Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கூந்தல் மீது நம் அக்கறை திரும்புவதில்லை.
தகவல்.நெட் :: மகளிர் களம் :: மகளிர் கட்டுரைகள் :: பொது
Page 1 of 1 • Share
கூந்தல் மீது நம் அக்கறை திரும்புவதில்லை.
[You must be registered and logged in to see this image.]
‘எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்’ என்பார்கள். அந்த சிரசுக்கே பிரதானமானது கூந்தல். உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த ஆபரணம் கூந்தல் என்றொரு பழமொழியே இருக்கிறது. விலை மதிக்கத்தக்க அந்த கூந்தலை, மதிக்கிறோமா? சரியாகப் பராமரிக்கிறோமா? ‘இல்லை’ என்பதே பலரின் பதிலாகவும் இருக்கும்.மற்ற எல்லா நோய்களையும் போலத் தான்.... கூந்தலிலும் பிரச்னை என ஏதேனும் ஒன்று வந்தால் தவிர, அதன் மீது நம் அக்கறை திரும்புவதில்லை.
கூந்தலைப் புரிந்து கொள்ளவும், இருக்கும் போதே அதன் அழகையும் ஆரோக்கியத்தையும் கட்டிக் காப்பாற்றவும் உங்களுக்கு வழிகாட்டுவதே இந்தப் பகுதியின் நோக்கம். கூந்தல் ஆரோக்கியம், சிகிச்சை, அழகுப் பராமரிப்பு எனப் பல விஷயங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வார்கள் நிபுணர்கள்.
கூந்தலைப் பற்றிய அறிமுகத்துடன், கொஞ்சம் அறிவியலும் சேர்த்துப் பேசுகிறார் ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம்.‘‘பாலூட்டிகளிடம் மட்டுமே காணப்படுகிற ஒரு சிறப்பம்சம் கூந்தல். வேறு எந்த உயிரினத்துக்கும் கேசம் கிடையாது. கூந்தல் என்பது ஒருவித புரத இழை. இது சருமத்தில் உள்ள ஃபாலிக்கிள் எனப்படுகிற குழிகளில் இருந்து வெளிக் கிளம்பி வளரக் கூடியது.
கூந்தலானது சருமத்துக்கு வெளியே உள்ள பகுதி, உள்ளே உள்ள பகுதி என இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. வெளிப்புறப் பகுதியை தண்டு என்றும்உள்ளே புதைந்திருக்கும் பகுதியை வேர் என்றும் சொல்கிறோம். வேர்களின் பெருத்த அடிப்பகுதியை ‘ஹேர் பல்ப்’ என்கிறோம். மனித உடலில் உள்ளங்கைகளையும் உள்ளங்கால்களையும் தவிர மற்ற எல்லா பாகங்களிலும் ரோமங்கள் இருக்கும்.
எல்லோராலும் விரும்பப்படுகிற இந்தக் கூந்தலானது உயிரற்றது என்றால் நம்புவீர்களா?
ஆமாம்... ஆனாலும், அதை நீங்கள் பராமரிக்கிற முறையில் ஆரோக்கியமாகவும் அழகாகவும் வைத்துக் கொள்ள முடியும்.கூந்தலானது கரோட்டின் என்கிற ஒருவித புரதத்தால் ஆனது. கூந்தலில் 3 படலங்கள் இருக்கின்றன. அது நம் கண்ணுக்குத் தெரியாது. கிராபிக்ஸ் உபயத்தில் டி.வி ஷாம்பு விளம்பரங்களில் அதைப்பார்த்திருக்கலாம்.
கியூட்டிகல் (cuticle) எனப்படுகிற வெளி லேயரானது உயிரற்றது. டிரான்ஸ்பரன்ட்டானது. இரண்டாவது படலம் கார்டெக்ஸ் (cortex). மூன்றாவது படலம் மெடுல்லா (medulla). ஒரு முடி அடர்த்தியாக இருப்பதற்கும், மெலிதாக இருப்பதற்கும் மெடுல்லா உதவுகிறது. கூந்தலின் வளர்ச்சியை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். அவை...
1. அனாஜன் (anagen)
இதை வளரும் பருவம் என்றே சொல்லலாம். இந்தப் பருவத்தில் 28 நாட்களில் 1 செ.மீ. அளவு முடியின் வளர்ச்சி இருக்கும். இந்த வளர்ச்சிப் பருவமானது 2 முதல் 7 வருடங்கள் வரை நீடிக்கும். அது பரம்பரையாகத் தீர்மானிக்கப்படுவது.
