Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வலைவாசம்: பார்வையில் படாத பாதை!
Page 1 of 1 • Share
வலைவாசம்: பார்வையில் படாத பாதை!
திரைப்படத்துக்கான கதையை உருவாக்குவது என்பது ஒரு கலை. எனில், கதைக் கேற்ற திரைக்கதையை நெய்வது என்பது நுண்கலை. இப்படி ஒரு ஒன்லைனை நான் சொல்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
விபத்தில் பார்வை இழந்த ஒரு பெண், கொடூரமான சீரியல் கில்லரை எப்படிக் கண்டுபிடித்து போலீஸிடம் ஒப்படைக்கிறாள். சுவாரஸ்யமான ஒன் லைன்தான். ஆனால், கதை நடக்கும் இடம் தமிழ்நாடு என்றால், கதைக்கான லாஜிக்கை நம்பகத் தன்மையுடன் அமைப்பது கடினம். குறிப்பாக, கதையின் லாஜிக்குக்கு ஏற்ற சூழல் தமிழ்நாட்டில் ஏன், இந்தியாவிலேயே இல்லை என்பதுதான் உண்மை.
உதாரணத்துக்கு ஒரு காட்சி. யாருமில்லாத ரயில் நிலையத்தில் பார்வையற்ற பெண்ணை, கொலையாளி துரத்துகிறான். அலைபேசியில் தனக்குச் சொல்லப்படும் கட்டளைகளை வைத்துப் அந்தப் பெண் தப்பி ஒட வேண்டும். இப்படியான காட்சி இங்கே சாத்தியமா? வளர்ச்சி அடைந்த நாடுகளில், ரயில்நிலைய நடைமேடையில், பார்வையற்றவர்கள் நடந்து செல்ல சிறப்புப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தக் காட்சியை, சென்னையில், அவ்வளவு ஏன் இந்தியாவில் படமாக்குவது இயலாத ஒன்று.
ஏனெனில், பார்வையற்றவர்களுக்காக அப்படி ஒரு சிறப்புப் பாதை இருக்கிறதா என்பதே நம்மில் பலருக்குத் தெரியாது. உண்மையில், சென்னையிலும் பார்வையற்றவர்களுக்கான சிறப்புப் பாதை இருக்கிறது. ‘ஏதோ டிசைன் போல' என்ற அளவில் நம்மில் பலர் அதைக் கடந்திருப்போம். சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எதிரே இருக்கும் ரயில்வே மேம்பாலத்தின் நடைபாதையில் இந்த சிறப்புப் பாதையைக் காண முடியும்.
(படத்தில் இருப்பது பார்வையற்றவர்களுக்கான சிறப்பு நடை பாதை. சிறு மேடுகளுடன் கூடிய மஞ்சள் பாதையில் யாருடைய உதவியும் இன்றி அவர்களால் நடந்து செல்ல முடியும்.) இதுபோல சென்னையின் சாலையோர நடைபாதையில் அமைக்கப்பட வேண்டும். ஆனால், நிறைய இடங்களில் நடைபாதையே இல்லை... அப்புறம் எங்கே பார்வையற்றோருக்கான சிறப்பு நடைபாதை சாலைகளை அமைப்பது!
ஹங்காங் படமான ‘பிளைன்ட் டிடெக்ட்டிவ்' மற்றும் கொரியத் திரைப்படமான ‘பிளைன்ட்' போன்ற படங்கள் வெற்றி பெற்றன என்றால், அங்கே சூழல் அப்படி.
நாம் இருக்கும் சூழலில் இப்படி ஒரு படம் சாத்தியம் இப்போதைக்குக் குறைவு. முதலில் எல்லா இடங்களிலும் நடைபாதை அமைக்கப்பட வேண்டும். நடைபாதைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகள் இருக்க வேண்டும். ஒப்பீட்டளவில் ‘ஒவ்வொரு பூக்களுமே' என்ற பாடல் லெவலில்தான் நாம் இருக்கிறோம் என்பதை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்!
வலைப்பூ முகவரி: http://www.jackiesekar.com/
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: வலைவாசம்: பார்வையில் படாத பாதை!
தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» பாதை மாறிய பழமொழிகளின் சரியான பாதை இதோ:
» நீ போகும் பாதை உன் பாதை ....!!!
» புழங்கப் படாத .......உணர்வுகள்.....?
» வெயில் படாத உடம்பு குண்டாகுமா?
» "பச்சைத் தண்ணி பல்லுல படாத பத்தியமாம்''
» நீ போகும் பாதை உன் பாதை ....!!!
» புழங்கப் படாத .......உணர்வுகள்.....?
» வெயில் படாத உடம்பு குண்டாகுமா?
» "பச்சைத் தண்ணி பல்லுல படாத பத்தியமாம்''
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|