Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பன்றிக்கும் உண்டியலுக்கும் என்ன தொடர்பு?
Page 1 of 1 • Share
பன்றிக்கும் உண்டியலுக்கும் என்ன தொடர்பு?
உங்களுக்குக் காசு சேர்த்து வைப்பது என்றால் ரொம்பப் பிடிக்கும் அல்லவா? இதுக்காக உங்கள் அம்மா, அப்பா உண்டியல்கூட வாங்கிக் கொடுத்திருப்பார்கள். அது பெரும்பாலும் களிமண்ணால் செய்த உண்டியலாக இருக்கும்.
இல்லையென்றால் பிளாஸ்டிக், தகரத்தில் செய்த உண்டியலாகக்கூட இருக்கும். ஆனால் இப்போது குழந்தைகளுக்காகவே பன்றிக்குட்டி உருவத்தில் செய்யப்பட்ட விதவிதமான உண்டியல்கள் கடைகளில் நிறைய விற்கப்படுகின்றன. இதை ‘பிக்கி பேங்க்’ என்று சொல்கிறார்கள்.
பிக்கி பேங்க் எனப்படும் இந்த உண்டியல் ஏன் பன்றியின் வடிவில் உள்ளது? என்றைக்காவது யோசித்திருக்கிறீர்களா? அதற்குக் காரணம் இருக்கிறது. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தில் மண்குடங்களும், சட்டிகளும் ‘பிக்’ (pygg) எனப்படும் ஒருவித களிமண்ணாலேயே செய்யப்பட்டன.
சில்லறைக் காசுகள் வீட்டில் இருந்தால் அம்மா என்ன செய்வார்? ஏதாவது ஒரு பாத்திரத்தில் போட்டு வைப்பார்தானே? அதுபோலவே அந்தக் காலத்திலும் அவசரத்துக்கு உதவும் என்று காசுகளைப் பாத்திரத்தில் போட்டு வைப்பது வழக்கம். இப்படி காசுகளைப் பாத்திரத்தில் சேர்த்து வைப்பதை ‘பிக்கி பேங்க்’ (Piggy Bank) என்று அழைத்தார்கள்.
அந்தக் காலகட்டத்தில் ஒரு குயவரிடம் `பிக் பேங்க்’ செய்யுமாறு கூறியிருக்கிறார்கள். அதாவது, காசு சேமிக்க களிமண்ணில் பாத்திரம் செய்து தரும்படி சொல்லியிருக்கிறார்கள். அந்தப் பழக்கத்தை அறியாத குயவர், அதைத் தவறாகப் புரிந்துகொண்டார். பன்றி வடிவத்தில் ஒரு களிமண் பொம்மை செய்து, அதன் முதுகில் நாணயம் போட ஒரு துளை அமைத்தார். அதிலிருந்து பிக்கி பேங்க் வழக்கத்துக்கு வந்தது.
ஆனால், பன்றி உருவ உண்டியலுக்கு இன்னொரு காரணமும் கூறப்படுகிறது. பன்றிகளை வளர்ப்பவர்கள் அவற்றுக்கு அதிகம் உணவு கொடுப்பார்கள்.
மாத இறுதியில் அவற்றைத் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்வார்கள். அதுபோல நாம் பணத்தை பிக்கி பேங்க் உண்டியலில் போட்டு வைத்தால், சேமிப்பு ஒரு நாள் பன்றி போலவே உபயோகமாக இருக்கும் இல்லையா? இதைக் குறிக்கும் வகையிலேயே ‘பிக்கி பேங்க்’ உண்டியல்கள் பன்றி உருவத்தில் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
சேமிப்பு ஒரு நல்ல பழக்கம். அதைச் சிறு வயதிலேயே கற்றுக்கொள்வது அவசியம். சிறு துளி பெரு வெள்ளம் என்று சொல்வதைப் போலச் சிறுகசிறுக நீங்கள் சேமிக்கும் காசுகள், உங்களுக்கோ, உங்கள் அம்மா, அப்பாவுக்கோ தக்க சமயத்தில் உதவியாக இருக்கும் அல்லவா?
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: பன்றிக்கும் உண்டியலுக்கும் என்ன தொடர்பு?
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: பன்றிக்கும் உண்டியலுக்கும் என்ன தொடர்பு?
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அண்ணா
இதன் தலைப்பை பார்த்ததும் காளமேகர் பாடிய பாடலின் நினைவு வருகிறது. அந்த பாடல் கீழே:
"ஓடும் இருக்குமதன் உள்வாய் வெளுத்திருக்கும்
நாடும் குலைதனக்கு நாணாது - சேடியே
தீங்கான தில்லாத் திருமலைரா யன்வரையில்
தேங்காயும் நாயும் நேர்செப்பு".
இதன் தலைப்பை பார்த்ததும் காளமேகர் பாடிய பாடலின் நினைவு வருகிறது. அந்த பாடல் கீழே:
"ஓடும் இருக்குமதன் உள்வாய் வெளுத்திருக்கும்
நாடும் குலைதனக்கு நாணாது - சேடியே
தீங்கான தில்லாத் திருமலைரா யன்வரையில்
தேங்காயும் நாயும் நேர்செப்பு".
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: பன்றிக்கும் உண்டியலுக்கும் என்ன தொடர்பு?
இதன் தலைப்பை பார்த்ததும் காளமேகர் பாடிய பாடலின் நினைவு வருகிறது. அந்த பாடல் கீழே:
"ஓடும் இருக்குமதன் உள்வாய் வெளுத்திருக்கும்
நாடும் குலைதனக்கு நாணாது - சேடியே
தீங்கான தில்லாத் திருமலைரா யன்வரையில்
தேங்காயும் நாயும் நேர்செப்பு".
அருமை ஸ்ரீராம்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» வேதத்திற்க்கும் வேதாந்திற்க்கும் என்ன தொடர்பு..?
» சைக்கோமெட்ரிக் தேர்வு: மழைக்கும் வேலைக்கும் என்ன தொடர்பு?
» நினைவாற்றல் என்றால் என்ன? அதை அதிகரிக்க விஞ்ஞானிகள் சொல்லும் இலகு வழிகள் என்ன..?
» உடல் பருமனுக்கும் உடல் வலிகளுக்கும் என்ன தொடர்பு?
» என்ன சம்பாதித்தோம் என்பதை விட என்ன சாதித்தோம் என்பதேவாழ்வு...
» சைக்கோமெட்ரிக் தேர்வு: மழைக்கும் வேலைக்கும் என்ன தொடர்பு?
» நினைவாற்றல் என்றால் என்ன? அதை அதிகரிக்க விஞ்ஞானிகள் சொல்லும் இலகு வழிகள் என்ன..?
» உடல் பருமனுக்கும் உடல் வலிகளுக்கும் என்ன தொடர்பு?
» என்ன சம்பாதித்தோம் என்பதை விட என்ன சாதித்தோம் என்பதேவாழ்வு...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|