தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


போட்டித் தேர்வுகள்: விண்ணப்பிக்கும் முறையை மாற்றி அமைக்க ஆலோசனை

View previous topic View next topic Go down

போட்டித் தேர்வுகள்: விண்ணப்பிக்கும் முறையை மாற்றி அமைக்க ஆலோசனை Empty போட்டித் தேர்வுகள்: விண்ணப்பிக்கும் முறையை மாற்றி அமைக்க ஆலோசனை

Post by நாஞ்சில் குமார் Thu Jul 24, 2014 10:27 am

போட்டித் தேர்வுகள்: விண்ணப்பிக்கும் முறையை மாற்றி அமைக்க ஆலோசனை 2n6t37o


போட்டி தேர்வுகளுக்கு விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கும் முறையை மாற்றி டி.என்.பி.எஸ்.சி. (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) போல் இணையதள வழியாக விண்ணப்பிக்கும் முறைக்கு மாறுவது குறித்து டி.ஆர்.பி. (ஆசிரியர் தேர்வு வாரியம்) ஆலோசித்து வருகிறது.

அதிக வேலைப் பளு

டி.ஆர்.பி. நடத்தும் அனைத்து தேர்வுகளுக்கும் அச்சடிக்கப்பட்ட விண்ணப்பம் மூலம் விண்ணப்பிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்த முறை டி.ஆர்.பி.க்கு அதிக வேலைப் பளுவை ஏற்படுத்துவதாக உள்ளது. ஒவ்வொரு தேர்வுக்கும் லட்சக்கணக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கின்றனர். இதனால் லட்சக்கணக்கான விண்ணப்பங்களை அச்சடித்து, மாநிலம் முழுவதும் முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டி உள்ளது.

இணையதளம்

இந்நிலையை மாற்றி எளிமையான முறையில் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கும் முறைக்கு மாறுவது குறித்து தற்போது டி.ஆர்.பி. தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இணையதளம் வழியாக விண்ணப்பதாரர் எளிதில் விண்ணப்பிக்க முடியும். இதனால் கட்டணமும், வெகுமாக குறையும். விண்ணப்பக் கட்டணம் 500 ரூபாயாக உள்ளது. இதுவே இணையதள முறைக்கு மாறினால் பதிவு கட்டணமாக மிகக் குறைந்த தொகையை வசூலிக்க வாய்ப்பு ஏற்படும்.

கால அவகாசம்

மேலும் விண்ணப்பதாரர்களுக்கு போதிய கால அவகாசம் கொடுத்து, இணையதள பதிவில் உள்ள தவறுகளை சரி செய்யவும் டி.ஆர்.பி. வாய்ப்பு கொடுக்கும். இதுபோன்று பல வசதிகள் இருப்பதால் அரசு பொறியியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கு இணையதளம் வழியாக விண்ணப்பிக்கும் முறைக்கு மாறுவது குறித்து தற்போது ஆய்வு நடந்து வருகிறது.

அரசு பொறியியல் கல்லூரிகளில் 139 உதவி பேராசிரியரை நியமனம் செய்ய அக்டோபர் 26ம் தேதி போட்டி தேர்வு நடக்கும் என டி.ஆர்.பி. அறிவித்துள்ளது. இதற்கு ஆகஸ்ட் 20ம் தேதி முதல் செப்டம்பர் 5ம் தேதி வரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் விண்ணப்பம் வழங்கப்படும் என டி.ஆர்.பி. அறிவித்துள்ளது.

இம்மாத இறுதிக்குள்...

இதற்கு 80 ஆயிரம் முதல் 1 லட்சம் பேர் வரை விண்ணப்பிக்கலாம் என டி.ஆர்.பி. எதிர்பார்க்கிறது. எனவே இந்த தேர்வில் இருந்து இணையதள பதிவு முறையை டி.ஆர்.பி. அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விண்ணப்ப முறையா; இணையதள பதிவு முறையா என்பது இம்மாத இறுதிக்குள் முடிவு எடுக்கப்படும் என டி.ஆர்.பி. வட்டாரம் நேற்று தெரிவித்தது.

நன்றி: தினமலர்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

போட்டித் தேர்வுகள்: விண்ணப்பிக்கும் முறையை மாற்றி அமைக்க ஆலோசனை Empty Re: போட்டித் தேர்வுகள்: விண்ணப்பிக்கும் முறையை மாற்றி அமைக்க ஆலோசனை

Post by sawmya Thu Jul 24, 2014 1:39 pm

அறியத்தந்தமைக்கு நன்றி  புன்முறுவல் 
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum