Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அறிந்து கொள்வோம்
Page 1 of 1 • Share
அறிந்து கொள்வோம்
சஹாரா:
"சஹாரா' என்னும் சொல்லுக்கு அரேபிய மொழியில் "பாலைவனம்' என்று பொருள்.
"ஆரஞ்ச்' வந்த வழி:
வடமொழியில் "நருகுங்கோ' (NAGRUNGO) ஆக இருந்து இந்துஸ்தானியில் "நாருங்கோ' ஆகி உருதுவில்நாரஞ்சாகி, இத்தாலியில் "ஆரஞ்சியா'வாகி ஆங்கிலத்தில் "ஆரஞ்ச்' ஆகிவிட்டதுஇந்த ORANGE.
தாய் + தந்தை:
தாய், தந்தை என்ற பெயர்களுக்குக்காரணம் என்ன தெரியுமா? குழந்தையைத் தாவி எடுத்துத் தழுவுதலால் "தாய்' என்றுபெயர் வந்தது. அதேபோல குழந்தையைத் தந்த தலைவன் தந்தை. தந்த + ஐ இரண்டும்சேர்ந்தது "தந்தை' ஆனது.
உதகமண்டலம்:
தோடர்கள் மலைப்பகுதிகளில் வாழ்கிறார்கள். இவர்கள் குடிசைகள் இருக்கும் பகுதிகளுக்கு
"மந்து' என்று பெயர். உதகையில் இவர்கள் குடிசைகள் இருக்கின்றன. இதற்கு "உத மந்து' என்று பெயர். இதனால்தான் இந்தப் பகுதிக்கு "உதகமண்ட்' என்றும் "உதகமண்டலம்' என்றும் பெயர் வந்தது.
காகிதம்:
"காகிதம்' என்பது தமிழ்ச் சொல் அல்ல. அரபுச் சொல். "காகஸ்' என்ற அரபுச் சொல்தான் தமிழில் "காகிதம்' என்று வழங்கப்படுகின்றது.
திங்கள்:
திங்கள் என்றால் "சந்திரன்'. வானத்தில் தோன்றி, வளர்ந்து, தேய்ந்து, மறையும்வரை உள்ள கால அளவே "திங்கள்' அல்லது "மாதம்' ஆகும்.
கிருதா:
"கிருதா' என்ற சொல் "கிர்தா' என்ற உருதுச் சொல்லிலிருந்து வந்தது.
சர்க்கரை:
சர்க்கரை என்ற சொல் "சொர சொரப்பு' என்று வழங்குவதால் சர்க்கரை. இது "ஜர்ஜரா' என்ற வடசொல்லின் திரிபு.
டொபாக்கோ (புகையிலை):
ஊதல், உண்ணல், உறிஞ்சல் ஆகியமூன்றுக்கும் பயன்படுவது புகையிலை. இந்த இலைக்கு டொபாக்கோ என்ற பெயர்எப்படி வந்தது தெரியுமா? இந்த இலையைப் போட்டு சிவப்பிந்தியர்கள் புகைபிடிப்பதை வால்டர் ராலே என்பவர் முதன்முதலாகப் பார்த்து அறிந்துகொண்டார்.இந்த இலைகளைச் சுருட்டி வாயில் வைத்துப் புகைத்தால் அந்தப் புகையை இழுப்பதுசுவாரஸ்யமாக இருக்கும் என்பதை சிவப்பிந்தியர்கள்தான் முதன் முதலாகக்கண்டுபிடித்தனர். இலைகளை அம்மாதிரி சுருட்டுவதை அவர்கள் தங்கள் மொழியில் "டோபாகோ' என்று அழைத்தனர். அதுவே நாளடைவில் டொபாக்கோ என்று மருவி விட்டது.
பஞ்சாங்கம்:
கரணம், திதி, நட்சத்திரம், யோகம், வாரம் - இவைகள் அடங்கியதுதான் "பஞ்சாங்கம்'. பஞ்ச் என்றால் ஐந்து. அங்கம் -பங்கு வகிப்பது; இடம்பெறுவது.
முதலில் சொன்ன ஐந்தும் அங்கம் வகிப்பதால் "பஞ்சாங்கம்' என்று பெயர் வந்தது.
ஆலமரம்:
ஆலமரத்துக்கு ஆங்கிலத்தில் "பன்யன்' என்றுபெயர். பனியன் என்னும் சில வியாபாரிகள் பாரசீக வளைகுடாவில் "பந்ராஅப்பாஸ்' என்னும் துறைமுகத்துக்கு அருகில் இருந்த ஒரு ஆலமரத்தின் அடியில்கோயில் கட்டி வழிபட்டு வந்தார்கள் என்றும்,
அதனால் அந்த மரத்துக்கு பன்யன் என்ற பெயர் வந்ததாகவும் கூறுகிறார்கள்.
"சஹாரா' என்னும் சொல்லுக்கு அரேபிய மொழியில் "பாலைவனம்' என்று பொருள்.
"ஆரஞ்ச்' வந்த வழி:
வடமொழியில் "நருகுங்கோ' (NAGRUNGO) ஆக இருந்து இந்துஸ்தானியில் "நாருங்கோ' ஆகி உருதுவில்நாரஞ்சாகி, இத்தாலியில் "ஆரஞ்சியா'வாகி ஆங்கிலத்தில் "ஆரஞ்ச்' ஆகிவிட்டதுஇந்த ORANGE.
தாய் + தந்தை:
தாய், தந்தை என்ற பெயர்களுக்குக்காரணம் என்ன தெரியுமா? குழந்தையைத் தாவி எடுத்துத் தழுவுதலால் "தாய்' என்றுபெயர் வந்தது. அதேபோல குழந்தையைத் தந்த தலைவன் தந்தை. தந்த + ஐ இரண்டும்சேர்ந்தது "தந்தை' ஆனது.
உதகமண்டலம்:
தோடர்கள் மலைப்பகுதிகளில் வாழ்கிறார்கள். இவர்கள் குடிசைகள் இருக்கும் பகுதிகளுக்கு
"மந்து' என்று பெயர். உதகையில் இவர்கள் குடிசைகள் இருக்கின்றன. இதற்கு "உத மந்து' என்று பெயர். இதனால்தான் இந்தப் பகுதிக்கு "உதகமண்ட்' என்றும் "உதகமண்டலம்' என்றும் பெயர் வந்தது.
காகிதம்:
"காகிதம்' என்பது தமிழ்ச் சொல் அல்ல. அரபுச் சொல். "காகஸ்' என்ற அரபுச் சொல்தான் தமிழில் "காகிதம்' என்று வழங்கப்படுகின்றது.
திங்கள்:
திங்கள் என்றால் "சந்திரன்'. வானத்தில் தோன்றி, வளர்ந்து, தேய்ந்து, மறையும்வரை உள்ள கால அளவே "திங்கள்' அல்லது "மாதம்' ஆகும்.
கிருதா:
"கிருதா' என்ற சொல் "கிர்தா' என்ற உருதுச் சொல்லிலிருந்து வந்தது.
சர்க்கரை:
சர்க்கரை என்ற சொல் "சொர சொரப்பு' என்று வழங்குவதால் சர்க்கரை. இது "ஜர்ஜரா' என்ற வடசொல்லின் திரிபு.
டொபாக்கோ (புகையிலை):
ஊதல், உண்ணல், உறிஞ்சல் ஆகியமூன்றுக்கும் பயன்படுவது புகையிலை. இந்த இலைக்கு டொபாக்கோ என்ற பெயர்எப்படி வந்தது தெரியுமா? இந்த இலையைப் போட்டு சிவப்பிந்தியர்கள் புகைபிடிப்பதை வால்டர் ராலே என்பவர் முதன்முதலாகப் பார்த்து அறிந்துகொண்டார்.இந்த இலைகளைச் சுருட்டி வாயில் வைத்துப் புகைத்தால் அந்தப் புகையை இழுப்பதுசுவாரஸ்யமாக இருக்கும் என்பதை சிவப்பிந்தியர்கள்தான் முதன் முதலாகக்கண்டுபிடித்தனர். இலைகளை அம்மாதிரி சுருட்டுவதை அவர்கள் தங்கள் மொழியில் "டோபாகோ' என்று அழைத்தனர். அதுவே நாளடைவில் டொபாக்கோ என்று மருவி விட்டது.
பஞ்சாங்கம்:
கரணம், திதி, நட்சத்திரம், யோகம், வாரம் - இவைகள் அடங்கியதுதான் "பஞ்சாங்கம்'. பஞ்ச் என்றால் ஐந்து. அங்கம் -பங்கு வகிப்பது; இடம்பெறுவது.
முதலில் சொன்ன ஐந்தும் அங்கம் வகிப்பதால் "பஞ்சாங்கம்' என்று பெயர் வந்தது.
ஆலமரம்:
ஆலமரத்துக்கு ஆங்கிலத்தில் "பன்யன்' என்றுபெயர். பனியன் என்னும் சில வியாபாரிகள் பாரசீக வளைகுடாவில் "பந்ராஅப்பாஸ்' என்னும் துறைமுகத்துக்கு அருகில் இருந்த ஒரு ஆலமரத்தின் அடியில்கோயில் கட்டி வழிபட்டு வந்தார்கள் என்றும்,
அதனால் அந்த மரத்துக்கு பன்யன் என்ற பெயர் வந்ததாகவும் கூறுகிறார்கள்.
Similar topics
» அறிந்து கொள்வோம்
» அறிந்து கொள்வோம் பகுதி -4: விந்தையோ விந்தை...
» அறிந்து கொள்வோம்
» ."அறிந்து வைத்துக் கொள்வோம்".
» அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்:-
» அறிந்து கொள்வோம் பகுதி -4: விந்தையோ விந்தை...
» அறிந்து கொள்வோம்
» ."அறிந்து வைத்துக் கொள்வோம்".
» அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்:-
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|