Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கவிதைகள்
Page 1 of 1 • Share
கவிதைகள்
என் மனதில் உள்ள சில வரிகள்:
என் மனதில்
இருண்ட தேசத்தில்
வறண்ட பூமியில்
மலர்ந்தன மலர்கள்
என் மனதில்
அவள் நினைவு .......
காதலியின் நினைவுகள் அல்ல.....
திருமுகம் பார்க்காத என் தாயின் நினைவுகள்..........
அன்பின் அருமை
நம் தூக்கத்தை தொலைத்தவளை விட
நமக்காக துக்கத்தை தொலைத்தவளை நேசி.....
அன்பின்
அருமை
பிரியும்..!
நன்றி
என் மனதில்
இருண்ட தேசத்தில்
வறண்ட பூமியில்
மலர்ந்தன மலர்கள்
என் மனதில்
அவள் நினைவு .......
காதலியின் நினைவுகள் அல்ல.....
திருமுகம் பார்க்காத என் தாயின் நினைவுகள்..........
அன்பின் அருமை
நம் தூக்கத்தை தொலைத்தவளை விட
நமக்காக துக்கத்தை தொலைத்தவளை நேசி.....
அன்பின்
அருமை
பிரியும்..!
நன்றி
Last edited by என் உயிர் நீயே on Sun Nov 04, 2012 2:11 pm; edited 1 time in total
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: கவிதைகள்
இறைவனின் மகிழ்ச்சியும்,கோபமும்
இறைவனின் மகிழ்ச்சி பணக்காரர்களிடம்
இறைவனின் கோபம் ஏழையிடம்.....
கடலும் கடனும்
கடல் போன்ற குடும்பமும்
கடனால் வற்றிப் போகும்.....
மதுவின் மயக்கம் மாறும் வரை......
மனிதன் மயக்கம் மரணம் வரை...........
இறைவனின் மகிழ்ச்சி பணக்காரர்களிடம்
இறைவனின் கோபம் ஏழையிடம்.....
கடலும் கடனும்
கடல் போன்ற குடும்பமும்
கடனால் வற்றிப் போகும்.....
மதுவின் மயக்கம் மாறும் வரை......
மனிதன் மயக்கம் மரணம் வரை...........
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: கவிதைகள்
கண்ணுக்குத் தெரிந்த கானல் நீரை விட
கண்ணுக்குத் தெரியாத மலரினுள்
தேன் உயர்ந்தது.!
அதே போன்று தான் நீ உணரும் காதல் விட
உணராத அம்மாவின் அன்பு உயர்ந்தது!!
அதுவும் ஒரு வகை காதல் தான்!!!
கண்ணுக்குத் தெரியாத மலரினுள்
தேன் உயர்ந்தது.!
அதே போன்று தான் நீ உணரும் காதல் விட
உணராத அம்மாவின் அன்பு உயர்ந்தது!!
அதுவும் ஒரு வகை காதல் தான்!!!
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: கவிதைகள்
சோலையில் பூத்த மலர்களைப் போன்றே
சாலையில் பூத்த மலர்களுக்கும் வாசம்
உண்டு.
மாளிகையில் பிறந்த குழந்தை போன்றே
குடிசையில் பிறந்த குழந்தைக்கும்
கனவுகள் உண்டு.....
எனினும் சாலையில் பூத்த
மலர்களைப் போன்று ஏழையின்
கனவு அழகாக இருந்தாலும் பலனின்றி
தான் போகிறது............
நன்றி: என் உயிர் நீயே
சாலையில் பூத்த மலர்களுக்கும் வாசம்
உண்டு.
மாளிகையில் பிறந்த குழந்தை போன்றே
குடிசையில் பிறந்த குழந்தைக்கும்
கனவுகள் உண்டு.....
எனினும் சாலையில் பூத்த
மலர்களைப் போன்று ஏழையின்
கனவு அழகாக இருந்தாலும் பலனின்றி
தான் போகிறது............
நன்றி: என் உயிர் நீயே
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|