Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஹலாசனம் - பயன்கள்
Page 1 of 1 • Share
ஹலாசனம் - பயன்கள்
யோகாசனம் உடலை வலிமை அடையச் செய்கிறது. யோகாசனம் உடலை சீராக்குகிறது. நம் ஒவ்வொருவருக்கும் சித்தர்கள் கண்டறிந்த இந்நெறி கிடைத்தற்கரிய வரப்பிரசாதம் ஆகும். நாம் விடாமல் யோகாப்பயிற்சி செய்வோமானால் முதிய வயதிலும் இளமையிடன் இருக்கலாம். யோகாப் பயிற்சியானது மன இறுக்கத்தை நீக்கி நரம்பு தளர்ச்சியை போக்கி ஆரோக்கியத்தையும் அழகையும் கொடுக்கிறது. யோகாசனம் என்பது ஒரு விஞ்ஞான முறை பயிற்சியாகும். உடலை நீட்டுதல், வளைத்தல், இறக்கத்தை தளர்த்துதல், ஆழ்ந்த மூச்சு, அரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துதல், நரம்புகளை ஊக்குவித்தல் என்ற அடிப்படையில் யோகாசனம் உள்ளது. ஆயினும் யோகாசனம். முழுக்க முழுக்க உடற்பயிற்சியாகாது. மனம், மூச்சு, மூளை ஆகியவற்றுடன் இணைந்து ஏற்படுத்தப்படும் செயலாகும். இன்று நாம் பார்க்கும் ஆசனம் ஹலாசனம்
ஹலாசனம் பெயர் காரணம்: ஹலா என்றால் ஏர் கலப்பை என்பது பொருள். நிலத்தில் பயன்படும் ஏர் போன்று வடிவத்தில் இருப்பதால் இதற்கு ஹலாசனம் எனப் பெயர் பெற்றது.
எப்படி செய்ய வேண்டும் ஹலாசனம்
முதலில் சர்வாங்காசனத்தை செய்ய வேண்டும். பின் படிப்படியாக மூச்சை வெளியிட்டுக் கொண்டே கால்களை வளைக்காமல் தலைக்கு மேல் கொண்டு சென்று கால் விரல்களைத் தரையில் பதிக்கவும். தலைக்கும், தரையில் பதித்த பாதத்துக்கும் இடையே உள்ள இடைவெளியைக் கூடுமான வரை அதிகரிக்கவும்.
பிறகு இரு கைகளின் விரல்களை கோர்த்து முதுகுக்கு அடியில் வைத்துக் கொள்ளவும். இந்த நிலையில் வயிற்றுப் பகுதியில் நல்ல அழுத்தம் கொடுக்கும் வகையில் புட்டத்தை நன்றாக மேலே -தூக்கி கால்களை நீட்டவும். முடிந்தால் தரையை தொட்டுக் கொண்டிருக்கும் கால்களை தரைக்கு இணையாக கிடைமட்டத்தில் இருக்கும்படி வைத்துக் கொள்ளவும். இயன்றவரை சாதாரண சுவாசத்தில் இருந்து விட்டு பின்பு சர்வாங்காசன நிலைக்குத் திரும்ப வேண்டும்.
பலன்கள் என்ன?
முதுகு நன்றாக வளைக்கப்படுவதால் முதுகுப் பகுதிக்கு இரத்த ஒட்டம் அதிகரித்து முதுகு வலுவடைகிறது. நரம்பு மண்டலத்திற்கு புத்துணர்க்கியை அளித்து நரம்புத் தளர்ச்சியை நீக்குகிறது. கல்லீரல் மற்றும் மண்ணீரலின் செயல் தன்மையை சீர் செய்து செரிமான மற்றும் உட்கிரகித்தல் பணியை செவ்வனே செயல்படுத்துகிறது. கணையத்தின் சுரப்புத் தன்மையினை சீர் செய்து உடலைக் காக்கிறது.
சிறுநீரகம் வலிமையும், புத்துணர்வும் பெறகிறது.கல்லீரலை வன்மைபடுத்துவதால் இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது. நுரையீரலை வன்மைபடுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. பெண்களின் மாதவிடாய் கோளாறுகளையும், கருப்பை கோளாறுகளையும் சரி செய்கிறது.நாளமில்லா சரப்பிகளின் இயக்கத்தை சீர் செய்து, மலட்டுத்தன்மையை போக்குகிறது. முள்ளந்தண்டு எலும்புகள் மற்றும் மூட்டுகளின் நோய்களையும் சீராக்க உதவுகிறது.
நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» வெந்நீர்குடிப்பதின் பயன்கள் !
» மூலிகைப்பொருட்களின் பயன்கள்
» கொய்யாப்பழத்தின் பயன்கள்
» கொத்தமல்லியின் பயன்கள்
» வெந்நீரின் பயன்கள்…..
» மூலிகைப்பொருட்களின் பயன்கள்
» கொய்யாப்பழத்தின் பயன்கள்
» கொத்தமல்லியின் பயன்கள்
» வெந்நீரின் பயன்கள்…..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|