Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சூரிய ஒளியை அறுவடை செய்வோம்
Page 1 of 1 • Share
சூரிய ஒளியை அறுவடை செய்வோம்
மின்வெட்டு பற்றிய கவலை இனி தேவை இல்லை. மின்சாரத்திற்காக மின்சார வாரியத்தை மட்டுமே நம்பிக் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. நாமே நமக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்துகொள்ள முடியும்.
அது மட்டுமில்லாமல் நம் தேவைக்குப் போக உபரி மின்சாரத்தை மின்வாரியத்திற்கு வழங்கவும் முடியும். சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருக்கும் மின் கம்பங்களோடு இணைக்கப்பட்ட சூரிய மேற்கூரை மின் அமைப்பு திட்டம் இதைச் சாத்தியப்படுத்துகிறது.
மத்திய அமைச்சகத்தின் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி துறை (Renewable Energy) சூரிய சக்தி மின்சார உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் ஒரு புதிய திட்டத்தை அறிவித்திருக்கிறது. ந்குடியிருப்புகள், தொழிற்சாலைகள், வியாபார மையங்கள், அலுவலக கட்டிடங்கள் என அனைத்து கட்டிடங்களிலும் மின் கம்பத்தோடு இணைக்கப்பட்ட சூரிய மின்சக்தி திட்டத்தை (grid connected solar power generation) நிறுவத் தொடங்குங்கள் என்கிறது இந்தத் திட்டம். அப்படி மேற்கொள்ளப்படும்
முயற்சிகளை ஊக்கப்படுத்தும் விதத்தில் சூரிய மின்சார யூனிட் வாங்குவதற்கான செலவில் 30 சதவீதம் வரை உதவித்தொகையாக வழங்க முன்வந்துள்ளது.ஒரு வாட்டுக்கு (watt) 100 ரூபாய் என்ற வீதத்தில் அது இருக்கும். இப்படி இந்தியா முழுவதும் நிறுவப்பட்டால் 20,000 மெகா வாட் சூரிய ஒளி மின்சாரத்தை 2022-ல் உற்பத்தி செய்ய முடியும் என மத்திய அமைச்சகம் நம்புகிறது.
மின் கம்பத்தோடு இணைக்கப்பட்ட சூரிய மின்சக்தியைத் திட்டமிட்டபடி உற்பத்தி செய்ய “செயல்திட்ட கொள்கை மற்றும் சுற்றுச்ச்சுழல் ஒழுங்குமுறை வாரியம்” ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாக மத்திய அமைச்சக இணையதளத்தின் தகவல் தெரிவிக்கிறது.
ஜவஹர்லால் நேரு தேசிய சூரிய மின்சக்தி திட்டமானது வேறு விதமான உதவித் தொகைத் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின்படி மின்சாரக் கம்பங்களோடு இணைக்காமல் குடியிருப்புகள் உள்ளிட்ட அனைத்து கட்டிடங்களும் சூரிய ஒளி மின்சாரத்தை அவர்கள் தேவைக்கு மட்டும் உற்பத்தி செய்து கொள்ளலாம்.
இந்தத் திட்டத்தில் பொதுப் பிரிவின் கீழ் வரும் மாநிலங்களுக்கு 30 சதவீதமும் மற்ற மாநிலங்களுக்கு 60 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது.
சூழலியல் நண்பனான சூரிய ஒளி மின்சாரத்தை ஆதரிப்பவர்கள் பலர் இருந்தாலும், அதற்கான சாதனங்களின் விலை அனைவரையும் பயமுறுத்துகிறது. இதனை மனதில் கொண்டு, மத்திய அமைச்சகம் சூரிய எரிசக்தி கருவிகளின் விலையை வெகுவாகக் குறைத்து வருகிறது. சூரிய ஒளி மின்சாரத்தின் தேவை மிக அதிகமாக இருக்கின்ற நிலையில், அதன் உற்பத்தியோ மிகக் குறைவாக இருப்பதாகவே அமைச்சகம் கருதுகிறது. இந்த வருடம்
மே மாதம் வரை 2,647 மெகா வாட் சூரிய ஒளி மின்சாரம் மட்டுமே தயாரிக்கப் பட்டிருக்கிறது. ஆனால் கிட்டத்தட்ட 30 முதல் 50 மெகா வாட் சூரிய ஒளி மின்சாரத்தை 1 சதுர கிலோ மீட்டர் பரப்பினுள் நம்மால் உற்பத்தி செய்ய முடியும் என்பதுதான் நாம் அனைவரும் தெரிந்தும், புரிந்தும் கொள்ள வேண்டிய உண்மைத் தகவல்.
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: சூரிய ஒளியை அறுவடை செய்வோம்
நல்லதொரு கட்டுரை
பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி.
பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» நிலவின் ஒளியை மறைத்த மெழுகுவத்தி
» ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்..!
» தானம் செய்வோம்
» இனி ஒரு விதி செய்வோம்
» வேலிகளைத்தாண்டி முயற்சிகள் செய்வோம்.. வாழ்வில் வெற்றி பெறுவோம்.
» ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்..!
» தானம் செய்வோம்
» இனி ஒரு விதி செய்வோம்
» வேலிகளைத்தாண்டி முயற்சிகள் செய்வோம்.. வாழ்வில் வெற்றி பெறுவோம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|