தால் அவரை கவனியுங்கள் அவர் முகத்தில் ஒருவிதமான ஞான ஒளியினை காணமுடியும்.அவரிடம் நிதானமான திடமான செயல்களை காணமுடியும்.நிச்சயம் இது உண்மை சோதித்து பாருங்கள்.

நாம் நினைக்கும் செயலினை செய்துமுடிக்கும் வல்லமையினை தரும் மந்திரம்.இம்மந்திரத்தினை ஜபித்தல் அணைத்து மந்திரங்களையும் ஜபித்ததிற்கு சமமாகும். ஏனெனில் இம்மந்திரம் அனைத்து மந்திரங்களையும் உள்ளடக்கி இருப்பதால் இந்த மந்திரத்திற்கு பிரம்மோபசேதம் என்ற பெயரும்முண்டு.

காயத்ரி மந்திரமானது உலகத்துக்கே பொதுவான ஒன்றாகும் எந்த ஒரு மதத்தையோ அல்லது கடவுளையோ குறிப்பிட்டு சொல்லவில்லை.இம்மந்திரம் அனைவருக்கும் பொதுவான பரம்பொருளை தியானிக்கச் சொல்லும் அருமையான மந்திரமாகும்.

இவ்வாறு ஜபம் செய்துவந்தால் மனதில் நிதானமும்,அமைதியும் ஏற்பட்டு நமது பணியில் கடின நிலை ஏற்படும் பொது தெளிவான முடிவெடுக்க முடியும்.மாணவர்கள் பாடங்களை பயிலும் முன் இந்த மந்திரத்தை ஜபித்துவிட்டு தொடங்கினால் நிச்சயம் ஆழ்மனதில் நன்றாக பதியும்.
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

காயத்ரி மந்திர மகிமை Empty Re: காயத்ரி மந்திர மகிமை

Post by பூ.சசிகுமார் Sun Nov 04, 2012 2:07 pm

அறியதந்தமைக்கு நன்றி அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

காயத்ரி மந்திர மகிமை Empty Re: காயத்ரி மந்திர மகிமை

Post by மகா பிரபு Sun Nov 04, 2012 4:32 pm

காயத்ரி மந்திர மகிமை 534526
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

காயத்ரி மந்திர மகிமை Empty Re: காயத்ரி மந்திர மகிமை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum