Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கன்னத்தில் கை வைக்காதே
Page 1 of 1 • Share
கன்னத்தில் கை வைக்காதே
கன்னத்தில் கை வைக்காதே, இதைச் செய்யாதே, அப்படி உட்காரு என்று எதையாவது சொல்லிக் கொண்டிருக்கும் பெரிசுகளைப் பார்த்தால் இளசுகளுக்கு வெறுப்பே மிஞ்சுகிறது. செய், செய்யாதே! என்ற கட்டளைகளை மீறி நாம் எதிர்பார்ப்பது, எதற்காக என்ற பதிலைத்தான். அப்படியென்றால், இந்தத் தலைப்பு சொல்வதுபோல் நான் கன்னத்தில் கை வைக்கக்கூடாதா என்கிறீர்களா? மேலும் படியுங்கள்…
சத்குரு:
கன்னத்தில் கை வைத்து உட்கார்வதை உடல்ரீதியான செயலாகப் புரிந்து கொள்ளத் தேவையில்லை. உங்கள் வாழ்க்கையையே முதலீடு செய்திருப்பது மூழ்கிப் போனாலும், வாழாமல் இருந்து விடக்கூடாது. உங்கள் நம்பிக்கையை விட்டுக் கொடுக்கக்கூடாது. இழந்ததை எப்படி சரி செய்வது அல்லது ஈடுகட்டுவது என்பதில் கவனம் வைக்க வேண்டும் என்பதற்காக இப்படிச் சொல்லப்பட்டிருக்க வேண்டும்.
நீங்கள் முதலீடு செய்த கப்பல்தான் என்றில்லை. நீங்கள் பயணம் செய்யும் கப்பல் மூழ்குவதாக இருந்தாலும் என்ன செய்வீர்கள்? அது மூழ்கும்போது கன்னத்தில் கை வைத்து செயலற்று உட்கார்ந்தால், எப்படி உயிர் பிழைப்பீர்கள்?
நீச்சல் தெரியும் என்றால், அதற்குத் தயாராக வேண்டும். நீச்சல் தெரியாதென்றால், வேறு எப்படிக் கரை சேர்வது என்று பார்க்க வேண்டும். அதைவிட்டு விட்டு கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்தால்?
சாத்தான் ஒருமுறை தன் சாதனங்களை விற்பனைக்கு வைக்க கடை விரித்தது. கோபம், அகங்காரம், பொறாமை, விருப்பு, சுய தம்பட்டம், வன்முறை என்ற சக்திமிக்க கருவிகள் அங்கே காணப்பட்டன.
சாத்தான் ஒரு மூட்டையை மட்டும் பிரிக்காமல் வைத்திருப்பதைக் கடைக்கு வந்தவர்கள் கவனித்தார்கள்.
“அதில் என்ன இருக்கிறது?” என்று ஆவலுடன் கேட்டார்கள்.
“ஓரு மனிதனை வீணாக்க மற்ற கருவிகள் செயலற்றுப் போனாலும், இந்தக் கருவிகள் செயலற்றுப் போனதேயில்லை… இவற்றை விட்டுக் கொடுக்க எனக்கு மனமில்லை,” என்றது சாத்தான்.
அப்படிப்பட்ட கருவிகள் என்னவென்று அறிந்து கொள்ளும் ஆர்வம் எல்லோரிடமும் இருந்தது. அவர்கள் கேட்டுக் கொண்டதற்காக சாத்தான் அந்த மூட்டையைத் திறந்து காட்டியது. மனச்சோர்வு, ஊக்கம் இழப்பு என்ற படுபயங்கரமான ஆயுதங்கள்தான் அவை.
வாழ்க்கையில் நாம் பெரிதாக நினைத்திருப்பது நம் கைவிட்டுப் போனாலும், நம்பிக்கை இழக்காமல், உற்சாகத்தை விட்டுக் கொடுக்காமல், ஊக்கத்துடன் செயல்பட வேண்டும் என்பதற்காகச் சொல்லப்பட்ட வாசகம் இது.
தினமலர்
சத்குரு:
கன்னத்தில் கை வைத்து உட்கார்வதை உடல்ரீதியான செயலாகப் புரிந்து கொள்ளத் தேவையில்லை. உங்கள் வாழ்க்கையையே முதலீடு செய்திருப்பது மூழ்கிப் போனாலும், வாழாமல் இருந்து விடக்கூடாது. உங்கள் நம்பிக்கையை விட்டுக் கொடுக்கக்கூடாது. இழந்ததை எப்படி சரி செய்வது அல்லது ஈடுகட்டுவது என்பதில் கவனம் வைக்க வேண்டும் என்பதற்காக இப்படிச் சொல்லப்பட்டிருக்க வேண்டும்.
நீங்கள் முதலீடு செய்த கப்பல்தான் என்றில்லை. நீங்கள் பயணம் செய்யும் கப்பல் மூழ்குவதாக இருந்தாலும் என்ன செய்வீர்கள்? அது மூழ்கும்போது கன்னத்தில் கை வைத்து செயலற்று உட்கார்ந்தால், எப்படி உயிர் பிழைப்பீர்கள்?
நீச்சல் தெரியும் என்றால், அதற்குத் தயாராக வேண்டும். நீச்சல் தெரியாதென்றால், வேறு எப்படிக் கரை சேர்வது என்று பார்க்க வேண்டும். அதைவிட்டு விட்டு கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்தால்?
சாத்தான் ஒருமுறை தன் சாதனங்களை விற்பனைக்கு வைக்க கடை விரித்தது. கோபம், அகங்காரம், பொறாமை, விருப்பு, சுய தம்பட்டம், வன்முறை என்ற சக்திமிக்க கருவிகள் அங்கே காணப்பட்டன.
சாத்தான் ஒரு மூட்டையை மட்டும் பிரிக்காமல் வைத்திருப்பதைக் கடைக்கு வந்தவர்கள் கவனித்தார்கள்.
“அதில் என்ன இருக்கிறது?” என்று ஆவலுடன் கேட்டார்கள்.
“ஓரு மனிதனை வீணாக்க மற்ற கருவிகள் செயலற்றுப் போனாலும், இந்தக் கருவிகள் செயலற்றுப் போனதேயில்லை… இவற்றை விட்டுக் கொடுக்க எனக்கு மனமில்லை,” என்றது சாத்தான்.
அப்படிப்பட்ட கருவிகள் என்னவென்று அறிந்து கொள்ளும் ஆர்வம் எல்லோரிடமும் இருந்தது. அவர்கள் கேட்டுக் கொண்டதற்காக சாத்தான் அந்த மூட்டையைத் திறந்து காட்டியது. மனச்சோர்வு, ஊக்கம் இழப்பு என்ற படுபயங்கரமான ஆயுதங்கள்தான் அவை.
வாழ்க்கையில் நாம் பெரிதாக நினைத்திருப்பது நம் கைவிட்டுப் போனாலும், நம்பிக்கை இழக்காமல், உற்சாகத்தை விட்டுக் கொடுக்காமல், ஊக்கத்துடன் செயல்பட வேண்டும் என்பதற்காகச் சொல்லப்பட்ட வாசகம் இது.
தினமலர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கன்னத்தில் கை வைக்காதே
வாழ்க்கையில் நாம் பெரிதாக நினைத்திருப்பது நம் கைவிட்டுப் போனாலும், நம்பிக்கை இழக்காமல், உற்சாகத்தை விட்டுக் கொடுக்காமல், ஊக்கத்துடன் செயல்பட வேண்டும்
Similar topics
» கன்னத்தில் கை வைக்கக்கூடாதா?
» ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்!
» 7 மாத குழந்தையின் கன்னத்தில் 2 அங்குல சிறகு
» ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்!
» 7 மாத குழந்தையின் கன்னத்தில் 2 அங்குல சிறகு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|