Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
‘சமயோசித புத்தி’
Page 1 of 1 • Share
‘சமயோசித புத்தி’
வாய்ப்புகள் நம்மை நெருங்குகின்றன. நாம் தான் அவற்றை உதாசீனப்படுத்துகிறோம்
ஓரு இனிய காலைப்பொழுதில், ஒருவர் வீட்டுக் கதவு தட்டப்பட்டது. உறக்கம் கலைந்த அந்த நபர் கதவைத்திறந்து பார்த்தபோது, திருவாளர் Nuisance நிற்பதைக் கண்டார். உடனே, அந்த நபர் உறக்கத்தின் மீது கொண்ட காதலால், வந்தவரை கோபமாகப் பார்த்து விட்டு, மறுமொழி பேசாமல் கதவை அடைத்து விட்டு படுக்கையில் கிடந்தார். மீண்டும் கதவு தட்டப்பட்டது. மறுபடியும் எழுந்து சென்று கதவைத்திறந்த போது அங்கு அதே திருவாளர் Nuisance நின்றதைக்கண்ட அந்த நபர் எரிச்சலுடன், “அடப் போயா! உனக்கு வேறு வேலை இல்லை என்று அர்ச்சனை செய்து விட்டு, கதவை அடைத்து விட்டு வந்து படுக்கையில் கிடந்தார். சிறிது நேரம் கழிந்தது. மீண்டும் கதவு தட்டப்பட்டும் ஓசை. இனி எவன் வந்தாலும் எழுந்திருப்பதில்லை எனப் போர்வையை இழுத்து மூடிப் போர்த்திக்கொண்டார்.
ஆனால் இம்முறை கதவைத் தட்டியவர் திருவாளர் Opportunity (சர்ந்தர்ப்பம்) பலமுறை கதவைத் தட்டியவர், வீட்டில் யாராவது இருக்கிறார்களா என அறிய சன்னல் வழியாகப் பார்த்தார். பிணத்தைப் போல படுக்கையில் கிடந்த அந்த நபரைக் கண்ட திருவாளர், Opportunity பொழுது விடிந்ததும் இதுவரை எழாத இவனுக்கெல்லாம் வாய்ப்புக் கொடுத்தால், தற்போது நிலி வரும் உலகளாவிய பொருளாதாரப் போட்டி மிக்க வர்த்தகத்தில் “யானை தன்மீதே சேற்றையிறைத்துக் கொண்டே இடம் பெயர்ந்தார். இப்படித்தான் பலரும் வாய்ப்பினைக் கோட்டை விட்டு விட்டு, வாய்ப்பு கிடைக்கவில்லை என்று புலம்புகிறார்கள்.
அதுசரி, இதில் எது வாய்ப்பு எது தொந்தரவு என்பதைப் பாகுபடுத்தி அறியும் சக்தி மனித மூளைக்கு இயற்கை அளித்துள்ள வரப்பிரசாதம், அதுதான் ‘சமயோசித புத்தி’ இதில் மூளையை வெல்ல கம்ப்யூட்டர்களாலும் முடியாது.
முகநூல்
ஓரு இனிய காலைப்பொழுதில், ஒருவர் வீட்டுக் கதவு தட்டப்பட்டது. உறக்கம் கலைந்த அந்த நபர் கதவைத்திறந்து பார்த்தபோது, திருவாளர் Nuisance நிற்பதைக் கண்டார். உடனே, அந்த நபர் உறக்கத்தின் மீது கொண்ட காதலால், வந்தவரை கோபமாகப் பார்த்து விட்டு, மறுமொழி பேசாமல் கதவை அடைத்து விட்டு படுக்கையில் கிடந்தார். மீண்டும் கதவு தட்டப்பட்டது. மறுபடியும் எழுந்து சென்று கதவைத்திறந்த போது அங்கு அதே திருவாளர் Nuisance நின்றதைக்கண்ட அந்த நபர் எரிச்சலுடன், “அடப் போயா! உனக்கு வேறு வேலை இல்லை என்று அர்ச்சனை செய்து விட்டு, கதவை அடைத்து விட்டு வந்து படுக்கையில் கிடந்தார். சிறிது நேரம் கழிந்தது. மீண்டும் கதவு தட்டப்பட்டும் ஓசை. இனி எவன் வந்தாலும் எழுந்திருப்பதில்லை எனப் போர்வையை இழுத்து மூடிப் போர்த்திக்கொண்டார்.
ஆனால் இம்முறை கதவைத் தட்டியவர் திருவாளர் Opportunity (சர்ந்தர்ப்பம்) பலமுறை கதவைத் தட்டியவர், வீட்டில் யாராவது இருக்கிறார்களா என அறிய சன்னல் வழியாகப் பார்த்தார். பிணத்தைப் போல படுக்கையில் கிடந்த அந்த நபரைக் கண்ட திருவாளர், Opportunity பொழுது விடிந்ததும் இதுவரை எழாத இவனுக்கெல்லாம் வாய்ப்புக் கொடுத்தால், தற்போது நிலி வரும் உலகளாவிய பொருளாதாரப் போட்டி மிக்க வர்த்தகத்தில் “யானை தன்மீதே சேற்றையிறைத்துக் கொண்டே இடம் பெயர்ந்தார். இப்படித்தான் பலரும் வாய்ப்பினைக் கோட்டை விட்டு விட்டு, வாய்ப்பு கிடைக்கவில்லை என்று புலம்புகிறார்கள்.
அதுசரி, இதில் எது வாய்ப்பு எது தொந்தரவு என்பதைப் பாகுபடுத்தி அறியும் சக்தி மனித மூளைக்கு இயற்கை அளித்துள்ள வரப்பிரசாதம், அதுதான் ‘சமயோசித புத்தி’ இதில் மூளையை வெல்ல கம்ப்யூட்டர்களாலும் முடியாது.
முகநூல்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» சமயோசித புத்தி என்பது இதுதான்
» சமயோசித அறிவு வேண்டும்!
» சமயோசித யுக்தியால் உயிர் தப்பிய நாய்
» மூழ்கும் படகை மீட்க, புத்திசாலி சிறுமியின் சமயோசித செயல்
» புத்தி
» சமயோசித அறிவு வேண்டும்!
» சமயோசித யுக்தியால் உயிர் தப்பிய நாய்
» மூழ்கும் படகை மீட்க, புத்திசாலி சிறுமியின் சமயோசித செயல்
» புத்தி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|