Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இனிப்பு நடத்துனர்
Page 1 of 1 • Share
இனிப்பு நடத்துனர்
"சில்லரை இருந்தா பஸ்ல ஏறு., இல்லைனா இறங்கிக்க.."
"ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய் சில்லரை இருக்கா"
"சில்லரை இல்லாமா ஏன் பஸ்ல வாரிங்க"
இந்த வரிகளை நாம் மறக்க முடியாது.. காரணம் இது பேருந்துகளில் எல்லா நடத்துனர்களும் பொதுவாக சொல்லும் வசனம்..
நீங்க கலெக்டராக இருந்தால் கூட பஸ்சில் ஏறுனா இந்த மாதிரி நடத்துனர் கிட்ட திட்டு வாங்கித்தான் ஆகணும்.. அதுவும் மரியாதை குறைவாகக் கூட..
அவர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்...
சற்று யோசித்தால் விடை கிட்டும். பணி சுமை, மேலிடத்து தொல்லைகள், சில்லரை பிரச்சனை, வீட்டு பிரச்சனை என எவ்வளவோ சொல்லலாம்..
ஆனால் இன்றை கவனியுங்கள்.. எவ்வளவு ரூபாய் கொடுத்தாலும் சில்லரை தரும் நடத்துனருக்கு பயணிகள் தங்களிடம் இருக்கும் சில்லறையை கொடுத்து உதவுவார்கள்.. ஆனால் சிடுமூஞ்சி நடத்துனர்களுக்கு... சொல்லவே வேண்டாம்.. வெறும் நூறு ரூபாயாக வந்து குவியும்..
ஆனால் பாருங்கள், நான் ஒரு முறை திருச்சியில் ஒரு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு நடத்துனர் ஒரு ரூபாய் சில்லரைக்கு பதில் ஒரு ரூபாய் சாக்லேட் கொடுத்தார் பாருங்கள்..
எத்தனையோ நடத்துனர்கள் சில்லரைகளை ஏப்பம் விட்டு செல்லும்போது இது எவ்வளவோ பரவா இல்லையே.. இனிப்பாக இருக்கிறது அல்லவா.
ஆக பயணிகள் யாரும் அடிமைகள் இல்லை.. பயணிகளை மதித்தால் மட்டுமே நடத்துனர்கள் தங்கள் பணியை மதிக்கிறார்கள் என்று எண்ண முடியும்..
நன்றி : தரிசுநிலம் மகா பிரபு..
Re: இனிப்பு நடத்துனர்
தரிசுநிலம் மகா பிரபுவா? இந்த பெயரில் நீங்கள் வலைபூ வைத்துள்ளீர்களா தம்பி?
பகிர்வு அருமை... உண்மையான அரசு விசுவாசி.
பகிர்வு அருமை... உண்மையான அரசு விசுவாசி.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: இனிப்பு நடத்துனர்
அவர் நமது காதுகளில் பூ வைக்கிறார்ஸ்ரீராம் wrote:தரிசுநிலம் மகா பிரபுவா? இந்த பெயரில் நீங்கள் வலைபூ வைத்துள்ளீர்களா தம்பி?
பகிர்வு அருமை... உண்மையான அரசு விசுவாசி.
Re: இனிப்பு நடத்துனர்
ஏன் அட்மின்.முரளிராஜா wrote:அவர் நமது காதுகளில் பூ வைக்கிறார்ஸ்ரீராம் wrote:தரிசுநிலம் மகா பிரபுவா? இந்த பெயரில் நீங்கள் வலைபூ வைத்துள்ளீர்களா தம்பி?
பகிர்வு அருமை... உண்மையான அரசு விசுவாசி.
Re: இனிப்பு நடத்துனர்
ஆக பயணிகள் யாரும் அடிமைகள் இல்லை.. பயணிகளை மதித்தால் மட்டுமே நடத்துனர்கள் தங்கள் பணியை மதிக்கிறார்கள் என்று எண்ண முடியும்..
உண்மையில் இதுபோல பலமுறை நான் நடத்தப்பட்டுள்ளேன்...,சில தடவைகள் சில்லறை இல்லை என்று சில பல மைல்கள் நடந்து சென்ற அனுபவமும் உண்டு.....நிச்சயம் அன்னடத்துனர் பாராட்டுதற்குரியவர்.
உண்மையில் இதுபோல பலமுறை நான் நடத்தப்பட்டுள்ளேன்...,சில தடவைகள் சில்லறை இல்லை என்று சில பல மைல்கள் நடந்து சென்ற அனுபவமும் உண்டு.....நிச்சயம் அன்னடத்துனர் பாராட்டுதற்குரியவர்.
சிவ சங்கர்- புதியவர்
- பதிவுகள் : 26
Similar topics
» நடத்துனர் சில்லரைபாக்கி தராவிட்டால் எஸ்எம்எஸ் அனுப்பி புகார் கொடுங்க
» இனிப்பு களி உருண்டை
» இனிப்பு உளுந்து வடை
» ஆப்பிள் ரப்டி - இது வட இந்திய இனிப்பு :)
» தேங்காய் இனிப்பு
» இனிப்பு களி உருண்டை
» இனிப்பு உளுந்து வடை
» ஆப்பிள் ரப்டி - இது வட இந்திய இனிப்பு :)
» தேங்காய் இனிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|