2. காட்டஜன் (catagen)
அனாஜன் சுழற்சி முடிவில் இருந்து காட்டஜன் பருவத்துக்கு மாறும். இது ஒன்று அல்லது இரண்டு வாரங்களே நீடிக்கும். மொத்த கூந்தலின் நீளம் குறையும். முடி உதிர்வும் இருக்கும் .
3. டெலோஜன் (telogen)
இது ஓய்வெடுக்கும் பருவம். 5 முதல் 6 வாரங்கள் நீடிக்கும்.கூந்தல் வளராது. ஆனால், ஃபாலிக்கிள் பகுதியுடன் இணைக்கப்பட்ட நிலையில் அப்படியே இருக்கும். மொத்த கூந்தலில்
10 முதல் 15 சதவிகித முடியானது ஒரே நேரத்தில் டெலோஜன் பருவத்தை சந்திக்கும். இந்த சுழற்சி முடிந்து மீண்டும் அனாஜன் நிலைக்குத் திரும்பும்.
முடி உதிர்ந்த இடத்தில் புதிதாக வேறு முடி வளர்கிறது. ஒரு நாளில் மட்டும் நமது தலையில் 0.4 மி.மீ. அளவு முடி வளருகிறது. நக வளர்ச்சியைவிட இது 4 மடங்கு அதிகம்! மன அழுத்தத்துக்கும் முடி உதிர்வுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. அதிலும் வார்த்தை வன்முறைகளால் பாதிக்கப்படும் போது, முடி வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படுகிறது...’’
நன்றி: தினகரன்
‘எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்’ என்பார்கள். அந்த சிரசுக்கே பிரதானமானது கூந்தல். உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த ஆபரணம் கூந்தல் என்றொரு பழமொழியே இருக்கிறது. விலை மதிக்கத்தக்க அந்த கூந்தலை, மதிக்கிறோமா? சரியாகப் பராமரிக்கிறோமா? ‘இல்லை’ என்பதே பலரின் பதிலாகவும் இருக்கும்.மற்ற எல்லா நோய்களையும் போலத் தான்.... கூந்தலிலும் பிரச்னை என ஏதேனும் ஒன்று வந்தால் தவிர, அதன் மீது நம் அக்கறை திரும்புவதில்லை.
கூந்தலைப் புரிந்து கொள்ளவும், இருக்கும் போதே அதன் அழகையும் ஆரோக்கியத்தையும் கட்டிக் காப்பாற்றவும் உங்களுக்கு வழிகாட்டுவதே இந்தப் பகுதியின் நோக்கம். கூந்தல் ஆரோக்கியம், சிகிச்சை, அழகுப் பராமரிப்பு எனப் பல விஷயங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வார்கள் நிபுணர்கள்.
கூந்தலைப் பற்றிய அறிமுகத்துடன், கொஞ்சம் அறிவியலும் சேர்த்துப் பேசுகிறார் ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம்.‘‘பாலூட்டிகளிடம் மட்டுமே காணப்படுகிற ஒரு சிறப்பம்சம் கூந்தல். வேறு எந்த உயிரினத்துக்கும் கேசம் கிடையாது. கூந்தல் என்பது ஒருவித புரத இழை. இது சருமத்தில் உள்ள ஃபாலிக்கிள் எனப்படுகிற குழிகளில் இருந்து வெளிக் கிளம்பி வளரக் கூடியது.
கூந்தலானது சருமத்துக்கு வெளியே உள்ள பகுதி, உள்ளே உள்ள பகுதி என இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. வெளிப்புறப் பகுதியை தண்டு என்றும்உள்ளே புதைந்திருக்கும் பகுதியை வேர் என்றும் சொல்கிறோம். வேர்களின் பெருத்த அடிப்பகுதியை ‘ஹேர் பல்ப்’ என்கிறோம். மனித உடலில் உள்ளங்கைகளையும் உள்ளங்கால்களையும் தவிர மற்ற எல்லா பாகங்களிலும் ரோமங்கள் இருக்கும்.
எல்லோராலும் விரும்பப்படுகிற இந்தக் கூந்தலானது உயிரற்றது என்றால் நம்புவீர்களா?
