தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மனித நேயத்தை விட உயர்வானது “பல்லி” நேயம்

View previous topic View next topic Go down

மனித நேயத்தை விட உயர்வானது “பல்லி” நேயம்   Empty மனித நேயத்தை விட உயர்வானது “பல்லி” நேயம்

Post by mohaideen Tue Oct 30, 2012 6:28 pm

மனித நேயத்தை விட உயர்வானது “பல்லி” நேயம்   Palli1

மனித நேயத்தை விட உயர்வானது “பல்லி” நேயம்


இரக்கமில்லாத மனிதர்கள் வாழும் இந்த உலகில் இரக்கமுள்ள சில உயிரினங்களும் வாழத்தான் செய்கின்றன என்பதற்கு இந்த உண்மை சம்பவம் மிகச்சிறந்த உதாரணம். ஜப்பான் நாட்டில் ஒருவர் தனது வீட்டில் மராமத்துப் பணி செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு மரப் பலகையில் பல்லி ஒன்று அசையாமல் நின்று கொண்டிருப்பதை கண்டார். அந்தப் பல்லியின் கால் மரபலகையோடு சேர்ந்து ஆணி அடிக்கப்பட்டிருந்தது. அதனால் அந்தப் பல்லியால் நகர முடியவில்லை ஆனால் உயிருடன் இருந்தது.




பல்லியின் கால் எப்படி ஆணியில் மாட்டியது என்று அந்த நபர் யோசித்துக்கொண்டிருந்தார். அப்போது தான் அவருக்குப் புரிந்தது. 5 மாதங்களுக்கு முன்பு இதே போல மராமத்துப் பணி செய்த போது அந்த பலகையில் ஆணி அடித்தது நினைவுக்கு வந்தது. அப்போது தான் ஆணி அந்த பல்லியின் காலில் எதிர்பாராதவிதமாக மாறியிருக்கிறது என்று புரிந்தது.


ஆனாலும் அவருக்கு ஒரு ஆச்சர்யம் 5 மாதங்களாக அந்த பல்லி எப்படி உயிருடன் இருந்தது என்று. இதை யோசித்துக் கொண்டிருக்கும்போதே மற்றுமொரு பல்லி அங்கு வந்தது. அந்த பல்லி தான் பிடித்து வந்த உணவை அடிபட்ட பல்லிக்கு கொடுத்தது. இதனால் தான் அந்த பல்லி 5 மாதங்களாக உயிர் வாழ்ந்திருக்கிறது என்ற உண்மை அந்த நபருக்குப் புரிந்தது. இதனால் மிகுந்த ஆச்சர்யமடைந்த அவர் அந்த பல்லியை ஆணியிலிருந்து விடுவித்தார். தன் நண்பனின் உயிரைக் காப்பாற்றிய அந்தப் பல்லியின் இரக்கம் மனிதர்களை விட உயர்ந்தது
http://atozforfun.com/2012/06/3-2.html
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மனித நேயத்தை விட உயர்வானது “பல்லி” நேயம்   Empty Re: மனித நேயத்தை விட உயர்வானது “பல்லி” நேயம்

Post by பூ.சசிகுமார் Sun Nov 04, 2012 12:45 pm

மனித நேயத்தை விட உயர்வானது “பல்லி” நேயம்   534526 மனித நேயத்தை விட உயர்வானது “பல்லி” நேயம்   2459753045
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum