Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மரவெட்டியும் மனைவியும்
Page 1 of 1 • Share
மரவெட்டியும் மனைவியும்
நாம படிக்கிற காலத்தில் ஒரு கதை பாடபுத்தகத்தில் படித்துள்ளோம்,
ஒரு மரவெட்டிக்கு மூன்று கோடாலிகள் அவனின் நேர்மைக்காக கிடைத்த கதை,
ஆனால்-அன்று நாம் சிறுவர்கள் என்பதாலோ என்னவோ மீதி கதையை சொல்லாமல் மறைத்துள்ளார்கள்,,
அதை இங்கே பார்ப்போம்-
ஒரு ஊரில் ஒரு ஏழை மரவெட்டி இருந்தான்.அவன் தினமும் காட்டிற்க்கு சென்று மரம் வெட்டி அதில் கிடைக்கும் விறகை விற்று வாழ்ந்து வந்தான்.
ஒரு நாள் ஆற்றின் ஓரமாக நின்று மரம் வெட்டிக்கொண்டிருந்த போது,கைத்தவறி அவன் கோடாரி ஆற்றில் விழுந்தது,
அய்யோ இறைவா என் என் கோடாலி ஆற்றில் விழுந்துவிட்டதே என்ன செய்வேன் என்று வருத்தமாக அமர்ந்து இருந்தான்.
அப்போது ஆற்றிலிருந்து ஒரு தேவதை தோன்றி-
மகனே!உன் பிரச்சனை என்ன என்று கேட்டது,
அவன்-
கோடாலில் ஆற்றில் விழுந்ததையும்,அதில் தான் என் வாழ்வாதாரம் உள்ளது என்றும் சொன்னான்.
உடனே தேவதை-
கவலைப்படாதே ,நான் உன் கோடாரியை எடுத்து தருகிறேன் என்று சொல்லி ஆற்றிற்குள்ளே சென்று திரும்பி வரும்போது கையில் ஒரு வைரத்தால் அலங்காரம் செய்யபட்ட ஒரு கோடாரியை காட்டி இதுதானே உன்னுடைய கோடாரி என்று கேட்டது.
அவன் இல்லை என்று பதில் சொன்னான்.
மீண்டும் ஆற்றிற்குள்ளே சென்று திரும்பி வரும்போது கையில் ஒரு தங்கத்தால் செய்யபட்ட ஒரு கோடாரியை காட்டி இதுவா உன்னுடைய கோடாரி என்று கேட்டது.
அவன் இல்லை என்று பதில் சொன்னான்.
மீண்டும் ஆற்றிற்குள்ளே சென்று திரும்பி வரும்போது கையில் ஒரு வெள்ளியால் செய்யபட்ட ஒரு கோடாரியை காட்டி இதுவா உன்னுடைய கோடாரி என்று கேட்டது
அவன் இல்லை என்று பதில் சொன்னான்.
மீண்டும் ஆற்றிற்குள்ளே சென்று திரும்பி வரும்போது கையில் அவனுடைய கோடாரியை கொண்டு வந்து காட்டி இதுவா உன்னுடைய கோடாரி என்று கேட்டது.
அவன்,ஆமா இது தான் என்னுடைய கோடாரி என்று சொன்னான்.
உடனே தேவதை-
உன்னுடைய நேர்மைக்காக இந்த மூன்று கோடாரியும் உனக்கே பரிசாக தருகிறேன் என்று சொல்லி,வைரம்,தங்கம்,வெள்ளியாலான கோடாரிகளை பரிசாக கொடுத்தது.
இது தானே நாம் படித்த கதை..
அதன் தொடர்ச்சியை பார்ப்போம்--.
சில வருடங்களுக்கு பின்னால் தன் மனைவியிடம் அந்த இடத்தை காட்டலாம் என்று அவன் அவளை அழைத்து அந்த ஆற்றிற்க்கு சென்றான்.இது தான் அந்த ஆறு என்று மனைவியிடம் காட்டினான்.
அவன் அந்த வெள்ளத்தை எட்டி பார்க்கும் போது கால் தவறி உள்ளே விழுந்து விட்டாள்.
மனதுக்குள் சந்தோஷம் தோன்றினாலும்,இப்போதும் அந்த தேவதை வருமா என்று ஆசையாய் இறைவனை வேண்டினான்.
தேவதையும் வந்தது,
விஷயத்தை சொன்னான்.
தேவதை ஆற்றிற்குள்ளே சென்று திரும்பி வரும்போது கையில் அழகான ஒரு பெண்ணை கொண்டு வந்து காட்டி இதுவா உன்னுடைய மனைவி என்று கேட்டது.
அவன் உடனே ஆமா,என்று சொன்னான்
உடனே தேவதை கோபமாக-
இது உன் மனைவி இல்லையே,அப்படியிருக்க நீ உன் மனைவி என்று எப்படி சொல்லலாம்,உன் நேர்மையை நீ தொலைத்து விட்டாயா???என்று கேட்டது.
உடனே அவன் சமாதானமாக-
தாயே!அன்று என் கோடாரி தொலைந்ததும்,நீ வைரம் தங்கம் வெள்ளி என்று ஒவ்வொன்றாக காட்டினாய் நான் இல்லை என்றேன்,இறுதியில் என் கோடாரியை காட்டினாய் நான் என்னுடையது என்றேன்,நீ என் நேர்மையை பாராட்டி அந்த மூன்று கோடாரியையும் எனக்கு பரிசாக தந்தாய்.அது வேறு!!!
ஆனால் இது அப்படியா???
நீ இப்போது ஒரு அழகான பெண்ணை காட்டினாய் என் மனைவி இல்லை என்பேன்,
வேறு ஒரு பெண்ணையும் காட்டுவாய் நான் இல்லை என்பேன்,
மூன்றாவதாக ஒரு பெண்ணையும் காட்டுவாய் நான் இல்லை என்பேன்.
கடைசியில் என் மனைவியை காட்டுவாய்,
நான் என் மனைவி இவள் தான் என்பேன்.
நீ உடனே என் நேர்மையை பாராட்டி மற்ற மூன்று பெண்ணையும் எனக்கே பரிசாக தந்தால்..
ஒன்றை வைத்து நான் படும் அவஸ்தை எனக்கு மட்டும் தான் தெரியும்...அதான் அப்படி சொன்னேன் என்று சொன்னான்
முகநூல்
ஒரு மரவெட்டிக்கு மூன்று கோடாலிகள் அவனின் நேர்மைக்காக கிடைத்த கதை,
ஆனால்-அன்று நாம் சிறுவர்கள் என்பதாலோ என்னவோ மீதி கதையை சொல்லாமல் மறைத்துள்ளார்கள்,,
அதை இங்கே பார்ப்போம்-
ஒரு ஊரில் ஒரு ஏழை மரவெட்டி இருந்தான்.அவன் தினமும் காட்டிற்க்கு சென்று மரம் வெட்டி அதில் கிடைக்கும் விறகை விற்று வாழ்ந்து வந்தான்.
ஒரு நாள் ஆற்றின் ஓரமாக நின்று மரம் வெட்டிக்கொண்டிருந்த போது,கைத்தவறி அவன் கோடாரி ஆற்றில் விழுந்தது,
அய்யோ இறைவா என் என் கோடாலி ஆற்றில் விழுந்துவிட்டதே என்ன செய்வேன் என்று வருத்தமாக அமர்ந்து இருந்தான்.
அப்போது ஆற்றிலிருந்து ஒரு தேவதை தோன்றி-
மகனே!உன் பிரச்சனை என்ன என்று கேட்டது,
அவன்-
கோடாலில் ஆற்றில் விழுந்ததையும்,அதில் தான் என் வாழ்வாதாரம் உள்ளது என்றும் சொன்னான்.
உடனே தேவதை-
கவலைப்படாதே ,நான் உன் கோடாரியை எடுத்து தருகிறேன் என்று சொல்லி ஆற்றிற்குள்ளே சென்று திரும்பி வரும்போது கையில் ஒரு வைரத்தால் அலங்காரம் செய்யபட்ட ஒரு கோடாரியை காட்டி இதுதானே உன்னுடைய கோடாரி என்று கேட்டது.
அவன் இல்லை என்று பதில் சொன்னான்.
மீண்டும் ஆற்றிற்குள்ளே சென்று திரும்பி வரும்போது கையில் ஒரு தங்கத்தால் செய்யபட்ட ஒரு கோடாரியை காட்டி இதுவா உன்னுடைய கோடாரி என்று கேட்டது.
அவன் இல்லை என்று பதில் சொன்னான்.