ஆமாம்... ஆனாலும், அதை நீங்கள் பராமரிக்கிற முறையில் ஆரோக்கியமாகவும் அழகாகவும் வைத்துக் கொள்ள முடியும்.கூந்தலானது கரோட்டின் என்கிற ஒருவித புரதத்தால் ஆனது. கூந்தலில் 3 படலங்கள் இருக்கின்றன. அது நம் கண்ணுக்குத் தெரியாது. கிராபிக்ஸ் உபயத்தில் டி.வி ஷாம்பு விளம்பரங்களில் அதைப்பார்த்திருக்கலாம்.
கியூட்டிகல் (cuticle) எனப்படுகிற வெளி லேயரானது உயிரற்றது. டிரான்ஸ்பரன்ட்டானது. இரண்டாவது படலம் கார்டெக்ஸ் (cortex). மூன்றாவது படலம் மெடுல்லா (medulla). ஒரு முடி அடர்த்தியாக இருப்பதற்கும், மெலிதாக இருப்பதற்கும் மெடுல்லா உதவுகிறது. கூந்தலின் வளர்ச்சியை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். அவை...
1. அனாஜன் (anagen)
இதை வளரும் பருவம் என்றே சொல்லலாம். இந்தப் பருவத்தில் 28 நாட்களில் 1 செ.மீ. அளவு முடியின் வளர்ச்சி இருக்கும். இந்த வளர்ச்சிப் பருவமானது 2 முதல் 7 வருடங்கள் வரை நீடிக்கும். அது பரம்பரையாகத் தீர்மானிக்கப்படுவது.
2. காட்டஜன் (catagen)
அனாஜன் சுழற்சி முடிவில் இருந்து காட்டஜன் பருவத்துக்கு மாறும். இது ஒன்று அல்லது இரண்டு வாரங்களே நீடிக்கும். மொத்த கூந்தலின் நீளம் குறையும். முடி உதிர்வும் இருக்கும் .
3. டெலோஜன் (telogen)
இது ஓய்வெடுக்கும் பருவம். 5 முதல் 6 வாரங்கள் நீடிக்கும்.கூந்தல் வளராது. ஆனால், ஃபாலிக்கிள் பகுதியுடன் இணைக்கப்பட்ட நிலையில் அப்படியே இருக்கும். மொத்த கூந்தலில்
10 முதல் 15 சதவிகித முடியானது ஒரே நேரத்தில் டெலோஜன் பருவத்தை சந்திக்கும். இந்த சுழற்சி முடிந்து மீண்டும் அனாஜன் நிலைக்குத் திரும்பும்.
முடி உதிர்ந்த இடத்தில் புதிதாக வேறு முடி வளர்கிறது. ஒரு நாளில் மட்டும் நமது தலையில் 0.4 மி.மீ. அளவு முடி வளருகிறது. நக வளர்ச்சியைவிட இது 4 மடங்கு அதிகம்! மன அழுத்தத்துக்கும் முடி உதிர்வுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. அதிலும் வார்த்தை வன்முறைகளால் பாதிக்கப்படும் போது, முடி வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படுகிறது...’’
நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: கூந்தல் மீது நம் அக்கறை திரும்புவதில்லை.
நம்ம செந்திலுக்கு முடி எதனால கொட்டுச்சுன்னு இப்ப தெரிஞ்சுகிட்டேன்வார்த்தை வன்முறைகளால் பாதிக்கப்படும் போது, முடி வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படுகிறது
Re: கூந்தல் மீது நம் அக்கறை திரும்புவதில்லை.
நம்ம செந்திலுக்கு முடி எதனால கொட்டுச்சுன்னு இப்ப தெரிஞ்சுகிட்டேன்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கூந்தல் மீது நம் அக்கறை திரும்புவதில்லை.
அக்கறை திரும்புவதில்லை ஆனால் ஆணின் பார்வை திரும்பிவிடுகின்றது...
Similar topics
» கூந்தல் அலங்காரமும் பராமரிப்பும் - மாதிரி கூந்தல் அலங்காரம் படங்கள் இணைப்பு
» சமுதாய அக்கறை
» அக்கறை – கவிதை
» பெற்றோரின் அக்கறை எதில் இருக்க வேண்டும்?
» அழகையும் இளமையையும் தக்க வைக்க அதிகபட்ச அக்கறை!
» சமுதாய அக்கறை
» அக்கறை – கவிதை
» பெற்றோரின் அக்கறை எதில் இருக்க வேண்டும்?
» அழகையும் இளமையையும் தக்க வைக்க அதிகபட்ச அக்கறை!
தகவல்.நெட் :: மகளிர் களம் :: மகளிர் கட்டுரைகள் :: பொது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|