Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வெட்டினாலும் வளரும் பல்லி வால்
Page 1 of 1 • Share
வெட்டினாலும் வளரும் பல்லி வால்
# செதில் உள்ள ஊர்வன வகையைச் சேர்ந்த ஒரு உயிரினம் பல்லி. இது குளிர் ரத்தப் பிராணி.
# பல்லிகளில் மொத்தம் ஆறாயிரம் வகைகள் உள்ளன.
# அண்டார்டிகா கண்டம் தவிர அனைத்துப் பகுதிகளிலும் பல்லிகள் காணப்படுகின்றன.
# பல்லிகளுக்குப் பாதங்களும் வெளிக் காதுகளும் உண்டு. பாம்பைப் போலவே வளைந்து செல்லக்கூடிய வகையில் உடல் தகவமைப்பு அமைந்துள்ளது.
# பல்லி இனங்களில் பெரும்பாலானவை எதிரிகளிடமிருந்து தப்பிப்பதற்காக வாலைத் துண்டித்துக் கொள்ளும் தகவமைப்பைப் பெற்றுள்ளன. அதற்காகவே வால் மட்டும் உடலின் நிறத்தைவிட பளிச்சென்று இருக்கும். சில வாரங்களுக்குள்ளேயே துண்டான வால் பல்லிக்கு மீண்டும் வளர்ந்துவிடும்.
# பல்லிக்கு வண்ணங்களைப் பார்ப்பதற்கான பார்வைத் திறனும் உண்டு.
# மற்ற பல்லிகளுடன் தொடர்புகொள்ள உடல் சைகையையே பல்லிகள் பயன்படுத்தும். அத்துடன் உடல் நிறங்களை மாற்றியும் தகவல்களைப் பகிரும். எதிரிக்குப் பளிச்செனத் தெரியும் வண்ணங்களைச் செதில்களால் தேவைக்கேற்ப மறைத்துக்கொள்ளும்.
# பெரும்பாலான பல்லி வகைகள் மனிதனுக்குத் தீங்கிழைக்காதவை. ‘கோமோடோ டிராகன்’ (உடும்பு) என்னும் 10 அடி நீளம் உள்ள பல்லி வகை மனிதர் களைத் தாக்கக்கூடிய அளவுக்கு சக்தி படைத்தது. இதுதான் பல்லி இனத்திலேயே மிகப் பெரியதும்கூட.
# பாம்புகளைப் போலவே பல்லிகளும் காற்றை நாக்கால் துழாவி மோப்பம் பிடிக்கின்றன.
# பல்லிகள் சில சென்டிமீட்டர் அளவிலிருந்து சில மீட்டர் அளவுவரை பல்வேறு உடல் அளவுகளில் உள்ளன.
# பல்லிகள் மரம் மற்றும் செங்குத்தான கட்டிடங்களில் சர்வ சாதாரணமாக ஏறி இறங்கும் திறன் படைத்தவை. பெரும்பாலான பல்லி இனங்கள் பாதங்களால் சுவரைக் கவ்விப் பிடிக்கும்.
# பல்லி வகைகளில் மரப்பல்லிக்கு மட்டுமே குரல் நாண் உண்டு.
# டிரகோ என்றழைக்கப்படும் பறக்கும் பல்லி மரம் விட்டு மரம் தாவக்கூடியது. அதன் முன் கால் தசையில் உள்ள மெல்லிய சவ்வு, பாராசூட் போலப் பறக்க உதவிகரமாக உள்ளது.
© தி இந்து
# பல்லிகளில் மொத்தம் ஆறாயிரம் வகைகள் உள்ளன.
# அண்டார்டிகா கண்டம் தவிர அனைத்துப் பகுதிகளிலும் பல்லிகள் காணப்படுகின்றன.
# பல்லிகளுக்குப் பாதங்களும் வெளிக் காதுகளும் உண்டு. பாம்பைப் போலவே வளைந்து செல்லக்கூடிய வகையில் உடல் தகவமைப்பு அமைந்துள்ளது.
# பல்லி இனங்களில் பெரும்பாலானவை எதிரிகளிடமிருந்து தப்பிப்பதற்காக வாலைத் துண்டித்துக் கொள்ளும் தகவமைப்பைப் பெற்றுள்ளன. அதற்காகவே வால் மட்டும் உடலின் நிறத்தைவிட பளிச்சென்று இருக்கும். சில வாரங்களுக்குள்ளேயே துண்டான வால் பல்லிக்கு மீண்டும் வளர்ந்துவிடும்.
# பல்லிக்கு வண்ணங்களைப் பார்ப்பதற்கான பார்வைத் திறனும் உண்டு.
# மற்ற பல்லிகளுடன் தொடர்புகொள்ள உடல் சைகையையே பல்லிகள் பயன்படுத்தும். அத்துடன் உடல் நிறங்களை மாற்றியும் தகவல்களைப் பகிரும். எதிரிக்குப் பளிச்செனத் தெரியும் வண்ணங்களைச் செதில்களால் தேவைக்கேற்ப மறைத்துக்கொள்ளும்.
# பெரும்பாலான பல்லி வகைகள் மனிதனுக்குத் தீங்கிழைக்காதவை. ‘கோமோடோ டிராகன்’ (உடும்பு) என்னும் 10 அடி நீளம் உள்ள பல்லி வகை மனிதர் களைத் தாக்கக்கூடிய அளவுக்கு சக்தி படைத்தது. இதுதான் பல்லி இனத்திலேயே மிகப் பெரியதும்கூட.
# பாம்புகளைப் போலவே பல்லிகளும் காற்றை நாக்கால் துழாவி மோப்பம் பிடிக்கின்றன.
# பல்லிகள் சில சென்டிமீட்டர் அளவிலிருந்து சில மீட்டர் அளவுவரை பல்வேறு உடல் அளவுகளில் உள்ளன.
# பல்லிகள் மரம் மற்றும் செங்குத்தான கட்டிடங்களில் சர்வ சாதாரணமாக ஏறி இறங்கும் திறன் படைத்தவை. பெரும்பாலான பல்லி இனங்கள் பாதங்களால் சுவரைக் கவ்விப் பிடிக்கும்.
# பல்லி வகைகளில் மரப்பல்லிக்கு மட்டுமே குரல் நாண் உண்டு.
# டிரகோ என்றழைக்கப்படும் பறக்கும் பல்லி மரம் விட்டு மரம் தாவக்கூடியது. அதன் முன் கால் தசையில் உள்ள மெல்லிய சவ்வு, பாராசூட் போலப் பறக்க உதவிகரமாக உள்ளது.
© தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: வெட்டினாலும் வளரும் பல்லி வால்
அறிய தந்தமைக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» பல்லி மீது பழி போட வேண்டாம்!
» பினோச்சியோ பல்லி (Pinocchio lizard)
» மனித நேயத்தை விட உயர்வானது “பல்லி” நேயம்
» ஒரு வால் கூட இல்லையே
» நாயின் வால் | வாழ்க்கை கதை
» பினோச்சியோ பல்லி (Pinocchio lizard)
» மனித நேயத்தை விட உயர்வானது “பல்லி” நேயம்
» ஒரு வால் கூட இல்லையே
» நாயின் வால் | வாழ்க்கை கதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|