Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தூக்கம் கண்களை தழுவவில்லையா?
Page 1 of 1 • Share
தூக்கம் கண்களை தழுவவில்லையா?
நாட்டில் 20 சதவீதம் பேர் சரியாக தூக்கம் வராமல் தவிக்கின்றனர். மருத்து வமனைகளில் பல்வேறு சிகிச்சைகளுக்காக வருகின்றவர்களில் 50 சதவீதம் பேர் தூக்க குறைவால் பாதிக்கப்பட்டவர்கள் என்கின்றன புள்ளி விபரங்கள். தூக்கமின்மை நீண்டு கொண்டே சென்றால் அது உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும்.
சுகமான தூக்கம் மூளையின் இயல்பான செயல்பாடுகளுக்கு உதவியாக இருக்கும். ஞாபகம், கவனம், சிந்தனை திறன் போன்றவை அதிகரிக்க வேண்டும் என்றால் ஒருவர் தடையின்றி தினசரி 6 மணி நேரமாவது தூங்க வேண்டும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். தூக்கமின்மை ஏற்பட்டால் வெவ்வேறு விதமான பிரச்னைகள் உருவாக வழிவகுக்கும்.
படுக்கையில் கிடந்தாலும் தூக்கம் வராமல் தவித்தல், தூக்கத்தின் இடையே திடீரென்று தூக்கம் கெட்டு எழுதல், குறைந்த நேரம் மட்டுமே தூங்க முடிகின்ற நிலை, சிறிது நேரம் தூங்கிவிட்டு எழுந்தால் தொடர்ந்து பின்னர் தூங்க முடியாத அவஸ்தை போன்ற பாதிப்புகள் உள்ளவர்கள் நீண்ட நேரம் தூங்கினாலும் எழும்பும்போது உடல் அசதி காணப்படும். சரியான தூக்கம் அமையாததே இதற்கு காரணம். இதற்கும் பரிகாரங்கள் உள்ளன.
* நீண்ட நாட்களாக தூக்கமின்மை பிரச்னை இருந்து வந்தால் அது மனரீதியான பாதிப்பை ஏற்படுத்தும். மன குழப்பங்களுக்கு தீர்வு கண்டால் தூக்கம் தானாகவே வரும். ஒரு மாதத்திற்கும் மேலாக தூக்கம் ஒரு பிரச்னையாகி வந்தால் அது கவனிக்கத்தக்க விஷயம் என்பதை மறக்க கூடாது.
* இருதயநோய், சுவாச கோளாறுகள், மூட்டுவலி, நீரழிவு நோய், தைராய்டு, அதிக உடல் பருமன் உள்ளிட்டவை தூக்கமின்மைக்கு காரணங்கள். மன அமைதி குறைவு, சந்தேக நோய்களும் தூக்கம் கெடுவதற்கு காரணமாக அமையலாம். புகைபிடித்தல், மதுபானம் அருந்துதல், போதை மருந்துகளை பயன்படுத்துதல் தூக்கத்தை கெடுக்கும்.
* தூங்குவதற்கு முறையாக நேரம் ஒதுக்காத நிலை, இரவில் அடிக்கடி வேலை செய்தல், மன அழுத்தம், பகலில் தூங்கும் தன்மை போன்றவையும் தூக்க குறைவை ஏற்படுத்தும். அதிகமாக சேட்டையில் ஈடுபடுகின்ற குழந்தைகளுக்கும் இரவில் தூக்க குறைவு காணப்படும்.
* சாதாரண பிரச்னைகளையும் பெரிதாக்கி யோசனைகளில் மூழ்குவது, பிரச்னைகளுக்கு நடுவில் சிக்கி தவிப்பவர்கள் மத்தியில் இருப்பது, கணவன்-மனைவிக்கு இடையே பொருத்த குறைவு, எப்போதும் சலசலப்பு காணப்படுகின்ற சமூக சூழல் போன்றவையும் தூக்கம் குறைவு ஏற்பட காரணமாக அமையும்.
* தூக்கமே ஒரு பிரச்னையாவதில் இருந்து தப்பிக்க எல்லா நாட்களும் குறிப்பிட்ட நேரத்தில் தூங்க செல்ல வேண்டும். குறித்த நேரத்தில் தூங்க வேண்டும். பகலில் தூங்குவதை தவிர்க்க வேண்டும். மதிய தூக்கம் கட்டாயமானால் அது அரைமணி நேரத்தை கடக்க வேண்டாம். தூங்க செல்வதற்கு அரை மணி நேரம் முன்னதாக டீ, காபி அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
* தூங்க செல்வதற்கு 4 மணி நேரம் முன்னதாக மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். விளக்குகளை எரியவிட்டு தூங்க கூடாது. படுக்கையில் இருந்தவாறே புத்தகம் படித்தல், டிவி பார்ப்பதை தவிர்க்க வேண்டும். இரவு நேர உணவு குறைவாக இருக்க வேண்டும். தூங்க செல்லும் முன்னர் புகைபிடிக்க கூடாது.
* தூங்க செல்வதற்கு அரை மணி நேரம் முன்பு குளிக்கலாம். தூங்க சென்று விட்டால் இடைஇடையே நேரம் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். 2 வாரங்களுக்கு மேல் தூக்கமின்மை ஏற்பட்டால் மருத்துவரை சந்திப்பது நல்லது.
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=106108
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: தூக்கம் கண்களை தழுவவில்லையா?
பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» தூக்கம் உங்கள் கண்களை இதமாகத் தழுவிச் செல்ல...
» தூக்கம் உங்கள் கண்களை இதமாகத் தழுவிச் செல்ல....
» தூக்கம் உங்கள் கண்களை இதமாகத் தழுவிச் செல்ல வேண்டுமா ?
» தூக்கம் வந்தால், தூக்கம் போடுங்கள்!
» கண்களை இமைப்பது ஏன்
» தூக்கம் உங்கள் கண்களை இதமாகத் தழுவிச் செல்ல....
» தூக்கம் உங்கள் கண்களை இதமாகத் தழுவிச் செல்ல வேண்டுமா ?
» தூக்கம் வந்தால், தூக்கம் போடுங்கள்!
» கண்களை இமைப்பது ஏன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|