Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கணவர் வீட்டில் கழிப்பறை வசதியின்மை: தாய் வீட்டிற்கே திரும்பிய ஆறு பெண்கள்
Page 1 of 1 • Share
கணவர் வீட்டில் கழிப்பறை வசதியின்மை: தாய் வீட்டிற்கே திரும்பிய ஆறு பெண்கள்
உத்திரப் பிரதேசம் மாநிலம் குஷிநகர் மாவட்டத்தைச் சேர்ந்த புதிதாகத் திருமணமான ஆறு பெண்கள் முறையான கழிப்பறை வசதி இல்லாததால் தங்களின் புகுந்த வீட்டை விடுத்து, தாய் வீட்டிற்கே திரும்பி விட்டதாக அப்பகுதியிலுள்ள சமூக ஆர்வலர் ஆஷா பர்வீன் தெரிவித்துள்ளார்.
நீலம், கலாவதி, ஷகினா, நீரன்ஜன், குடியா, சீதா ஆகியோரின் புகுந்த வீட்டில் கழிப்பறை வசதி இல்லை. அதனால், அவர்கள் ஆறு பேரும் அவரவர் தாய் வீட்டிற்கு திரும்பிவிட்டார்கள். மேலும், கணவர் வீட்டில் கழிப்பறை வசதி செய்து தரும் வரை அங்கு திரும்பப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.” என ஆஷா பர்வீன் தெரிவித்தார்.
ஆயினும், இந்தச் சம்பவம் குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் இல்லை. இது தொடர்பாகத் துப்புரவு பிரச்சினைகளுக்காக உதவும் அரசு சாரா அமைப்பான சுலப் இன்டர்நேஷனலின் தலைவர் பிந்தேஷ்வர் பதக் கூறுகையில், “அந்த ஆறு பெண்களின் கணவர்கள் வீட்டில் கழிப்பறை வசதி செய்துதரப்படும்”, என்று தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், அப்பெண்கள் எடுத்த முடிவு சரியானது என்றும், அசாதாரணமானது என்றும் தெரிவித்தார்.
“இதுபோன்ற சம்பவங்கள், கழிப்பறை வசதி குறித்து பெண்களின் விழிப்புணர்வை தெளிவாகக் காட்டுகிறது. இப்போது அனைவரும் கழிப்பறை வசதியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கின்றனர்.
இப்பிரச்சினை கிராமப்புறங்களில்தான் அதிகமாக உள்ளது. அங்குள்ள பெண்கள் போதிய கழிப்பறை வசதி இல்லாததால் மிகவும் சிரமப்படுகிறார்கள். தங்களது அவசர தேவைகளுக்கு, சூரியன் உதிப்பதற்கு முன்போ, அல்லது மறைந்த பின்னோதான் வெளியில் செல்ல முடிகிறது”, என்று கூறுகிறார்.
கடந்த 2010-ஆம் ஆண்டு நடந்த ஐ.நா ஆய்வின்படி, இந்தியாவில் கழிப்பறை பயன்படுத்துபவர்களை விடக் கைபேசியை பயன்படுத்துபவர்கள் அதிகமாக உள்ளனர் என்று தெரிவித்தாக அவர் குறிப்பிடுக்கிறார்.
"பிரதமர் நரேந்திர மோடி எம்.பி.க்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம், இந்தியாவிலுள்ள பள்ளிகளில் பெண்களுக்கெனத் தனியாகக் கழிப்பிட வசதிகள் செய்து தர உதவ வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்நாட்டு விரைவில் வெளி கழிப்பிடம் இல்லாத நாடாக மாறும்" என்றும் பதக் நம்பிக்கை தெரிவித்தார்.
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: கணவர் வீட்டில் கழிப்பறை வசதியின்மை: தாய் வீட்டிற்கே திரும்பிய ஆறு பெண்கள்
இனியாவது இந்த நிலைமை மாறட்டும்..
Similar topics
» வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் கவனத்திற்கு
» வீட்டில் வெப்கேமரா, கையில் ஸ்மார்ட்போன் பெண்கள் தனியே இருந்தாலும் பயமில்லை
» வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் உஷார்... உஷார்...
» அப்பல்லோ 10 வெற்றிகரமாக பூமிக்கு திரும்பிய தினம் இன்று
» சீனாவில் இப்படியொரு கொடூரம் (பெண்கள் மற்றும் கர்ப்பினிப் பெண்கள் பார்க்காதீர்கள்)
» வீட்டில் வெப்கேமரா, கையில் ஸ்மார்ட்போன் பெண்கள் தனியே இருந்தாலும் பயமில்லை
» வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் உஷார்... உஷார்...
» அப்பல்லோ 10 வெற்றிகரமாக பூமிக்கு திரும்பிய தினம் இன்று
» சீனாவில் இப்படியொரு கொடூரம் (பெண்கள் மற்றும் கர்ப்பினிப் பெண்கள் பார்க்காதீர்கள்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|