தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உற்சாகமே வெற்றிக்கான திறவுகோல்

View previous topic View next topic Go down

உற்சாகமே வெற்றிக்கான திறவுகோல் Empty உற்சாகமே வெற்றிக்கான திறவுகோல்

Post by ஸ்ரீராம் Thu Aug 28, 2014 12:31 pm

உற்சாகமே வெற்றிக்கான திறவுகோல் 7633095

பயம் அதிகமாகும் பொழுது ஒரு சிலருக்கு உற்சாகம் வரும். ஒரு சிலருக்கு கவலையும், பயமும் அதிகமாகும். உற்சாகம் உள்ளவர்களுக்கு வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். கவலைகள் அதிகமாகிறவர்களுக்கு வாழ்க்கை துன்பத்தின் பாதையிலேயே நடைபோடும்.நம் மகிழ்ச்சி, நம்மை சுற்றியிருப்பவர்களுக்கும் மகிழ்ச்சியை தரும். நமது கவலை உடன் இருப்பவர்களுக்கும் கவலையையும், தளர்வையும் ஏற்படுத்தும்.

ஒரு மனிதனிடம் இருந்து பரவும் தொற்றுநோயைப் போன்றது இது. நம்மிடம் இருந்து தொற்றுவது நன்மைகளும், மகிழ்ச்சியாகவும் மட்டுமே இருக்க வேண்டும். பள்ளி செல்லும் வயதில் வெள்ளிக்கிழமை மாலையில் ஏற்பட ஆரம்பிக்கும் உற்சாகம் திங்கள்கிழமை காலையில் மறைந்து விடுகிறது. கல்லூரி காலத்தில் விடுமுறைகளில் உற்சாகம் குறைந்து, கல்லூரி நாட்களில் உற்சாகம் அதிகரிக்கிறது.

வேலை தேடும் காலங்களில் மிகுந்த ஆவலுடன் நேர்முகத் தேர்வுக்கு செல்லும் நாட்களும், முதல் நாள் வேலைக்கு செல்லும் நாளும் உற்சாகம் மிகுந்தது. உற்சாகங்கள் வயதிற்கு தகுந்தவாறும், சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறும் மாறுகிறது. ஆனாலும், ஒரு சில நாட்களை தவிர பெரும்பாலும் மனம் உற்சாகத்துடன் நம்மை இயங்க வைப்பதில்லை. சூழ்நிலைகள் தான் உற்சாகத்தை தருகிறதே தவிர, நம் மனது தானாக உற்சாகத்தை உருவாக்குவதில்லை.

மனிதன் பிறந்தது முதல் ஏதோ ஒன்றை தேடி அலைவதற்காக வாழும் காலங்கள் சரியாகி விடுகிறது. எப்போதும் இருக்கும் இந்த தேடலில் உற்சாகத்தை உறங்க வைத்து விடுகிறோம். தேடல் எந்த அளவுக்கு அவசியமோ, அதே போன்று உற்சாகமும் அவசியம். இப்படியாக நம் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கும், வெற்றிக்கும் அத்தியாவசியமான உற்சாகத்தோடு இருக்க சில வழிமுறைகள் இதோ.

* சத்தான உணவு:
உடல் நலத்துடனும், சுறுசுறுப்புடனும் இருக்க சத்தான உணவு அவசியம். சத்தில்லாத உணவுகள் உடலின் செயல்பாட்டை மந்தமாக்குகிறது. மந்தமான உடல் சிந்தனையிலும் மந்தத்தை உருவாக்குகிறது. சத்தான சரிவிகித உணவு உடல் நலத்தை பேணி காத்து, நமக்கு உற்சாகத்தை அள்ளி தருகிறது.

* உடற்பயிற்சி:
உடற்பயிற்சி என்றவுடன் மணிக்கணக்காக செய்யும் உடற்பயிற்சி என்றோ, எடைகளை தூக்கி கடுமையாக செய்யும் உடற்பயிற்சி என்றோ நினைக்க வேண்டாம். கால் மணி நேர பயிற்சியே போதும். உடற்பயிற்சியே செய்யாமல் இருக்கும் நிலையில் 15 நிமிடம் என்பது போதுமானது. கைகள், கால்கள், தலை, இடுப்பு, முதுகு, விரல்கள் என உடலின் அனைத்து பாகங்களையும் hஸ்ட்ரெச்சிங்’ என்று சொல்லக்கூடிய சோம்பல் முறிக்கும் பயிற்சியை செய்யுங்கள். அந்த நாள் முழுவதும் உங்கள் முகத்தில் உற்சாகம் நிறைந்திருக்கும்.

* நடைபழகுங்கள்:
காலை நேரத்தில் குறைந்தது அரை கிலோ மீட்டராவது நடக்கும் பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். நடைப்பயிற்சியால் உங்கள் உடலில் தேவையற்ற கொழுப்புகள் வியர்வை வழியாக வெளியேறுகின்றன. இதனால், உங்களில் மந்தநிலை நீங்கு அன்று முழுவதும் சுறுசுறுப்பாக நீங்கள் செயல்படுவீர்கள்.

* இயற்கையை ரசியுங்கள்:
இயற்கையை ரசிக்க தொலை தூரத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்ல வேண்டியதில்லை. நகரத்தில் வாழ்ந்தாலும், கிராமத்தில் வாழ்ந்தாலும் ஒவ்வொரு நாளையும் இயற்கையின் துணையோடு தான் கழிக்கிறோம். ஆனால், அதை நாம் உணர்வதில்லை. காலை நேரத்தின் பனியையும், தென்றலையும், வெயிலையும், 5 நிமிடம் ரசித்து பாருங்கள் அது நம்ஙமில் ஏற்படுத்தும் அமைதி மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தும்.

* இருக்கும் இடத்தில் மனதை செலுத்துங்கள்:
கல்லூரியில் இருக்கும் போது பாடத்தை பற்றியும், விளையாட்டு மைதானத்தில் விளையாட்டையும், படுக்கையில் தூக்கத்தை மட்டுமே நினையுங்கள். சிந்தனைகள் இருக்கும் இடத்திற்கு சம்பந்தமில்லாமல் செல்லும் போது பதட்டங்களும், கவலைகளும் அதிகமாகும். எனவே, மனதை திசை திருப்பி கொண்டு செல்லாதீர்கள்.

* நேர்மறையாக எண்ணுங்கள்:
இந்த உலகம் நன்மைகளாலும், தீமைகளாலும் நிரம்பியிருக்கிறது. நமக்கு தேவையானவற்றை நாம் தான் தேடிப்பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நம் தேடலில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் நேர்மறையாக எண்ணுங்கள். பாசிட்டிவ் மனநிலைகள் தான் நம்மில் தன்னம்பிக்கையை வளர்க்கும். மனதிலும், உடலிலும் உற்சாகத்தை நிறைத்து வெற்றியை நோக்கி நம்மை பயணிக்க வைக்கும்.

நன்றி: இணையம்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உற்சாகமே வெற்றிக்கான திறவுகோல் Empty Re: உற்சாகமே வெற்றிக்கான திறவுகோல்

Post by mohaideen Thu Aug 28, 2014 1:03 pm

உற்சாகமான பதிவு
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உற்சாகமே வெற்றிக்கான திறவுகோல் Empty Re: உற்சாகமே வெற்றிக்கான திறவுகோல்

Post by kanmani singh Thu Aug 28, 2014 1:39 pm

உற்சாகம் கொள்வோம்!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

உற்சாகமே வெற்றிக்கான திறவுகோல் Empty Re: உற்சாகமே வெற்றிக்கான திறவுகோல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum