Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
திடீரென கேஸ் வாசனையை உணர்ந்தால்
Page 1 of 1 • Share
திடீரென கேஸ் வாசனையை உணர்ந்தால்
திடீரென கேஸ் வாசனையை உணர்ந்தால்
1, கேஸ் சிலிண்டர் குமிழையும், கேஸ் அடுப்பின் குமிழையும் நன்றாக மூடவே வேண்டும். சிலிண்டரின் பாதுகாப்பு மூடியையும் மூட வேண்டும்.
2, எரிந்து கொண்டிருக்கும் பூஜை விளக்குகள் போன்றவற்றை அணைக்க வேண்டும்.
3, சமையலறையின் ஜன்னல் கதவுகளையும், வெண்டிலேட்டர்களையும் திறந்து வைக்க வேண்டும்.
4, எந்த சுவிச்சுகளையும் போடக்கூடாது.
5, தேவையென்றால் கேஸ் வினியோகிப்பவரையும் தொடர்பு கொள்ள வேண்டும்.
6, எக்ஸாஸ்ட் ஃபேன் கட்டாயம் போடக்கூடாது.
கேஸ் அடுப்பு இருக்குமிடத்தில் மின்விசிறிகள் அருகிலிருக்கும் சன்னல்களுக்குத் திரைகள் இவை இல்லாமலிருப்பதே நல்லது.
சிலிண்டரிலோ, அல்லது அடுப்பிலோ ஏதாவது பழுது ஏற்பட்டால் சரிபார்க்க நாமே முயற்சி செய்யக்கூடாது. வினியோகஸ்தர் மூலமாகவே பழுது நீக்கம் செய்ய வேண்டும். கேஸ் தீர்ந்ததும் சிலிண்டரை தேர்ச்சி பெற்றவர்களை கொண்டே மாற்றவேண்டும்.
அடுப்பு உபயோகத்தில் இல்லாதபோது சிலிண்டரின் வால்வை மூடியே வைக்கவேண்டும்.
சமைக்கும் போது கேஸ் அடுப்பு எரிவது நின்றுவிட்டால், உடனே சிலிண்டர் வால்வை மூட வேண்டும். பிறகு அடுப்பின் வால்வையும் மூடிவிட்டு சமையலறையின் சன்னல்களையும், கதவுகளையும் திறந்து, கசிந்து வாயு வெளியேறச் செய்யவேண்டும். பிறகே அடுப்பை மீண்டும் பற்றவைக்க வேண்டும்.
நன்றி -மின்சார உலகம்
1, கேஸ் சிலிண்டர் குமிழையும், கேஸ் அடுப்பின் குமிழையும் நன்றாக மூடவே வேண்டும். சிலிண்டரின் பாதுகாப்பு மூடியையும் மூட வேண்டும்.
2, எரிந்து கொண்டிருக்கும் பூஜை விளக்குகள் போன்றவற்றை அணைக்க வேண்டும்.
3, சமையலறையின் ஜன்னல் கதவுகளையும், வெண்டிலேட்டர்களையும் திறந்து வைக்க வேண்டும்.
4, எந்த சுவிச்சுகளையும் போடக்கூடாது.
5, தேவையென்றால் கேஸ் வினியோகிப்பவரையும் தொடர்பு கொள்ள வேண்டும்.
6, எக்ஸாஸ்ட் ஃபேன் கட்டாயம் போடக்கூடாது.
கேஸ் அடுப்பு இருக்குமிடத்தில் மின்விசிறிகள் அருகிலிருக்கும் சன்னல்களுக்குத் திரைகள் இவை இல்லாமலிருப்பதே நல்லது.
சிலிண்டரிலோ, அல்லது அடுப்பிலோ ஏதாவது பழுது ஏற்பட்டால் சரிபார்க்க நாமே முயற்சி செய்யக்கூடாது. வினியோகஸ்தர் மூலமாகவே பழுது நீக்கம் செய்ய வேண்டும். கேஸ் தீர்ந்ததும் சிலிண்டரை தேர்ச்சி பெற்றவர்களை கொண்டே மாற்றவேண்டும்.
அடுப்பு உபயோகத்தில் இல்லாதபோது சிலிண்டரின் வால்வை மூடியே வைக்கவேண்டும்.
சமைக்கும் போது கேஸ் அடுப்பு எரிவது நின்றுவிட்டால், உடனே சிலிண்டர் வால்வை மூட வேண்டும். பிறகு அடுப்பின் வால்வையும் மூடிவிட்டு சமையலறையின் சன்னல்களையும், கதவுகளையும் திறந்து, கசிந்து வாயு வெளியேறச் செய்யவேண்டும். பிறகே அடுப்பை மீண்டும் பற்றவைக்க வேண்டும்.
நன்றி -மின்சார உலகம்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: திடீரென கேஸ் வாசனையை உணர்ந்தால்
அவசியமான தகவல்கள்
பதிவிற்கு நன்றி நண்பா
பதிவிற்கு நன்றி நண்பா
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: திடீரென கேஸ் வாசனையை உணர்ந்தால்
நல்லதொரு விழிப்புணர்வு பதிவு. நன்றி அண்ணா
இதுபோன்ற தகவல்களை கட்டுரை என சொல்லமுடியுமா?
இதுபோன்ற தகவல்களை கட்டுரை என சொல்லமுடியுமா?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» தேவையை உணர்ந்தால் தீர்வு நிச்சயம்!
» தேவையை உணர்ந்தால் தீர்வு நிச்சயம்!
» திடீரென உடல் எடை குறைவதற்கான 15 காரணங்கள்
» உங்கள் ஜிமெயில்(GMAIL) திடீரென முடங்கிப் போனால் என்ன செய்ய வேண்டும்?
» "இது கொஞ்சம் சிக்கலான கேஸ்"..
» தேவையை உணர்ந்தால் தீர்வு நிச்சயம்!
» திடீரென உடல் எடை குறைவதற்கான 15 காரணங்கள்
» உங்கள் ஜிமெயில்(GMAIL) திடீரென முடங்கிப் போனால் என்ன செய்ய வேண்டும்?
» "இது கொஞ்சம் சிக்கலான கேஸ்"..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|