Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ரூபாய் மதிப்பை சந்தைதான் தீர்மானிக்கிறது
Page 1 of 1 • Share
ரூபாய் மதிப்பை சந்தைதான் தீர்மானிக்கிறது
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, சந்தையின் மூலமே நிர்ணயிக்கப்படுகிறது என்று மாநிலங்களவையில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
மாநிலங்களவையில் இது தொடர்பாக திமுக உறுப்பினர் திருச்சி சிவா, புதன்கிழமை எழுப்பிய கேள்விக்கு அருண் ஜேட்லி அளித்த பதில்: "ரூபாய் மதிப்பு தற்போது சந்தையின் மூலமே நிர்ணயிக்கப்படுகிறது. ரிசர்வ் வங்கியும் ரூபாய் மதிப்பு விகிதத்தை நிர்வகிக்கிறது. அதேநேரத்தில், அயல்நாட்டு நாணயப் பரிமாற்ற விகிதத்தில் ஏற்படும் அபரிமித ஏற்ற, இறக்கத்தை கட்டுப்டுத்துவதற்கான விஷயங்களில் மட்டுமே ரிசர்வ் வங்கி தலையிடுகிறது.
அன்னியச் செலாவணி வரவை தீர்மானிக்கக்கூடிய அன்னிய நேரடி முதலீடு, வெளிநாட்டு நிறுவன முதலீடுகள், ஏற்றுமதி வருவாய், வெளி வர்த்தகக் கடன்கள் ஆகியவை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. ஆயினும், நமது நாட்டுக்கு வரும் அன்னியச் செலாவணியின் அளவை விட நாம் செலவழிக்கும் அன்னியச் செலாவணிக்கான தேவை அதிகமாக உள்ளது. இந்த இரண்டுக்கும் இடையே உள்ள ஏற்றத்தாழ்வு ஓர் அளவுக்கு மேல் அதிகரிக்கக் கூடாது' என்றார் அருண் ஜேட்லி.
முன்னதாக, திருச்சி சிவா, "ரூபாயின் மதிப்பு உயரும் போது உள்நாட்டு ஏற்றுமதியாளர்களைப் பாதிப்பதாக ஒரு கருத்து உள்ளது. இந் நிலையை உணர்ந்து அன்னிய முதலீட்டை ஈர்க்கவும், உள்நாட்டு ஏற்றுமதியாளர்களைக் காப்பாற்றவும் ஏற்ற வகையில் ரூபாயின் மதிப்பை நிலையாக வைப்பதற்கு அரசு என்ன நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது?' என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
நன்றி: தினமணி
மாநிலங்களவையில் இது தொடர்பாக திமுக உறுப்பினர் திருச்சி சிவா, புதன்கிழமை எழுப்பிய கேள்விக்கு அருண் ஜேட்லி அளித்த பதில்: "ரூபாய் மதிப்பு தற்போது சந்தையின் மூலமே நிர்ணயிக்கப்படுகிறது. ரிசர்வ் வங்கியும் ரூபாய் மதிப்பு விகிதத்தை நிர்வகிக்கிறது. அதேநேரத்தில், அயல்நாட்டு நாணயப் பரிமாற்ற விகிதத்தில் ஏற்படும் அபரிமித ஏற்ற, இறக்கத்தை கட்டுப்டுத்துவதற்கான விஷயங்களில் மட்டுமே ரிசர்வ் வங்கி தலையிடுகிறது.
அன்னியச் செலாவணி வரவை தீர்மானிக்கக்கூடிய அன்னிய நேரடி முதலீடு, வெளிநாட்டு நிறுவன முதலீடுகள், ஏற்றுமதி வருவாய், வெளி வர்த்தகக் கடன்கள் ஆகியவை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. ஆயினும், நமது நாட்டுக்கு வரும் அன்னியச் செலாவணியின் அளவை விட நாம் செலவழிக்கும் அன்னியச் செலாவணிக்கான தேவை அதிகமாக உள்ளது. இந்த இரண்டுக்கும் இடையே உள்ள ஏற்றத்தாழ்வு ஓர் அளவுக்கு மேல் அதிகரிக்கக் கூடாது' என்றார் அருண் ஜேட்லி.
முன்னதாக, திருச்சி சிவா, "ரூபாயின் மதிப்பு உயரும் போது உள்நாட்டு ஏற்றுமதியாளர்களைப் பாதிப்பதாக ஒரு கருத்து உள்ளது. இந் நிலையை உணர்ந்து அன்னிய முதலீட்டை ஈர்க்கவும், உள்நாட்டு ஏற்றுமதியாளர்களைக் காப்பாற்றவும் ஏற்ற வகையில் ரூபாயின் மதிப்பை நிலையாக வைப்பதற்கு அரசு என்ன நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது?' என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
நன்றி: தினமணி
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» ரூபாய் மதிப்பை கைகளால் தொட்டு தெரிந்துகொள்ளலாம்
» 90 கோடி ரூபாய் ரூபாய் வரி ஏய்ப்பு வரி செலுத்த கோல்டு வின்னர் நிறுவனம் சம்மதம்
» உங்கள் எண்ணங்களே உங்கள் வெற்றியைத் தீர்மானிக்கிறது!
» மதிப்பை தரும் மெடல்கள்
» உயிரின் மதிப்பை தெரிந்தவர்கள் அவர்கள்...!
» 90 கோடி ரூபாய் ரூபாய் வரி ஏய்ப்பு வரி செலுத்த கோல்டு வின்னர் நிறுவனம் சம்மதம்
» உங்கள் எண்ணங்களே உங்கள் வெற்றியைத் தீர்மானிக்கிறது!
» மதிப்பை தரும் மெடல்கள்
» உயிரின் மதிப்பை தெரிந்தவர்கள் அவர்கள்...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|