மீண்டும் ஆற்றிற்குள்ளே சென்று திரும்பி வரும்போது கையில் ஒரு வெள்ளியால் செய்யபட்ட ஒரு கோடாரியை காட்டி இதுவா உன்னுடைய கோடாரி என்று கேட்டது
அவன் இல்லை என்று பதில் சொன்னான்.
மீண்டும் ஆற்றிற்குள்ளே சென்று திரும்பி வரும்போது கையில் அவனுடைய கோடாரியை கொண்டு வந்து காட்டி இதுவா உன்னுடைய கோடாரி என்று கேட்டது.
அவன்,ஆமா இது தான் என்னுடைய கோடாரி என்று சொன்னான்.
உடனே தேவதை-
உன்னுடைய நேர்மைக்காக இந்த மூன்று கோடாரியும் உனக்கே பரிசாக தருகிறேன் என்று சொல்லி,வைரம்,தங்கம்,வெள்ளியாலான கோடாரிகளை பரிசாக கொடுத்தது.
இது தானே நாம் படித்த கதை..
அதன் தொடர்ச்சியை பார்ப்போம்--.
சில வருடங்களுக்கு பின்னால் தன் மனைவியிடம் அந்த இடத்தை காட்டலாம் என்று அவன் அவளை அழைத்து அந்த ஆற்றிற்க்கு சென்றான்.இது தான் அந்த ஆறு என்று மனைவியிடம் காட்டினான்.
அவன் அந்த வெள்ளத்தை எட்டி பார்க்கும் போது கால் தவறி உள்ளே விழுந்து விட்டாள்.
மனதுக்குள் சந்தோஷம் தோன்றினாலும்,இப்போதும் அந்த தேவதை வருமா என்று ஆசையாய் இறைவனை வேண்டினான்.
தேவதையும் வந்தது,
விஷயத்தை சொன்னான்.
தேவதை ஆற்றிற்குள்ளே சென்று திரும்பி வரும்போது கையில் அழகான ஒரு பெண்ணை கொண்டு வந்து காட்டி இதுவா உன்னுடைய மனைவி என்று கேட்டது.
அவன் உடனே ஆமா,என்று சொன்னான்
உடனே தேவதை கோபமாக-
இது உன் மனைவி இல்லையே,அப்படியிருக்க நீ உன் மனைவி என்று எப்படி சொல்லலாம்,உன் நேர்மையை நீ தொலைத்து விட்டாயா???என்று கேட்டது.
உடனே அவன் சமாதானமாக-
தாயே!அன்று என் கோடாரி தொலைந்ததும்,நீ வைரம் தங்கம் வெள்ளி என்று ஒவ்வொன்றாக காட்டினாய் நான் இல்லை என்றேன்,இறுதியில் என் கோடாரியை காட்டினாய் நான் என்னுடையது என்றேன்,நீ என் நேர்மையை பாராட்டி அந்த மூன்று கோடாரியையும் எனக்கு பரிசாக தந்தாய்.அது வேறு!!!
ஆனால் இது அப்படியா???
நீ இப்போது ஒரு அழகான பெண்ணை காட்டினாய் என் மனைவி இல்லை என்பேன்,
வேறு ஒரு பெண்ணையும் காட்டுவாய் நான் இல்லை என்பேன்,
மூன்றாவதாக ஒரு பெண்ணையும் காட்டுவாய் நான் இல்லை என்பேன்.
கடைசியில் என் மனைவியை காட்டுவாய்,
நான் என் மனைவி இவள் தான் என்பேன்.
நீ உடனே என் நேர்மையை பாராட்டி மற்ற மூன்று பெண்ணையும் எனக்கே பரிசாக தந்தால்..
ஒன்றை வைத்து நான் படும் அவஸ்தை எனக்கு மட்டும் தான் தெரியும்...அதான் அப்படி சொன்னேன் என்று சொன்னான்
முகநூல்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» கணவனும் மனைவியும்.......
» மனைவியும் ஒரு திருக்குறள் தான்
» கணவரும் மனைவியும் பணமும்
» மனைவியும் திருக்குறள் தான்…!
» சோம்பேறிக் கணவனும் சுறுசுறுப்பான மனைவியும்
» மனைவியும் ஒரு திருக்குறள் தான்
» கணவரும் மனைவியும் பணமும்
» மனைவியும் திருக்குறள் தான்…!
» சோம்பேறிக் கணவனும் சுறுசுறுப்பான மனைவியும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|