Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அவளின் ஒவ்வொரு செயலும் கவிதை
Page 1 of 1 • Share
அவளின் ஒவ்வொரு செயலும் கவிதை
என்னவளே .....!!!
உன் ஒவ்வொரு செயலும்
அழகு நிறைந்த உறுப்புக்களும் ...
உறுப்புகளின் அசைவும் ...
தனி தனியான கவிதை ..
வடிவம் எழுதுகிறேன் பார் ....!!!
உன்
மைதீட்டிய கண்ணும்
வெண் பாதையில் ஓடும்
கருவிழியும் - கருவிழிக்கு
மேம் பாலமாய் அமையும்
உன் புருவமும்
நவீன நகராக்கத்தையும்
தாண்டிய அழகோ அழகு ....!!!
உன் ஒவ்வொரு செயலும்
அழகு நிறைந்த உறுப்புக்களும் ...
உறுப்புகளின் அசைவும் ...
தனி தனியான கவிதை ..
வடிவம் எழுதுகிறேன் பார் ....!!!
உன்
மைதீட்டிய கண்ணும்
வெண் பாதையில் ஓடும்
கருவிழியும் - கருவிழிக்கு
மேம் பாலமாய் அமையும்
உன் புருவமும்
நவீன நகராக்கத்தையும்
தாண்டிய அழகோ அழகு ....!!!
Re: அவளின் ஒவ்வொரு செயலும் கவிதை
என்னவளே ...
வெண் நிலாவின் முக ..
அழகியே எதற்கடி ...?
முகமஞ்சல் பூசுகிறாய்...?
அழகை எப்படி மீண்டும்
அழகு படுத்துவது ....?
காற்றுக்கே அழகு ...
உன் கொழுசு ஓசையை
கேட்கவைத்ததே ...
நிலவுக்கே அழகு உன்
திருமேனியில் பட்டு
தெறிப்பது தான் .......!!!
+
+
அவளின்
ஒவ்வொரு செயலும்
கவிதை (02)
வெண் நிலாவின் முக ..
அழகியே எதற்கடி ...?
முகமஞ்சல் பூசுகிறாய்...?
அழகை எப்படி மீண்டும்
அழகு படுத்துவது ....?
காற்றுக்கே அழகு ...
உன் கொழுசு ஓசையை
கேட்கவைத்ததே ...
நிலவுக்கே அழகு உன்
திருமேனியில் பட்டு
தெறிப்பது தான் .......!!!
+
+
அவளின்
ஒவ்வொரு செயலும்
கவிதை (02)
Re: அவளின் ஒவ்வொரு செயலும் கவிதை
என்னவளே
நீ
கண் சிமிட்டும் ஒவ்வொரு ..
நொடியும் கவிதை வரிகள் ...
நீ
என்னை நேர் கொண்டு
பார்த்தால் ஒரு அகராதியே
எழுதிவிடுவேன் ....!!!
புருவத்தின் அழகோ அழகு
வானவில்லை உனக்கு
ஒப்பிட கூடாது - நீயே
வானவில் அழகியடி ....
என்னவளே கண்ணை மூடு
நட்சத்திரங்கள்
பொறாமைபடுகின்றன ....!!!
+
+
அவளின்
ஒவ்வொரு செயலும்
கவிதை (03)
நீ
கண் சிமிட்டும் ஒவ்வொரு ..
நொடியும் கவிதை வரிகள் ...
நீ
என்னை நேர் கொண்டு
பார்த்தால் ஒரு அகராதியே
எழுதிவிடுவேன் ....!!!
புருவத்தின் அழகோ அழகு
வானவில்லை உனக்கு
ஒப்பிட கூடாது - நீயே
வானவில் அழகியடி ....
என்னவளே கண்ணை மூடு
நட்சத்திரங்கள்
பொறாமைபடுகின்றன ....!!!
+
+
அவளின்
ஒவ்வொரு செயலும்
கவிதை (03)
Re: அவளின் ஒவ்வொரு செயலும் கவிதை
ஏனடி விழியில் வாள்
வைத்திருகிறாய் ....?
அணுவணுவாய் வெட்டி ..
தொலைக்கிறாய் ....
என் உடலை ...!!!
ஒருபுறம் விழி பேசுகிறது ..
மறுபுறம் புருவம் என்னை ...
வா வா என்று அழைகிறது ...
இரண்டு நாட்டு யுத்தத்தில் ..
அகப்பட்ட ஜீவன் - நான்
உன் யுத்தத்தில் இதயத்தை
தொலைத்து நிற்கிறேன் ...!!!
+
+
அவளின்
ஒவ்வொரு செயலும்
கவிதை (04)
வைத்திருகிறாய் ....?
அணுவணுவாய் வெட்டி ..
தொலைக்கிறாய் ....
என் உடலை ...!!!
ஒருபுறம் விழி பேசுகிறது ..
மறுபுறம் புருவம் என்னை ...
வா வா என்று அழைகிறது ...
இரண்டு நாட்டு யுத்தத்தில் ..
அகப்பட்ட ஜீவன் - நான்
உன் யுத்தத்தில் இதயத்தை
தொலைத்து நிற்கிறேன் ...!!!
+
+
அவளின்
ஒவ்வொரு செயலும்
கவிதை (04)
Re: அவளின் ஒவ்வொரு செயலும் கவிதை
திங்கள் முகத்தழகியே ...
செவ்வாய் உதட்டழகி ...
புன் சிரிப்பால் என்னை ..
புண்ணாகியவளே....!!!
உன்
உதட்டின் சிறு அசைவும் ...
உறைய வைக்குதடி இரத்தத்தை...
உன் உதட்டின் சாயம் -என்
இதயத்தில் ஏற்பட்ட காயம் ....!!!
+
+
அவளின்
ஒவ்வொரு செயலும்
கவிதை (05)
செவ்வாய் உதட்டழகி ...
புன் சிரிப்பால் என்னை ..
புண்ணாகியவளே....!!!
உன்
உதட்டின் சிறு அசைவும் ...
உறைய வைக்குதடி இரத்தத்தை...
உன் உதட்டின் சாயம் -என்
இதயத்தில் ஏற்பட்ட காயம் ....!!!
+
+
அவளின்
ஒவ்வொரு செயலும்
கவிதை (05)
Similar topics
» ஒவ்வொரு கவிதை
» ஒவ்வொரு பிரச்சனைக்கும் உலகில் ஒரு தீர்ப்பு உண்டு ஒவ்வொரு தீர்விலும் ஒரு புதிய பிரச்னை தொடர்வதுண்டு
» ஒவ்வொரு நாளும் சொல்ல ஒவ்வொரு துதி!-கிருபானந்த வாரியார்
» தமிழனின் ஒவ்வொரு செயலிலும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது...
» கவிதை பாடும் நேரம்-"உனக்கான கவிதை"
» ஒவ்வொரு பிரச்சனைக்கும் உலகில் ஒரு தீர்ப்பு உண்டு ஒவ்வொரு தீர்விலும் ஒரு புதிய பிரச்னை தொடர்வதுண்டு
» ஒவ்வொரு நாளும் சொல்ல ஒவ்வொரு துதி!-கிருபானந்த வாரியார்
» தமிழனின் ஒவ்வொரு செயலிலும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது...
» கவிதை பாடும் நேரம்-"உனக்கான கவிதை"
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|