Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வெற்றிக்கு வழி
Page 1 of 1 • Share
வெற்றிக்கு வழி
வெற்றிக்கு வழி வகுப்போம்
விடாமுயற்சி ,நேர்மை தவறாத உழைப்பு, அமைதி காக்கும் தன்மை, புரிந்து கொள்ளும் ஆற்றல் இவைதான் எந்த ஒரு துறையிலும் வெற்றி கொண்டு வருவதற்கு ஏற்ற பண்புகளாகும். பெரிய மனிதர்களின் வாழ்க்கை வரலாற்றை படிங்கள் ,கிருஷ்ணர்,புத்தர்,ஜீசஸ்,மகாத்மா காந்தி ,சுவாமி விவகானந்தர் ,ராமக்ரிஹ்னபரமஹம்சர் ,மதர் தெரசா,மகாவீர், போன்ற பெரும் ஆன்மிக விவேகிகளின் வாழ்க்கை வரலாறுகளை படிங்கள்.
அவர்கள் தம் வாழ்கையில் எதிர்பட்ட சூழல்களுக்கு ஏற்ப எப்படி வளைந்து கொடுத்து வாழ்ந்தார்கள் என்பதை படிங்கள் . நம்பிக்கை, சுய நம்பிக்கை ,மற்றும் நேர்மையான முயற்சிகள் சுய சேவையிலும் மட்டுமே வெற்றியை அடைந்தார்கள்..அவையே அவர்களுடைய பெருமைக்கு பெருங்காரணமாக இருந்திருக்கின்றன.
சந்தர்ப்பமே வந்து உங்கள் வீட்டு கதவை தட்டும் என்று வாளாவிருந்து விடாதீர்கள். அதற்காக காத்துக்கொண்டு இருக்காமல் ,விடா முயற்சியுடன் இயங்கிகொண்டு இருங்கள்.அந்த பக்குவமே உங்களை வெற்றிக்கு அழைத்து செல்லும். உங்களை மேன்மேலும் உறுதியான மனதோடு முன்னேற செய்துகொண்டு இருக்கும்.
இது ஒவ்வொரு நாளும் கிடைக்க கூடிய வெற்றியை பறைசாற்றும் சந்தர்பங்கலாகும். உங்களுக்கு கிடைக்க காத்திருக்கும் சந்தர்ப்பங்கள் எண்ணற்றவை. இதுவரை கனவில் கூட கண்டிராத சந்தர்ப்பங்கள் உங்களை வந்தடையும்.
"First deserve and then desire".முதலில் உங்களுக்கு ஓர் அருகதையை பெறுங்கள் அதற்க்கு பிறகே ஆசைப்பட ஆரம்பியுங்கள் என்று கூறும் ஒரு பழ மொழி உண்டு .முதலில் அருகதையை அடைந்த பிறகு நீங்களே எதிர்பார்காகத அளவிற்கு சந்தர்ப்பங்கள் வந்து சேரும்.
http://www.no1tamilchat.com/
விடாமுயற்சி ,நேர்மை தவறாத உழைப்பு, அமைதி காக்கும் தன்மை, புரிந்து கொள்ளும் ஆற்றல் இவைதான் எந்த ஒரு துறையிலும் வெற்றி கொண்டு வருவதற்கு ஏற்ற பண்புகளாகும். பெரிய மனிதர்களின் வாழ்க்கை வரலாற்றை படிங்கள் ,கிருஷ்ணர்,புத்தர்,ஜீசஸ்,மகாத்மா காந்தி ,சுவாமி விவகானந்தர் ,ராமக்ரிஹ்னபரமஹம்சர் ,மதர் தெரசா,மகாவீர், போன்ற பெரும் ஆன்மிக விவேகிகளின் வாழ்க்கை வரலாறுகளை படிங்கள்.
அவர்கள் தம் வாழ்கையில் எதிர்பட்ட சூழல்களுக்கு ஏற்ப எப்படி வளைந்து கொடுத்து வாழ்ந்தார்கள் என்பதை படிங்கள் . நம்பிக்கை, சுய நம்பிக்கை ,மற்றும் நேர்மையான முயற்சிகள் சுய சேவையிலும் மட்டுமே வெற்றியை அடைந்தார்கள்..அவையே அவர்களுடைய பெருமைக்கு பெருங்காரணமாக இருந்திருக்கின்றன.
சந்தர்ப்பமே வந்து உங்கள் வீட்டு கதவை தட்டும் என்று வாளாவிருந்து விடாதீர்கள். அதற்காக காத்துக்கொண்டு இருக்காமல் ,விடா முயற்சியுடன் இயங்கிகொண்டு இருங்கள்.அந்த பக்குவமே உங்களை வெற்றிக்கு அழைத்து செல்லும். உங்களை மேன்மேலும் உறுதியான மனதோடு முன்னேற செய்துகொண்டு இருக்கும்.
இது ஒவ்வொரு நாளும் கிடைக்க கூடிய வெற்றியை பறைசாற்றும் சந்தர்பங்கலாகும். உங்களுக்கு கிடைக்க காத்திருக்கும் சந்தர்ப்பங்கள் எண்ணற்றவை. இதுவரை கனவில் கூட கண்டிராத சந்தர்ப்பங்கள் உங்களை வந்தடையும்.
"First deserve and then desire".முதலில் உங்களுக்கு ஓர் அருகதையை பெறுங்கள் அதற்க்கு பிறகே ஆசைப்பட ஆரம்பியுங்கள் என்று கூறும் ஒரு பழ மொழி உண்டு .முதலில் அருகதையை அடைந்த பிறகு நீங்களே எதிர்பார்காகத அளவிற்கு சந்தர்ப்பங்கள் வந்து சேரும்.
http://www.no1tamilchat.com/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|