Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வயிறு குலுங்க சிரியுங்க !!!
Page 1 of 1 • Share
வயிறு குலுங்க சிரியுங்க !!!
ஒரு அரசனிடம் சுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் ஒருவன் வேலை பார்த்து வந்தான்.ஒரு நாள் அரசன் அவனுடன் வெளியூர் சென்றான்.வழியில் இருட்டி விட்டது. எனவே அங்கிருந்த ஒரு சத்திரத்தில் தங்க முடிவு செய்து, குதிரையை வெளியில் ஒரு மரத்தில் கட்டிவிட்டு, வேலைக்காரனிடம், இரவு முழுவதும் தூங்காமல் குதிரையைப் பார்த்துக் கொள்ளச் சொன்னார்.
இரவு முழுவதும் எப்படி தூங்காமல் இருப்பது என்று சந்தேகம் கேட்க, அரசனும் ஏதேனும் தீர்க்க முடியாத பிரச்சினை பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தால் தூக்கம் வராது என்றார்.
அவனும் சரி என்றான்.சிறிது நேரம் கழித்து அரசர், அவன் என்ன செய்கிறான் என்பதை சோதிக்க வெளியே வந்தார். அவனும்,'அரசே, நான் தூங்கவில்லை. வானில் இருக்கும் நட்சத்திரங்கள் தானாக வந்ததா அல்லது யாரேனும் கொண்டு வந்து போட்டார்களா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.'என்றான்.
நல்லது என்று கூறிச்சென்ற அரசன் சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்தார். அவன் சொன்னான்,'அரசே,கடலில் உப்பு தானாக வந்ததா அல்லது யாரேனும் கொண்டு வந்து கொட்டினார்களா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.'
அரசன் நிம்மதியுடன் படுத்து தூங்கிப் போனான்.காலையில் எழுந்து வந்து பார்த்த போது வேலையாள் சீரிய சிந்தனை வசப்பட்டு இருப்பதைப்
பார்த்த அரசன் ,''இப்போது என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய்?'' என்று கேட்டார்.
அவன் சொன்னான்,'அரசே, உங்கள் குதிரை தானாக ஓடி விட்டதா அல்லது யாரேனும் திருடிச் சென்று விட்டார்களா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்
இரவு முழுவதும் எப்படி தூங்காமல் இருப்பது என்று சந்தேகம் கேட்க, அரசனும் ஏதேனும் தீர்க்க முடியாத பிரச்சினை பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தால் தூக்கம் வராது என்றார்.
அவனும் சரி என்றான்.சிறிது நேரம் கழித்து அரசர், அவன் என்ன செய்கிறான் என்பதை சோதிக்க வெளியே வந்தார். அவனும்,'அரசே, நான் தூங்கவில்லை. வானில் இருக்கும் நட்சத்திரங்கள் தானாக வந்ததா அல்லது யாரேனும் கொண்டு வந்து போட்டார்களா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.'என்றான்.
நல்லது என்று கூறிச்சென்ற அரசன் சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்தார். அவன் சொன்னான்,'அரசே,கடலில் உப்பு தானாக வந்ததா அல்லது யாரேனும் கொண்டு வந்து கொட்டினார்களா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.'
அரசன் நிம்மதியுடன் படுத்து தூங்கிப் போனான்.காலையில் எழுந்து வந்து பார்த்த போது வேலையாள் சீரிய சிந்தனை வசப்பட்டு இருப்பதைப்
பார்த்த அரசன் ,''இப்போது என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய்?'' என்று கேட்டார்.
அவன் சொன்னான்,'அரசே, உங்கள் குதிரை தானாக ஓடி விட்டதா அல்லது யாரேனும் திருடிச் சென்று விட்டார்களா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!
நண்பர் ஒருவர் செல்போனில் சிறு பிரச்சினை இருப்பதாகவும் அதனை சரிசெய்ய கடைக்குச் சென்றுகொண்டிருப்பதாகவும் துணைக்கு வரும்படியும் அழைத்தார்.
" என்ன பிரச்சினை ? " என்றேன்
" யாராச்சும் SMS அனுப்பினா அரை மணிநேரம் கழிச்சுதான் எனக்கு வருது , அதான் என்னனு பாக்கணும்" என்றார் நண்பர்.
" இதுக்கு ஏன் கடைல கொடுக்குறீங்க ? , உங்களுக்கு SMS அனுப்புறவர்கிட்ட அரை மணிநேரம் முன்னாடியே அனுப்ப சொல்லிட்டா பிரச்சினை முடிஞ்சதுல! " என்றேன்.
இதற்குப் பிறகு அந்த நண்பர் எதுவும் சொல்லமால் திரும்பிக்கூடப் பார்க்காமல் போயிட்டாரு.
ஏனுங்க நான் சொன்னது தப்பாங்க????
" என்ன பிரச்சினை ? " என்றேன்
" யாராச்சும் SMS அனுப்பினா அரை மணிநேரம் கழிச்சுதான் எனக்கு வருது , அதான் என்னனு பாக்கணும்" என்றார் நண்பர்.
" இதுக்கு ஏன் கடைல கொடுக்குறீங்க ? , உங்களுக்கு SMS அனுப்புறவர்கிட்ட அரை மணிநேரம் முன்னாடியே அனுப்ப சொல்லிட்டா பிரச்சினை முடிஞ்சதுல! " என்றேன்.
இதற்குப் பிறகு அந்த நண்பர் எதுவும் சொல்லமால் திரும்பிக்கூடப் பார்க்காமல் போயிட்டாரு.
