தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


விலை இல்லாத பாசம் - மாத்தி யோசி

View previous topic View next topic Go down

விலை இல்லாத பாசம் - மாத்தி யோசி Empty விலை இல்லாத பாசம் - மாத்தி யோசி

Post by நாஞ்சில் குமார் Tue Sep 09, 2014 9:55 pm

[You must be registered and logged in to see this image.]


பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காக மாடாய் உழைத்து, ஓடாய் இழைத்து ஓய்ந்த நிலையில் புறந்தள்ளப்பட்ட முதியவர்கள் வாழும் இல்லம் அது. அங்கு நடந்த விழாவிற்கு தலைமையேற்கச் சென்றார் அதிகாரி ரங்கநாதன்.

மைக்கை பிடித்த ரங்கநாதன் உணர்ச்சி பொங்க பேசினார். ‘‘உதிரம் கொடுத்து வளர்த்த பெற்றோரை ஒதுக்குபவர்கள், மனிதனாக இந்த சமுதாயத்தில் வாழத் தகுதியற்றவர்கள். ஏணியாய் இருந்து நம்மை ஏற்றி விட்டவர்களை எட்டி உதைப்பது எவ்வளவு கொடுமையானது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். சமுதாயத்தில் இந்த அவலநிலையை மாற்றி, பெற்றோரை பொக்கிஷமாய் பாதுகாக்க, அனைவரும் முன்வர வேண்டும். இதற்கான பணியை, இந்த இல்லத்திலிருந்தே துவக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசிக்கொண்டிருந்த போது 3வது வரிசையில் முகம் தெரியாமல் நின்றிருந்த 70வயது அலமேலு அம்மாள் நிலைதடுமாறி கீழே விழுந்து மயக்கமானார். மேடையில் இருந்து ஓடிவந்த கருணை இல்ல ஊழியர்கள், முகத்தில் நீர் தெளித்து அவரை எழுப்ப ஆயத்தமானார்கள். அப்போது அங்கு வந்த ரங்கநாதன், அலமேலு அம்மாவின் முகம் கண்டு அதிர்ந்தார். ‘ஆம். ஐந்து வருடத்திற்கு முன்பு ரங்கநாதனால் புறக்கணிக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியேறி, கருணை இல்லத்தில் தஞ்சமடைந்த அவரது தாய் தான் இந்த அலமேலு அம்மாள்’.

அந்த நேரத்திலும், அம்மாவுக்கு என்ன ஆனது என்ற எண்ணம் ரங்கநாதனுக்கு இல்லை. அவர் மயக்கம் தெளிந்து எழுந்தால், தான் யார் என்பதையும் இல்லத்திற்கு வந்த கதையையும் சொல்லி விடுவார். இதனால் கைதட்டல் வாங்கிய தனது கருணை பேச்சும், மனிதநேய சிந்தனையும் சாயம் வெளுக்கப் போகிறது என்ற பதற்றமே அவருக்குள் இருந்தது. ஊழியர்கள் கொண்டு வந்து தெளித்த நீர், முகத்தில் படவே மெல்லக் கண்விழித்தார் அலமேலு அம்மாள். அருகில் அமர்ந்து தனது தலையை வருடிய ரங்கநாதனின் கரங்களை பற்றிக் கொண்ட அலமேலு அம்மா, வாயை திறக்கவில்லை. அவரது கண்களில் இருந்து தாமரை இலையில் ஒட்டாத நீர்த்துளி போல் முத்துக்களாய் உதிர்ந்தது கண்ணீர்.

அலமேலு அம்மாள் நினைத்திருந்தால் ஒரு நொடியில் ரங்கநாதனின் முகத்திரையை கிழித்திருக்கலாம். அவர் செய்த கொடுமைகளால் இல்லத்திற்கு வந்த கதையை கொட்டித் தீர்த்திருக்கலாம். ஆனால் சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் தனது மகன், அவமானப்படக் கூடாது என்பதற்காக அவர், தள்ளாத வயதிலும் கண்ணியம் காத்திருக்கிறார்.

பிள்ளைகள் தவறாக நினைத்தாலும், அவர்களை தவறாக நினைக்காமல் மாற்றி யோசிப்பது தானே தாய்மனசு... இதே போல் பிள்ளைகளும் நினைத்தால் எங்கே இருக்கப் போகிறது முதியோர் இல்லங்கள்.

நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

விலை இல்லாத பாசம் - மாத்தி யோசி Empty Re: விலை இல்லாத பாசம் - மாத்தி யோசி

Post by mohaideen Wed Sep 10, 2014 12:56 pm

தாய்மை போற்றப்படவேண்டியவை.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum