Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கனவுகள்! நிகழ்வுகள்!
Page 1 of 1 • Share
கனவுகள்! நிகழ்வுகள்!
நல்ல கனவுகளைக் கண்டால் அவை பலிக்காதா என்று ஏங்குகிறோம். கெட்ட கனவுகளைக் கண்டால் அவற்றை மறக்க முயல்கிறோம். சிலர் வாழ்க்கையில் கண்ட கனவுகள் அவர்களை உலகப் புகழடையச் செய்திருக்கிறது!
பிரபல ஆங்கில எழுத்தாளரான ஆர்.எஸ்.ஸ்டீவென்ஸன் எழுதிய பெரும்பாலான நாவல்களுக்கு உட்கருவாகக் கிடைத்த விஷயங்கள் எல்லாம் அவரது கனவுகள்தான். முக்கியமாக அவர் எழுதிய அழியாப் புகழ் பெற்ற நாவலான "டாக்டர் ஜெசில் அண்ட் மிஸ்டர் ஹைட்' என்ற கதைக் கரு உருவானது அவர் கண்ட கனவில்தானாம்.
பிரபல கவிஞரான கோலிரிட்ஜ் என்பவர் கனவில் கண்ட சம்பவங்களை வைத்துதான் கவிதை எழுதுவார். செஸ்டர் டான் என்ற கவிஞர் ஒருநாள் தன் கனவில் வெள்ளைக் குதிரை ஒன்றையும் அதன் சாகசச் செயல்களையும் கண்டாராம். அதன் பலனாக எழுதப்பட்டதுதான் "தி பாலார்ட் ஆஃப் தி வொயிட் ஹார்ஸ்' என்ற பிரபலக் கவிதை.
ஐசக் நியூட்டன் தன் கணிதப் பிரச்னைகளுக்கு ஃபார்முலா கண்டுபிடித்தது பெரும்பாலும் கனவுகள் மூலம்தான்.
சர்க்கரை நோயைக் குணப்படுத்த இன்சுலின் எனும் மருந்தைக் கண்டுபிடித்ததும் கனவின் பலன்தான். ஃப்ரெடரிக் ஜி.பாண்டிங் என்ற அறுவை சிகிச்சை நிபுணர் சர்க்கரை நோயையும், அதற்கான சிகிச்சை முறைகளைப் பற்றியும் சிந்தித்தவாறு படுத்திருந்தார். அப்படியே உறங்கிவிட்ட அவர் கனவில் பிரச்னைக்கு முடிவு கண்டாராம். உடனே விழித்து, கனவில் கண்ட இன்சுலின் தயாரிக்கும் முறையை எழுதிக் கொண்டாராம். அதன் பலன் ஒரு மருந்தின் தோற்றம்.
காந்தி சத்தியாகிரகத்தையே நடத்தும்படி வழிவகுத்துவிட்டது அவர் கண்ட கனவில்தான் என்று அவரே தனது சுயசரிதையில் எழுதியிருக்கிறார்.
By - ஆர்.ஆர்.பூபதி, திண்டுக்கல்
dinamani
பிரபல ஆங்கில எழுத்தாளரான ஆர்.எஸ்.ஸ்டீவென்ஸன் எழுதிய பெரும்பாலான நாவல்களுக்கு உட்கருவாகக் கிடைத்த விஷயங்கள் எல்லாம் அவரது கனவுகள்தான். முக்கியமாக அவர் எழுதிய அழியாப் புகழ் பெற்ற நாவலான "டாக்டர் ஜெசில் அண்ட் மிஸ்டர் ஹைட்' என்ற கதைக் கரு உருவானது அவர் கண்ட கனவில்தானாம்.
பிரபல கவிஞரான கோலிரிட்ஜ் என்பவர் கனவில் கண்ட சம்பவங்களை வைத்துதான் கவிதை எழுதுவார். செஸ்டர் டான் என்ற கவிஞர் ஒருநாள் தன் கனவில் வெள்ளைக் குதிரை ஒன்றையும் அதன் சாகசச் செயல்களையும் கண்டாராம். அதன் பலனாக எழுதப்பட்டதுதான் "தி பாலார்ட் ஆஃப் தி வொயிட் ஹார்ஸ்' என்ற பிரபலக் கவிதை.
ஐசக் நியூட்டன் தன் கணிதப் பிரச்னைகளுக்கு ஃபார்முலா கண்டுபிடித்தது பெரும்பாலும் கனவுகள் மூலம்தான்.
சர்க்கரை நோயைக் குணப்படுத்த இன்சுலின் எனும் மருந்தைக் கண்டுபிடித்ததும் கனவின் பலன்தான். ஃப்ரெடரிக் ஜி.பாண்டிங் என்ற அறுவை சிகிச்சை நிபுணர் சர்க்கரை நோயையும், அதற்கான சிகிச்சை முறைகளைப் பற்றியும் சிந்தித்தவாறு படுத்திருந்தார். அப்படியே உறங்கிவிட்ட அவர் கனவில் பிரச்னைக்கு முடிவு கண்டாராம். உடனே விழித்து, கனவில் கண்ட இன்சுலின் தயாரிக்கும் முறையை எழுதிக் கொண்டாராம். அதன் பலன் ஒரு மருந்தின் தோற்றம்.
காந்தி சத்தியாகிரகத்தையே நடத்தும்படி வழிவகுத்துவிட்டது அவர் கண்ட கனவில்தான் என்று அவரே தனது சுயசரிதையில் எழுதியிருக்கிறார்.
By - ஆர்.ஆர்.பூபதி, திண்டுக்கல்
dinamani
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|