ஏனுங்க நான் சொன்னது தப்பாங்க????
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!
“அழுக்காறு என்றால் என்ன?”
-
“”கூவம் ஆறு மிஸ்”
“எதுக்குடா தம்பி அழறான்?”
-
“”பஞ்சுமிட்டாயை சின்னதா நசுக்கிட்டு, அதைப் பழையபடி
பெரிசாக்கிக் கொடுன்னு அழறான்”
-
“”கூவம் ஆறு மிஸ்”
“எதுக்குடா தம்பி அழறான்?”
-
“”பஞ்சுமிட்டாயை சின்னதா நசுக்கிட்டு, அதைப் பழையபடி
பெரிசாக்கிக் கொடுன்னு அழறான்”
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!
“என்னால பனைமரத்தைவிட உயரமா குதிக்க முடியுமே..!”
-
“எப்படி?”
-
“”பனைமரத்தால குதிக்கவே முடியாதே!”
“எங்க வீட்டுல பாம்பு வந்திடுச்சு!
அப்பறம்?
பாம்பாட்டியைக் கூப்பிட்டுப் புடிச்சோம்.”
“பாம்பு வந்ததுக்கு பாம்பாட்டிய ஏன்டா புடிச்சீங்க?”
-
“எப்படி?”
-
“”பனைமரத்தால குதிக்கவே முடியாதே!”
“எங்க வீட்டுல பாம்பு வந்திடுச்சு!
அப்பறம்?
பாம்பாட்டியைக் கூப்பிட்டுப் புடிச்சோம்.”
“பாம்பு வந்ததுக்கு பாம்பாட்டிய ஏன்டா புடிச்சீங்க?”
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!
அதோ போறது தலைவரோட தசாவதாரம்!
-
என்ன சொல்றே?
-
தலைவரோட பத்தாவது தாரம்!
நீங்க எனக்குத் தர வேண்டிய ஃபீஸை எதுக்கு உங்க
தாத்தாகிட்டே போய் கேட்கணும்?’’
எனக்கு வந்திருக்கிறது பரம்பரை வியாதின்னு நீங்கதானே
டாக்டர் சொன்னீங்க..!
-
என்ன சொல்றே?
-
தலைவரோட பத்தாவது தாரம்!
நீங்க எனக்குத் தர வேண்டிய ஃபீஸை எதுக்கு உங்க
தாத்தாகிட்டே போய் கேட்கணும்?’’
எனக்கு வந்திருக்கிறது பரம்பரை வியாதின்னு நீங்கதானே
டாக்டர் சொன்னீங்க..!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!
“தலைவருக்கு எத்தனை மனைவி?”
-
“சட்டப்படி ஒண்ணு, ‘செட்டப்’படி ஏழு!”
கலா: ரெண்டு கண்ணிருக்கே அரிசியிலே ஒழுங்கா
கல்லைப் பொறுக்க முடியாதா?
-
மாலா: முப்பத்திரண்டு பல்லு இருக்கே மெல்ல முடியாதா?
-
“சட்டப்படி ஒண்ணு, ‘செட்டப்’படி ஏழு!”
கலா: ரெண்டு கண்ணிருக்கே அரிசியிலே ஒழுங்கா
கல்லைப் பொறுக்க முடியாதா?
-
மாலா: முப்பத்திரண்டு பல்லு இருக்கே மெல்ல முடியாதா?
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!
முனியாண்டி! நீ அடிச்ச கொள்ளை நிரூபணமாயிடுச்சு
அதனால் ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும்!“
“எஜமான்! கண்ணைக் கட்டி வாயைக் கட்டி அடிச்ச
பணமுங்க கொஞ்சம் கருணை காட்டுங்க!
போஸ்ட்மேன் எதுக்கு ஃபோன் பண்ணினார்?
-
18 வது மாடிக்கெல்லாம் வர முடியாதாம். மேட்டரை
ஃபோன்லேயே படிச்சிட்டார்…!
அதனால் ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும்!“
“எஜமான்! கண்ணைக் கட்டி வாயைக் கட்டி அடிச்ச
பணமுங்க கொஞ்சம் கருணை காட்டுங்க!
போஸ்ட்மேன் எதுக்கு ஃபோன் பண்ணினார்?
-
18 வது மாடிக்கெல்லாம் வர முடியாதாம். மேட்டரை
ஃபோன்லேயே படிச்சிட்டார்…!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வயிறு குலுங்க சிரியுங்க !!!
“என்ன தலைவர் எல்லோரையும் இந்த அடி அடிக்கிறாரு?”
-
“அவரோட பலத்தை நிரூபிக்கச் சொன்னதைத் தப்பா
புரிஞ்சுக்கிட்டாரு..”
“பாடம் எல்லாம் முடிஞ்சிப் பேச்சு.. ஏதாவது சந்தேகம் இருந்தா
கேளுங்க.. எதுவா இருந்தாலும் தயங்காமக் கேளுங்க..”
-
“சார் உங்க பெண்ணு பேரு என்ன சார்?”
https://www.facebook.com/tamiljokesbank
-
“அவரோட பலத்தை நிரூபிக்கச் சொன்னதைத் தப்பா
புரிஞ்சுக்கிட்டாரு..”
“பாடம் எல்லாம் முடிஞ்சிப் பேச்சு.. ஏதாவது சந்தேகம் இருந்தா
கேளுங்க.. எதுவா இருந்தாலும் தயங்காமக் கேளுங்க..”
-
“சார் உங்க பெண்ணு பேரு என்ன சார்?”
https://www.facebook.com/tamiljokesbank
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|