Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பேஸ்புக்கில் அலகாபாத் மாவட்ட காவல்துறை: புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வு
Page 1 of 1 • Share
பேஸ்புக்கில் அலகாபாத் மாவட்ட காவல்துறை: புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வு
உத்தரப்பிரதேச மாநிலம், அலகாபாத் மாவட்ட காவல்துறை சார்பில் இணைய தளத்தில் பேஸ்புக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளன. இதில் இதுவரை வந்த 67 புகார்களில் 47 புகார்களுக்கு தீர்வுகண்டு இதன் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
‘அலகாபாத் போலீஸ்’ என்ற பெயரில் 3 மாதங்களுக்கு முன்பு இந்தப் பக்கம் தொடங்கப் பட்டுள்ளது. இதை இதுவரை 667 பேர் பார்த்ததுடன் 3,327 பேர் இதில் பல்வேறு இணைதொடர்புகள் மூலம் ‘லைக்’ கொடுத்துள்ளனர்.
இந்த பேஸ்புக்கில் பதிவு செய்யப்படும் புகார்களை அதை நிர்வகிப்பவர் தொடர்புடையை காவல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கிறார். இந்தப் புகார்கள் மீது அந்தந்த காவல்நிலைய போலீஸார் உடனடியாக விசாரணை மேற்கொண்டு பிரச்சினைக்கு தீர்வு காண்கின்றனர். இதனால் இந்த பேஸ்புக் பக்கம் அம்மாவட்ட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் போலீஸார் உடனுக்குடன் பதிவேற்றுகின்றனர். இதில் ஒருசில மனுதாரர்கள் நன்றி கூறியுள்ளனர். பலர் போலீஸாரை பாராட்டி கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் இவர்களைப் பாராட்டி பத்திரிகைகளில் வரும் செய்திகள் மற்றும் படங்களையும் பேஸ்புக் பக்கத்தில் பார்க்க முடிகிறது. இந்த செய்தி மற்றும் படங்களை இவர்கள் ஸ்கேன் செய்து பதிவேற்றுகின்றனர்.
இதுகுறித்து அலகாபாத் மண்டல ரயில்வே ஐ.ஜி. எல்.வி. ஆன்டனி தேவ்குமார் ‘தி இந்து’விடம் கூறும்போது, “நவீன காலத்துக்கு ஏற்றவாறு அலகாபாத் காவல் நிலையங்களை மாற்றும் இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதில் வரும் புகார்களை முடிந்தவரை வேகமாக தீர்த்துவைக்கின்றனர். கங்கை- யமுனை-சரஸ்வதி ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் புண்ணிய நகரம் அலகாபாத். இங்குள்ள திரிவேணி சங்கமத்துக்கு தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். இவர்களுக்கும் இந்த பேஸ்புக் பக்கம் உதவியாக இருக்கும்” என்றார். ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் தமிழ்நாட்டின் நாகர்கோவிலை சேர்ந்தவர்.
இந்த பேஸ்புக் பக்கத்தில், பல்வேறு குற்றங்களில் அலகாபாத் போலீஸார் கைது செய்யும் நபர்கள், கைப்பற்றப்படும் பொருள்கள் போன்ற விவரங்களும் பதிவு செய்யப்படுகின்றன. இதன் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
நன்றி: தி இந்து
‘அலகாபாத் போலீஸ்’ என்ற பெயரில் 3 மாதங்களுக்கு முன்பு இந்தப் பக்கம் தொடங்கப் பட்டுள்ளது. இதை இதுவரை 667 பேர் பார்த்ததுடன் 3,327 பேர் இதில் பல்வேறு இணைதொடர்புகள் மூலம் ‘லைக்’ கொடுத்துள்ளனர்.
இந்த பேஸ்புக்கில் பதிவு செய்யப்படும் புகார்களை அதை நிர்வகிப்பவர் தொடர்புடையை காவல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கிறார். இந்தப் புகார்கள் மீது அந்தந்த காவல்நிலைய போலீஸார் உடனடியாக விசாரணை மேற்கொண்டு பிரச்சினைக்கு தீர்வு காண்கின்றனர். இதனால் இந்த பேஸ்புக் பக்கம் அம்மாவட்ட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் போலீஸார் உடனுக்குடன் பதிவேற்றுகின்றனர். இதில் ஒருசில மனுதாரர்கள் நன்றி கூறியுள்ளனர். பலர் போலீஸாரை பாராட்டி கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் இவர்களைப் பாராட்டி பத்திரிகைகளில் வரும் செய்திகள் மற்றும் படங்களையும் பேஸ்புக் பக்கத்தில் பார்க்க முடிகிறது. இந்த செய்தி மற்றும் படங்களை இவர்கள் ஸ்கேன் செய்து பதிவேற்றுகின்றனர்.
இதுகுறித்து அலகாபாத் மண்டல ரயில்வே ஐ.ஜி. எல்.வி. ஆன்டனி தேவ்குமார் ‘தி இந்து’விடம் கூறும்போது, “நவீன காலத்துக்கு ஏற்றவாறு அலகாபாத் காவல் நிலையங்களை மாற்றும் இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதில் வரும் புகார்களை முடிந்தவரை வேகமாக தீர்த்துவைக்கின்றனர். கங்கை- யமுனை-சரஸ்வதி ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் புண்ணிய நகரம் அலகாபாத். இங்குள்ள திரிவேணி சங்கமத்துக்கு தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். இவர்களுக்கும் இந்த பேஸ்புக் பக்கம் உதவியாக இருக்கும்” என்றார். ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் தமிழ்நாட்டின் நாகர்கோவிலை சேர்ந்தவர்.
இந்த பேஸ்புக் பக்கத்தில், பல்வேறு குற்றங்களில் அலகாபாத் போலீஸார் கைது செய்யும் நபர்கள், கைப்பற்றப்படும் பொருள்கள் போன்ற விவரங்களும் பதிவு செய்யப்படுகின்றன. இதன் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: பேஸ்புக்கில் அலகாபாத் மாவட்ட காவல்துறை: புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வு
உண்மையில் பாராட்டப்பட வேண்டிய விஷயம்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: பேஸ்புக்கில் அலகாபாத் மாவட்ட காவல்துறை: புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வு
அட அப்படியா! கேட்கவே மகிழ்ச்சியா இருக்கு.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» தை அமாவாசை க்கு தயாராகிறது அலகாபாத்
» புதுச்சேரியில் சமூக விரோத செயல், ஊழல் புகார்களுக்கு 1031-ல் அழைக்கலாம்
» கன்னியாகுமரி மாவட்ட சிறப்புகள்
» திமுக மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் 11 தீர்மானம்
» இருசக்கர வாகனங்களில் பறக்கும் மாணவ, மாணவியர்: கண்டுகொள்ளாத பெற்றோர், காவல்துறை
» புதுச்சேரியில் சமூக விரோத செயல், ஊழல் புகார்களுக்கு 1031-ல் அழைக்கலாம்
» கன்னியாகுமரி மாவட்ட சிறப்புகள்
» திமுக மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் 11 தீர்மானம்
» இருசக்கர வாகனங்களில் பறக்கும் மாணவ, மாணவியர்: கண்டுகொள்ளாத பெற்றோர், காவல்துறை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|