Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
'என்ன இலக்கு? எப்படி அடைவது?
Page 1 of 1 • Share
'என்ன இலக்கு? எப்படி அடைவது?
தோல்விகள் ஏன்
மனிதர்களின் குறிக்கோள் மற்றும் அதை அடையும் விதம் பற்றி பல ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. போர்டு (Ford) அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற ஆராய்ச்சியின் மூலம் கீழ் வரும் செய்திகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.
23 சதவீதத்தினர் வாழ்வில் தனக்கு என்ன வேண்டும் என்பது பற்றி எந்த சிந்தனையும் இல்லாதவர்கள். எனவே அவர்கள் எதையும் அடைவதில்லை.
67 சதவீத மக்கள் தமக்கு என்ன தேவை என்பது பற்றிய மேலோட்டமான எண்ணம் உடையவர்கள். ஆனால் அதை அடைய திட்டமிடல் எதுவும் இல்லாததால் எதையும் அடைவதில்லை.
10 சதவீத மக்கள் மட்டுமே குறிப்பிடும்படியான நல்ல தெளிவான இலட்சியங்களை உடையவர்கள். இந்த பத்தில் ஏழு பேர் தங்கள் இலக்குகளை அடைந்துள்ளனர். அதுவும் சில நேரங்களில் மட்டுமே!
மீதமுள்ள 3 சதவீதத்தினர் தங்கள் இலக்குகளைப் பல நேரங்களில் அடைந்தாலும் நிரந்தரமாக அடைந்ததில்லை.
இந்தக் கணக்குப் படி பார்த்தால் 90 சதவீத மக்கள் வாழ்வைப் பற்றி எவ்வித திட்டமிடலுமின்றி வாழ்வின் போக்கிலேயே வாழ்கின்றனர். வாழ்வைப் பற்றிய திடமான திட்டமிடல் இல்லாமல் நாடோடி போல் வாழும் இவர்களால் சிறந்த வாழ்வையோ அல்லது மன அமைதியையோ பெற முடியாது.
வாழ்வில் சிறந்த திட்டமிடல் இல்லையென்றால் கவலை, மன அழுத்தம், பயம், படபடப்பு, சிக்கல் மற்றும் சுயபச்சாதாபம் போன்றவைதான் மிஞ்சும். வாழ்க்கை அலைகடலில் சிக்கிய மரத்துண்டு போல அலைகழிக்கப்படும்.
அறிவியல் அறிஞர் லூயிஸ் பாஸ்டர், “என் இலட்சியத்தில் நான் வெற்றியடைந்ததற்கான இரகசியம், என்னுடைய சிதறாத கவனம்” என்று கூறுகிறார்.
இந்த கவனத்தை எப்படி வளர்த்துக் கொள்வது?
'என்ன இலக்கு? எப்படி அடைவது? எப்போது அடைவது? எவ்வாறு அடைவது?' போன்ற கேள்விகளைக் கேளுங்கள்.
ஒரு இலக்கை அடைய பல்வேறு வழிகள் உள்ளன. அதில் உங்களுக்கு ஏற்ற வழியைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். அந்த வழி உங்களை நிச்சயமாக எங்காவது கொண்டு சேர்க்கும். எங்குமே போக முயற்சி செய்யாமல் இருப்பதை விட இது மேல்தானே!
சூரிய ஒளியின் கதிர்களை, பூதக் கண்ணாடியின் மையப் பகுதியில் செலுத்துவதன் மூலம் மிகுந்த வெப்பத்தை உற்பத்தி செய்யலாம் என்பது அனைவரும் அறிந்ததே! இதைப் போல் உங்களுடைய கவனம் முழுவதும் சிறந்த இலக்குகளை, அடையாளம் கண்டு அதை அடைவதிலேயே இருக்க வேண்டும்.
உங்கள் மனம் முழுமையாக உங்கள் இலக்கினை ஏற்றுக்கொண்டால்தான், உடலில் உள்ள ஆற்றல் அனைத்தும் ஒருமுகப்படுத்தப்படும். இதுவும் ஒரு தவம் போலத்தான்! இதனால் உங்கள் மனமும் உடலும் ஒரு சேர வலிமை பெறுகின்றன. எனவே, உங்கள் இலக்கினை அடைய மற்றவர்களின் துணை தேவையற்றதாகி விடுகின்றது.
தன்னம்பிக்கை
மனிதர்களின் குறிக்கோள் மற்றும் அதை அடையும் விதம் பற்றி பல ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. போர்டு (Ford) அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற ஆராய்ச்சியின் மூலம் கீழ் வரும் செய்திகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.
23 சதவீதத்தினர் வாழ்வில் தனக்கு என்ன வேண்டும் என்பது பற்றி எந்த சிந்தனையும் இல்லாதவர்கள். எனவே அவர்கள் எதையும் அடைவதில்லை.
67 சதவீத மக்கள் தமக்கு என்ன தேவை என்பது பற்றிய மேலோட்டமான எண்ணம் உடையவர்கள். ஆனால் அதை அடைய திட்டமிடல் எதுவும் இல்லாததால் எதையும் அடைவதில்லை.
10 சதவீத மக்கள் மட்டுமே குறிப்பிடும்படியான நல்ல தெளிவான இலட்சியங்களை உடையவர்கள். இந்த பத்தில் ஏழு பேர் தங்கள் இலக்குகளை அடைந்துள்ளனர். அதுவும் சில நேரங்களில் மட்டுமே!
மீதமுள்ள 3 சதவீதத்தினர் தங்கள் இலக்குகளைப் பல நேரங்களில் அடைந்தாலும் நிரந்தரமாக அடைந்ததில்லை.
இந்தக் கணக்குப் படி பார்த்தால் 90 சதவீத மக்கள் வாழ்வைப் பற்றி எவ்வித திட்டமிடலுமின்றி வாழ்வின் போக்கிலேயே வாழ்கின்றனர். வாழ்வைப் பற்றிய திடமான திட்டமிடல் இல்லாமல் நாடோடி போல் வாழும் இவர்களால் சிறந்த வாழ்வையோ அல்லது மன அமைதியையோ பெற முடியாது.
வாழ்வில் சிறந்த திட்டமிடல் இல்லையென்றால் கவலை, மன அழுத்தம், பயம், படபடப்பு, சிக்கல் மற்றும் சுயபச்சாதாபம் போன்றவைதான் மிஞ்சும். வாழ்க்கை அலைகடலில் சிக்கிய மரத்துண்டு போல அலைகழிக்கப்படும்.
அறிவியல் அறிஞர் லூயிஸ் பாஸ்டர், “என் இலட்சியத்தில் நான் வெற்றியடைந்ததற்கான இரகசியம், என்னுடைய சிதறாத கவனம்” என்று கூறுகிறார்.
இந்த கவனத்தை எப்படி வளர்த்துக் கொள்வது?
'என்ன இலக்கு? எப்படி அடைவது? எப்போது அடைவது? எவ்வாறு அடைவது?' போன்ற கேள்விகளைக் கேளுங்கள்.
ஒரு இலக்கை அடைய பல்வேறு வழிகள் உள்ளன. அதில் உங்களுக்கு ஏற்ற வழியைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். அந்த வழி உங்களை நிச்சயமாக எங்காவது கொண்டு சேர்க்கும். எங்குமே போக முயற்சி செய்யாமல் இருப்பதை விட இது மேல்தானே!
சூரிய ஒளியின் கதிர்களை, பூதக் கண்ணாடியின் மையப் பகுதியில் செலுத்துவதன் மூலம் மிகுந்த வெப்பத்தை உற்பத்தி செய்யலாம் என்பது அனைவரும் அறிந்ததே! இதைப் போல் உங்களுடைய கவனம் முழுவதும் சிறந்த இலக்குகளை, அடையாளம் கண்டு அதை அடைவதிலேயே இருக்க வேண்டும்.
உங்கள் மனம் முழுமையாக உங்கள் இலக்கினை ஏற்றுக்கொண்டால்தான், உடலில் உள்ள ஆற்றல் அனைத்தும் ஒருமுகப்படுத்தப்படும். இதுவும் ஒரு தவம் போலத்தான்! இதனால் உங்கள் மனமும் உடலும் ஒரு சேர வலிமை பெறுகின்றன. எனவே, உங்கள் இலக்கினை அடைய மற்றவர்களின் துணை தேவையற்றதாகி விடுகின்றது.
தன்னம்பிக்கை
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: 'என்ன இலக்கு? எப்படி அடைவது?
சூரிய ஒளியின் கதிர்களை, பூதக் கண்ணாடியின் மையப் பகுதியில் செலுத்துவதன் மூலம் மிகுந்த வெப்பத்தை உற்பத்தி செய்யலாம் என்பது அனைவரும் அறிந்ததே! இதைப் போல் உங்களுடைய கவனம் முழுவதும் சிறந்த இலக்குகளை, அடையாளம் கண்டு அதை அடைவதிலேயே இருக்க வேண்டும்.
அற்புதம்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: 'என்ன இலக்கு? எப்படி அடைவது?
தன்னம்பிக்கை தரும் பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» மனநிறைவு அடைவது எப்படி ?
» இலக்கை எப்படி அடைவது ?
» உங்கள் 101 கனவுகளை அடைவது எப்படி?
» மாற்றி சிந்தித்து வெற்றி அடைவது எப்படி?
» மென்பொருள் என்றால் என்ன? அவற்றை எப்படி உருவாக்குகிறார்கள்?
» இலக்கை எப்படி அடைவது ?
» உங்கள் 101 கனவுகளை அடைவது எப்படி?
» மாற்றி சிந்தித்து வெற்றி அடைவது எப்படி?
» மென்பொருள் என்றால் என்ன? அவற்றை எப்படி உருவாக்குகிறார்கள்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|