Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உங்கள் குழந்தை ஒல்லியா இருக்கா?
Page 1 of 1 • Share
உங்கள் குழந்தை ஒல்லியா இருக்கா?
பிறக்கும் குழந்தைகள் அனைத்துமே நல்ல குழந்தைகள்தான்! ஒரு சில குழந்தைகள் ஒல்லியாக இருப்பதால் பயந்து விட வேண்டாம். குழந்தை குண்டாக இல்லாமல் இருப்பதற்கு பல காரணங்கள் உண்டு.
தாய் வழியிலோ அல்லது தந்தை வழியிலோ யாராவது ஒல்லியாக இருப்பார்கள். இப்படி ஒல்லியாக இருக்கும் குழந்தைகள் நன்றாக சாப்பிடுவார்கள்... நன்றாக விளையாடுவார்கள்.
குழந்தை ஒல்லியாக இருக்கிறதே என்று கவலைப்படும் பெற்றோர், எந்த நேரமும் அந்த குழந்தையை சாப்பிடச் சொல்லி வற்புறுத்துவார்கள்.
இல்லாவிட்டால் குழந்தையை வற்புறுத்தி உணவை திணிப்பார்கள். இதனால் குழந்தைக்கு உணவு என்றாலே ஒருவித அலர்ஜி ஏற்பட்டுவிடும். பசியும் படிப்படியாக குறைந்து கொண்டே இருக்கும். அதேபோல், குழந்தை சாப்பிடவில்லை என்பதற்காக, விரும்பும் உணவுகளை கொடுப்பதும் கூடாது.
குறிப்பாக இனிப்பான உணவுகளை குழந்தைகள் விரும்புவார்கள். அதிகமாக கொடுக்கக் கூடாது. ஐஸ்க்ரீம், சாக்லேட், பிஸ்கட் உணவுகளையும் அதிகமாக உண்ண கொடுக்கக் கூடாது. பெரியவர்கள் சாப்பிடும் உணவுகளையும் கொடுக்கக் கூடாது.
வசதியில்லாத குடும்பங்களில், குழந்தைக்கு தேவையான சத்துணவுகளை கொடுக்காமல் வேறு எதையோ கொடுப்பார்கள். இதனாலும் குழந்தைகள் மெலிவதுண்டு. குறிப்பாக குழந்தைகளுக்கு பாலை அப்படியே கொடுத்தால் செரிக்காது என்ற தவறான நம்பிக்கை உண்டு.
குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் பாலில் தண்ணீரை கலக்க வேண்டாம். தண்ணீர் கலந்த பாலில் ருசி கெட்டுவிடும். இதனால் குழந்தைகள் குடிக்காமல் திணறும். நாம் உடனே பாலில் அதிக சர்க்கரையை சேர்ப்போம்.
இது குழந்தைகளின் குடலை கெடுத்துவிடும். இதனால் குழந்தைகளுக்கு அதிகம் பசிக்காது... காற்று நிரம்பி வெளியேறும். அடிக்கடி மலம் வெளியேறும். அதேபோல் பாலுக்கு பதிலாக டீ, காபி தரக்கூடாது. இப்படி கொடுப்பதால் குழந்தைகளுக்கு சத்து குறைந்து மெலியத் தொடங்கி விடும். குண்டாக இருந்த குழந்தை திடீரென மெலிந்தால் உடனே டாக்டரிடம் காண்பிப்பது நல்லது.
சில குழந்தைகள் பிறக்கும் போதே குண்டாக இருப்பதுண்டு. இல்லாவிட்டால் பிறந்த சில மாதங்களில் குண்டாகி விடும். இதற்கு அடிப்படை காரணமும் பரம்பரையே. இதை சிலர் வியாதி என்று தவறாக நினைப்பதுண்டு.
நீரிழிவு நோய் இருக்கும் பெண்களுக்கும் குண்டாக குழந்தைகள் பிறக்கலாம். சில குழந்தைகளுக்கு எப்போதும் பசி இருந்து கொண்டே இருக்கும். இவர்களுக்கு நல்ல சத்தான உணவை கொடுக்க வேண்டும்.
உங்களுடைய குழந்தை குண்டாக இருக்கிறதா... அல்லது ஒல்லியாக இருக்கிறதா என்று நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. குழந்தை சத்தாக... நல்ல ஆரோக்கியமாக இருக்கிறதா என்று கவனித்து வளர்த்தாலே போதும்!
மருத்துவம்
தாய் வழியிலோ அல்லது தந்தை வழியிலோ யாராவது ஒல்லியாக இருப்பார்கள். இப்படி ஒல்லியாக இருக்கும் குழந்தைகள் நன்றாக சாப்பிடுவார்கள்... நன்றாக விளையாடுவார்கள்.
