Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அழகிய மனம் படைத்தவன், உலகத்தையும் அழகாக்குகிறான்.
Page 1 of 1 • Share
அழகிய மனம் படைத்தவன், உலகத்தையும் அழகாக்குகிறான்.
என்னைத் தவிர மற்ற எல்லோருமே மகிழ்ச்சியாக இருக்கிறார்களே அது எப்படி"? என குருவை கேட்டான் சீடன்.
குரு சொன்னார்," அவர்கள் எதிலும் நல்லதையே பார்க்கிறார்கள்.அதனால் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்."
"நான் ஏன் நல்லதை பார்க்க முடியவில்லை?" சீடன் கேட்டான்.
குரு சொன்னார், " உன் உள்ளே இருப்பதையே நீ வெளியில் பார்க்கிறாய். உன் உள்ளே நல்லது இருந்தால் வெளியிலும் நீ நல்லதையே காண்பாய். உன் உள்ளே தீயது இருந்தால் நீ தீயதையே காண்பாய்."
உலகம் இன்பமானது என்கிறான் ஒருவன். உலகம் துன்பமானது என்கிறான் இன்னொருவன். இருப்பது ஒரு உலகம் தான். அது எப்படி ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரி இருக்க முடியும்?
உலகில் நல்லது, தீயது இரண்டும் இருக்கிறது. நல்லதை பார்ப்பவன் உலகம் நல்லது என்கிறான். தீயதை பார்ப்பவன் உலகம் தீயது என்கிறான்.
துரோணர் தருமரை அழைத்தார். " இந்த ஊரில் கெட்டவர்கள் யாராவது இருக்கிறார்களா, பார்த்துவிட்டு வா" என்று அனுப்பினார். அவனும் புறப்பட்டுப் போனான்.
துரியோதனை அழைத்தார். " இ ந்த ஊரில் நல்லவர்கள் யாராவது இருக்கிறார்களா, பார்த்துவிட்டு வா என அனுப்பினார். அவனும் புறப்பட்டு போனான்.
ஊரெல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டு இருவரும் திரும்பி வந்தார்கள்.
" ஊரில் எல்லோரையும் பார்த்தேன். கெட்டவன் ஒருவன் கூட இல்லை." எனறான் தருமன்.
" நானும் எல்லோரையும் பார்த்தேன். ஊரில் நல்லவன் ஒருவன் கூட இல்லை." என்று சொன்னான் துரியோதனன்.
இருவருமே ஒரே மனிதர்களைத்தான் பார்த்தார்கள்.ஒவ்வொரு மனிதனிடமும் நல்லதும் உண்டு. கெட்டதும் உண்டு.
தருமன் நல்லவன். அவன் நல்லதை மட்டுமே பார்த்தான். அவனால் அப்படித்தான் பார்க்க முடியும்.அதனால் அவனுக்கு எல்லோரும் நல்லவர்களாக தெரிந்தார்கள்.
துரியோதனன் கெட்டவன்.அவன் கெட்டதை மட்டுமே பார்த்தான். அவனால் அபடித்தான் பார்க்க முடியும். அதனால் அவனுக்கு எல்லோருமே கெட்டவர்களாக
தெரிந்தார்கள்.
உலகம் நம் பார்வையை பொறுத்தது. நமக்குள் நல்லது
இருந்தால் வெளியிலும் நல்லதே தெரியும். நமக்குள் கெட்டது இருந்தால் வெளியிலும் கெட்டதாகவே தெரியும். நமக்குள் அழகு இருந்தால் உலகம் அழகாக தெரியும். நமக்குள் அசிங்கம் இருந்தால் உலகம் அசிங்கமாகவே தெரியும்.
நாம் மகிழ்ச்சியாக இருக்கும் போது வாழ்க்கையும் மகிழ்ச்சியாக தோன்றுகிறது. நாம் துன்பப்படும்போது வாழ்க்கையும் துன்பமாக தோன்றுகிறது.
உலகத்தை நல்லதாக, அழகானதாக, இன்பமானதாக ஆக்குவது நம் கையில் தான் இருக்கிறது.
நமக்குள் நன்மையை அழகை இன்பத்தை நிரப்பிக் கொண்டால் உலகமும் நல்லதாக அழகானதாக இன்பமானதாக ஆகிவிடும்.
நமக்குள் தீமையை அசிங்கத்தை துன்பத்தை நிரப்பிக் கொண்டால் உலகமும் தீயதாக அசிங்கமானதாக துன்பமானதாக மாறிவிடும்.
சுயநலம், பொறாமை, பேராசை இவை தீமையிம் விதைகள்.
நம் இதயத்தில் இவற்றை விதைத்தால் உலகமும் துன்பமானதாக மாறிவிடும்.
மனிதன் தன்னிடம் இல்லாததை நினைத்து துயரப்படுகிறான். அதனால் இருப்பதை காணத் தவறுகிறான்.
த்ன்னிடம் இருப்பதை காண்பவனின் வாழ்வு மகிழ்வுருகிறது.
"செருப்பில்லையே என கவலைபட்டேன். காலில்லாதவனை பார்த்தபோது எனக்கு காலிருக்கிறதே என மகிழ்ந்தேன். அதற்காக கடவுளுக்கு நன்றி சொன்னேன்." என்றார் பாரசீக கவிஞன் சஅதி.
அழகிய மனம் படைத்தவன், உலகத்தையும் அழகாக்குகிறான்.
தினமலர்
குரு சொன்னார்," அவர்கள் எதிலும் நல்லதையே பார்க்கிறார்கள்.அதனால் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்."
"நான் ஏன் நல்லதை பார்க்க முடியவில்லை?" சீடன் கேட்டான்.
குரு சொன்னார், " உன் உள்ளே இருப்பதையே நீ வெளியில் பார்க்கிறாய். உன் உள்ளே நல்லது இருந்தால் வெளியிலும் நீ நல்லதையே காண்பாய். உன் உள்ளே தீயது இருந்தால் நீ தீயதையே காண்பாய்."
உலகம் இன்பமானது என்கிறான் ஒருவன். உலகம் துன்பமானது என்கிறான் இன்னொருவன். இருப்பது ஒரு உலகம் தான். அது எப்படி ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரி இருக்க முடியும்?
உலகில் நல்லது, தீயது இரண்டும் இருக்கிறது. நல்லதை பார்ப்பவன் உலகம் நல்லது என்கிறான். தீயதை பார்ப்பவன் உலகம் தீயது என்கிறான்.
துரோணர் தருமரை அழைத்தார். " இந்த ஊரில் கெட்டவர்கள் யாராவது இருக்கிறார்களா, பார்த்துவிட்டு வா" என்று அனுப்பினார். அவனும் புறப்பட்டுப் போனான்.
துரியோதனை அழைத்தார். " இ ந்த ஊரில் நல்லவர்கள் யாராவது இருக்கிறார்களா, பார்த்துவிட்டு வா என அனுப்பினார். அவனும் புறப்பட்டு போனான்.
ஊரெல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டு இருவரும் திரும்பி வந்தார்கள்.
" ஊரில் எல்லோரையும் பார்த்தேன். கெட்டவன் ஒருவன் கூட இல்லை." எனறான் தருமன்.
" நானும் எல்லோரையும் பார்த்தேன். ஊரில் நல்லவன் ஒருவன் கூட இல்லை." என்று சொன்னான் துரியோதனன்.
இருவருமே ஒரே மனிதர்களைத்தான் பார்த்தார்கள்.ஒவ்வொரு மனிதனிடமும் நல்லதும் உண்டு. கெட்டதும் உண்டு.
தருமன் நல்லவன். அவன் நல்லதை மட்டுமே பார்த்தான். அவனால் அப்படித்தான் பார்க்க முடியும்.அதனால் அவனுக்கு எல்லோரும் நல்லவர்களாக தெரிந்தார்கள்.
துரியோதனன் கெட்டவன்.அவன் கெட்டதை மட்டுமே பார்த்தான். அவனால் அபடித்தான் பார்க்க முடியும். அதனால் அவனுக்கு எல்லோருமே கெட்டவர்களாக
தெரிந்தார்கள்.
உலகம் நம் பார்வையை பொறுத்தது. நமக்குள் நல்லது
இருந்தால் வெளியிலும் நல்லதே தெரியும். நமக்குள் கெட்டது இருந்தால் வெளியிலும் கெட்டதாகவே தெரியும். நமக்குள் அழகு இருந்தால் உலகம் அழகாக தெரியும். நமக்குள் அசிங்கம் இருந்தால் உலகம் அசிங்கமாகவே தெரியும்.
நாம் மகிழ்ச்சியாக இருக்கும் போது வாழ்க்கையும் மகிழ்ச்சியாக தோன்றுகிறது. நாம் துன்பப்படும்போது வாழ்க்கையும் துன்பமாக தோன்றுகிறது.
உலகத்தை நல்லதாக, அழகானதாக, இன்பமானதாக ஆக்குவது நம் கையில் தான் இருக்கிறது.
நமக்குள் நன்மையை அழகை இன்பத்தை நிரப்பிக் கொண்டால் உலகமும் நல்லதாக அழகானதாக இன்பமானதாக ஆகிவிடும்.
நமக்குள் தீமையை அசிங்கத்தை துன்பத்தை நிரப்பிக் கொண்டால் உலகமும் தீயதாக அசிங்கமானதாக துன்பமானதாக மாறிவிடும்.
சுயநலம், பொறாமை, பேராசை இவை தீமையிம் விதைகள்.
நம் இதயத்தில் இவற்றை விதைத்தால் உலகமும் துன்பமானதாக மாறிவிடும்.
மனிதன் தன்னிடம் இல்லாததை நினைத்து துயரப்படுகிறான். அதனால் இருப்பதை காணத் தவறுகிறான்.
த்ன்னிடம் இருப்பதை காண்பவனின் வாழ்வு மகிழ்வுருகிறது.
"செருப்பில்லையே என கவலைபட்டேன். காலில்லாதவனை பார்த்தபோது எனக்கு காலிருக்கிறதே என மகிழ்ந்தேன். அதற்காக கடவுளுக்கு நன்றி சொன்னேன்." என்றார் பாரசீக கவிஞன் சஅதி.
அழகிய மனம் படைத்தவன், உலகத்தையும் அழகாக்குகிறான்.
தினமலர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: அழகிய மனம் படைத்தவன், உலகத்தையும் அழகாக்குகிறான்.
முரளிராஜா wrote:எண்ணம் போல் வாழ்வு
உண்மைதான்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|