Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பேராசைப் பட்டாலும் மாரடைப்பு வருமாம்!
Page 1 of 1 • Share
பேராசைப் பட்டாலும் மாரடைப்பு வருமாம்!
உடல் பருமன் அதிகம் கொண்டவர் களுக்குத்தான் மாரடைப்பு ஏற்படும் என்ற பொதுவான கருத்து இப்போதெல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. சராசரி உடல் எடை கொண்டவர்களுக்கு கூட மாரடைப்பு ஏற்படுகிறது.
அதேநேரம், கடுமையான உடல் உழைப்பை வெளிப்படுத்துபவர்கள், கவலை இல்லாதவர்கள், மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை நடத்துபவர்களுக்கு மிக மிக குறைந்த அளவே மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று கூறுகின்றனர் டாக்டர்கள்.
இவர்களது கணிப்பின்படி, கடுமையாக கோபத்தை வெளிப்படுத்துபவர்கள், அடுத்தவர்களுக்கு தீமை செய்ய வேண்டும் என்ற குறிக்கோளோடு செயல்படுபவர்கள், பேராசை கொண்டவர்கள், தேவையில்லாமல் மன உளைச்சலை வரவழைத்துக் கொள்பவர்கள் ஆகியோருக்குத்தான் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
பொதுவாக, பெண்களைக் காட்டிலும் ஆண்களே அதிக அளவில் மாரடைப்பு பாதிப்புக்கு ஆளாகிறார்கள். மெனோபாஸ் என்கிற மாதவிலக்கு சுழற்சி காலம் நின்றபிறகு ஆண்களுக்கு இணையாக பெண்களும் இந்த பாதிப்பிற்கு ஆளாகுகிறார்கள்.
இந்த பாதிப்பிற்கு எவை எல்லாம் காரணமாக அமைகின்றன?
* மரபணுவின் மூலம் பரம்பரை பரம்பரையாக இந்த நோய் பாதிப்புக்கான காரணிகள் கடத்தப்படுகின்றன.
* வயது ஏற ஏற முதுமையில் இயற்கையாகவே மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
* உரிய தடுப்பு முறைகளையும், சிகிச்சையையும், பராமரிப்பையும் மேற்கொள்ளாத பட்சத்தில் நீண்ட நாளைய ரத்தக்கொதிப்பு உள்ளவர்களுக்கும், உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்களுக்கும் மாரடைப்பு எளிதில் ஏற்படுகிறது. நீண்ட நாளைய நீரிழிவு பாதிப்பு, ரத்தத்தில் கொழுப்பு அதிகமாக காணப்படுதல் போன்ற காரணிகளும் மாரடைப்புக்கான வாய்ப்பை அதிகரிக்கின்றன.
* அதிக உடல் பருமன் கொண்டவர்கள், குறிப்பாக பெரிய அளவில் தொப்பை கொண்டவர்கள், அளவுக்கு அதிகமாக உணவுகளை எடுத்துக்கொள்ளும் உடல் உழைப்பு இல்லாதவர்கள், அளவுக்கு அதிகமாக புகை பிடிப்பவர்கள், தொடர் மனஉளைச்சலுக்கு ஆளாகுபவர்கள், எதற்கெடுத்தாலும் பதட்டப்படுபவர்கள் ஆகியோரும் மாரடைப்பு ஏற்படுவோர் பட்டியலில் முன்னணியில் இருக்கின்றனர்.
நீங்களும் இந்த பட்டியலில் இருந்தால் இப்போதே உஷாராகிவிடுங்கள்.
ஆரோக்கியம்
அதேநேரம், கடுமையான உடல் உழைப்பை வெளிப்படுத்துபவர்கள், கவலை இல்லாதவர்கள், மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை நடத்துபவர்களுக்கு மிக மிக குறைந்த அளவே மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று கூறுகின்றனர் டாக்டர்கள்.
இவர்களது கணிப்பின்படி, கடுமையாக கோபத்தை வெளிப்படுத்துபவர்கள், அடுத்தவர்களுக்கு தீமை செய்ய வேண்டும் என்ற குறிக்கோளோடு செயல்படுபவர்கள், பேராசை கொண்டவர்கள், தேவையில்லாமல் மன உளைச்சலை வரவழைத்துக் கொள்பவர்கள் ஆகியோருக்குத்தான் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
பொதுவாக, பெண்களைக் காட்டிலும் ஆண்களே அதிக அளவில் மாரடைப்பு பாதிப்புக்கு ஆளாகிறார்கள். மெனோபாஸ் என்கிற மாதவிலக்கு சுழற்சி காலம் நின்றபிறகு ஆண்களுக்கு இணையாக பெண்களும் இந்த பாதிப்பிற்கு ஆளாகுகிறார்கள்.
இந்த பாதிப்பிற்கு எவை எல்லாம் காரணமாக அமைகின்றன?
* மரபணுவின் மூலம் பரம்பரை பரம்பரையாக இந்த நோய் பாதிப்புக்கான காரணிகள் கடத்தப்படுகின்றன.
* வயது ஏற ஏற முதுமையில் இயற்கையாகவே மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
* உரிய தடுப்பு முறைகளையும், சிகிச்சையையும், பராமரிப்பையும் மேற்கொள்ளாத பட்சத்தில் நீண்ட நாளைய ரத்தக்கொதிப்பு உள்ளவர்களுக்கும், உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்களுக்கும் மாரடைப்பு எளிதில் ஏற்படுகிறது. நீண்ட நாளைய நீரிழிவு பாதிப்பு, ரத்தத்தில் கொழுப்பு அதிகமாக காணப்படுதல் போன்ற காரணிகளும் மாரடைப்புக்கான வாய்ப்பை அதிகரிக்கின்றன.
* அதிக உடல் பருமன் கொண்டவர்கள், குறிப்பாக பெரிய அளவில் தொப்பை கொண்டவர்கள், அளவுக்கு அதிகமாக உணவுகளை எடுத்துக்கொள்ளும் உடல் உழைப்பு இல்லாதவர்கள், அளவுக்கு அதிகமாக புகை பிடிப்பவர்கள், தொடர் மனஉளைச்சலுக்கு ஆளாகுபவர்கள், எதற்கெடுத்தாலும் பதட்டப்படுபவர்கள் ஆகியோரும் மாரடைப்பு ஏற்படுவோர் பட்டியலில் முன்னணியில் இருக்கின்றனர்.
நீங்களும் இந்த பட்டியலில் இருந்தால் இப்போதே உஷாராகிவிடுங்கள்.
ஆரோக்கியம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பேராசைப் பட்டாலும் மாரடைப்பு வருமாம்!
அறியத்தந்தமைக்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: பேராசைப் பட்டாலும் மாரடைப்பு வருமாம்!
அறிய தந்தமைக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|