குழந்தை ஒல்லியாக இருக்கிறதே என்று கவலைப்படும் பெற்றோர், எந்த நேரமும் அந்த குழந்தையை சாப்பிடச் சொல்லி வற்புறுத்துவார்கள்.
இல்லாவிட்டால் குழந்தையை வற்புறுத்தி உணவை திணிப்பார்கள். இதனால் குழந்தைக்கு உணவு என்றாலே ஒருவித அலர்ஜி ஏற்பட்டுவிடும். பசியும் படிப்படியாக குறைந்து கொண்டே இருக்கும். அதேபோல், குழந்தை சாப்பிடவில்லை என்பதற்காக, விரும்பும் உணவுகளை கொடுப்பதும் கூடாது.
குறிப்பாக இனிப்பான உணவுகளை குழந்தைகள் விரும்புவார்கள். அதிகமாக கொடுக்கக் கூடாது. ஐஸ்க்ரீம், சாக்லேட், பிஸ்கட் உணவுகளையும் அதிகமாக உண்ண கொடுக்கக் கூடாது. பெரியவர்கள் சாப்பிடும் உணவுகளையும் கொடுக்கக் கூடாது.
வசதியில்லாத குடும்பங்களில், குழந்தைக்கு தேவையான சத்துணவுகளை கொடுக்காமல் வேறு எதையோ கொடுப்பார்கள். இதனாலும் குழந்தைகள் மெலிவதுண்டு. குறிப்பாக குழந்தைகளுக்கு பாலை அப்படியே கொடுத்தால் செரிக்காது என்ற தவறான நம்பிக்கை உண்டு.
குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் பாலில் தண்ணீரை கலக்க வேண்டாம். தண்ணீர் கலந்த பாலில் ருசி கெட்டுவிடும். இதனால் குழந்தைகள் குடிக்காமல் திணறும். நாம் உடனே பாலில் அதிக சர்க்கரையை சேர்ப்போம்.
இது குழந்தைகளின் குடலை கெடுத்துவிடும். இதனால் குழந்தைகளுக்கு அதிகம் பசிக்காது... காற்று நிரம்பி வெளியேறும். அடிக்கடி மலம் வெளியேறும். அதேபோல் பாலுக்கு பதிலாக டீ, காபி தரக்கூடாது. இப்படி கொடுப்பதால் குழந்தைகளுக்கு சத்து குறைந்து மெலியத் தொடங்கி விடும். குண்டாக இருந்த குழந்தை திடீரென மெலிந்தால் உடனே டாக்டரிடம் காண்பிப்பது நல்லது.
சில குழந்தைகள் பிறக்கும் போதே குண்டாக இருப்பதுண்டு. இல்லாவிட்டால் பிறந்த சில மாதங்களில் குண்டாகி விடும். இதற்கு அடிப்படை காரணமும் பரம்பரையே. இதை சிலர் வியாதி என்று தவறாக நினைப்பதுண்டு.
நீரிழிவு நோய் இருக்கும் பெண்களுக்கும் குண்டாக குழந்தைகள் பிறக்கலாம். சில குழந்தைகளுக்கு எப்போதும் பசி இருந்து கொண்டே இருக்கும். இவர்களுக்கு நல்ல சத்தான உணவை கொடுக்க வேண்டும்.
உங்களுடைய குழந்தை குண்டாக இருக்கிறதா... அல்லது ஒல்லியாக இருக்கிறதா என்று நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. குழந்தை சத்தாக... நல்ல ஆரோக்கியமாக இருக்கிறதா என்று கவனித்து வளர்த்தாலே போதும்!
மருத்துவம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உங்கள் குழந்தை ஒல்லியா இருக்கா?
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: உங்கள் குழந்தை ஒல்லியா இருக்கா?
நற் கருத்துகுழந்தை சத்தாக... நல்ல ஆரோக்கியமாக இருக்கிறதா என்று கவனித்து வளர்த்தாலே போதும்!
Similar topics
» குழந்தை குண்டா இருக்கா? இந்த டயட்டை பின்பற்றுங்களேன்!!!
» உங்கள் வீட்டில் இருக்கா 15 மூலிகைகள்?
» உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது..?!
» நீங்கள் ரொம்ப ஒல்லியா ? கவலையை விடுங்க !!
» உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது...?
» உங்கள் வீட்டில் இருக்கா 15 மூலிகைகள்?
» உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது..?!
» நீங்கள் ரொம்ப ஒல்லியா ? கவலையை விடுங்க !!
» உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது...?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|