Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நண்பர்கள் யாருமே இல்லையே என் கவலைப்படுபவரா ....
Page 1 of 1 • Share
நண்பர்கள் யாருமே இல்லையே என் கவலைப்படுபவரா ....
சிலர் நன்கு படித்து,நல்ல பதவியிலிருப்பார்,ஏன் புத்திசாலிகளாகக் கூட இருப்பார்.அனால்,மற்றவர்களுடன் பழகத் தெரியாது.அதனால் இப்படிப்பட்ட நபர்களுடன் நட்பு பாராட்ட யாரும் முன் வருவதில்லை.உறவினர்கள்,நண்பர்கள்,உடன் பணியாற்றுவோர் என,நம் தினசரி வாழ்வில் பலரை சந்திக்கிறோம்.அவர்களுடனான நட்பு வலுப்பட வேண்டும் என்றால்,நமக்கு இனிமையாகப் பழகத் தெரிய வேண்டும்.மற்றவர்களுடன் பழகுவது என்பது ஒரு கலை;இனிமையாகவும் கலகலப்பாகவும் பழகும் ஒருவரிடம் எல்லோருமே இனிமையாகப் பழகத் துவங்குகின்றனர்.
கல்வி,அறிவு,திறமை,துணிச்சல் ஆகியவற்றைப் போன்றே வாழ்வின் வெற்றிக்கு மிக முக்கியமான குணமாக விளங்குவது பிறரிடம் பழகும் தன்மை.இன்று பல கம்பெனிகளில் வேலைக்கு விண்ணப்பித்தால் பாட சம்பந்தமான கேள்விகளை மாயும் கேட்டு உங்கள் அறிவை சோதிப்பதில்லை.உங்களது பேச்சு,பாடி லாங்குவேஜ்,ஆளுமைத் திறன் ஆகியவற்றோடு நீங்கள் மற்றவருடன் பழகும் தன்மை ஆகியவற்றையும் கண்காணிக்கின்றனர்.
அமெரிக்கா போன்ற நாடுகளில்,நீங்கள் ஒரு வேளைக்கு விண்ணப்பித்தால்,நிறுவனத்திலுள்ள முக்கியமானவர்களை பேட்டி காண செய்கின்றனர்.அதன்மூலம்,உங்களால் பிறருடன் எளிதாக பழக முடியுமா,அங்கிருக்கும் எல்லோருடனும் அவரால் ஒத்துப் போக முடியுமா என்றும் பார்க்கின்றனர் எனவே,பிறரிடம் பழகக் கற்றுக் கொள்ளுகள்,உறவுகளை வலுப்படுத்துங்கள்.அப்படி நாம் சந்திக்கும் நபர்களுடனான நட்பு வலுப்பட வேண்டுமென்றால்,நிச்சயமாக நாம் சில செயல்களை மேற்கொள்ள வேண்டும்.அப்போது தான் நம்முடன் பழக மற்றவர்கள் ஆர்வம் காட்டுவர்.பிறருடனான நமது உறவு வலுப்படும்.அப்படி என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறீர்களா?
சொற்களை நயமாகவும்,இனிமையாகவும் கையாள வேண்டும்.அதாவது சொற்களை பொறுக்கி எடுத்து பேச வேண்டும்.வாழ்க்கையில் முன்னேறிச் செல்பவர்களை கவனித்தால், அவர்கள் சொற்களை நன்றாக கற்று,அவற்றைச் சரியாக பயன்படுத்துவதை காணமுடியும்.மேலும்,சொல்லின் அழகை வெளிக் கொண்டு வருவதோடு,அவற்றை தூண்டி இயக்கக் கூடிய தன்மையையும் சரியாகப் பயன்படுத்துவர்.அடுத்து,நம்மில் பலரும் நாம் என்ன பேசினாலும்,அதை மற்றவர்கள் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.அப்படி இல்லாமல்,எதிர்மறையான கருத்துகளையும் முக மலர்ச்சியோடு ஏற்றுக் கொள்ள வேண்டும்.
மேலும்,மற்றவர்களோடு பேசும் பொது,நம் கருத்தை மட்டுமே கூறிக் கொண்டு இருக்கக் கூடாது.மற்றவர்களையும் பேசவிட வேண்டும்.அப்போது தான் அவருடைய கருத்தும் தெரிய வரும்.அப்படி மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்காமல் நாம் மட்டும் பேசிக் கொண்டே இருந்தால்,கேட்பவருக்கு எரிச்சல் தான் வரும்.விளைவு,நம் கருத்து சரியாக இருந்தால் கூட,அதை கேட்கக் கூடாது என்ற நிலைக்கு அவர் வந்துவிடுவர்.மேலும்,உங்களின் இந்த குணம் இருவருக்கும் இடையே உள்ள உறவை பாதிக்கும்.எனவே,பேசுங்கள்,பேச விடுங்கள்.
முகநூல்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: நண்பர்கள் யாருமே இல்லையே என் கவலைப்படுபவரா ....
நல்லதொரு கட்டுரை அண்ணா
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: நண்பர்கள் யாருமே இல்லையே என் கவலைப்படுபவரா ....
படிக்க வேண்டிய பதிவு!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: நண்பர்கள் யாருமே இல்லையே என் கவலைப்படுபவரா ....
அருமையான கட்டுரை.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா?
» இல்லையே அன்பே ...!!!
» ஒரு வால் கூட இல்லையே
» பூட்டுக்கள்தான் மாறவே இல்லையே
» அலட்ட தேவை இல்லையே
» இல்லையே அன்பே ...!!!
» ஒரு வால் கூட இல்லையே
» பூட்டுக்கள்தான் மாறவே இல்லையே
» அலட்ட தேவை இல்லையே
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|