Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஆண்கள் - பெண்கள்
Page 1 of 1 • Share
ஆண்கள் - பெண்கள்
ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே ஒரு ஒற்றுமை மட்டுமே உள்ளது. அது என்ன என்று தெரியுமா? அவர்கள் இருவருமே மனித குலத்தைச் சேர்ந்தவர்கள்.
இது மட்டுமே அவர்களுக்குள் இருக்கும் ஒரே ஒரு ஒற்றுமை.
மற்றபடி உடலில் இருந்து உள்ளம் வரை முழுக்க முழுக்க வேறுபாடுகள்தான் நிரம்பியிருக்கின்றன.
என்ன ஆச்சரியமாக உள்ளதா? இது தெரியாமல் பல காதலர்கள் புலம்புவது உண்டு. என்னுடைய ரசனையும், என் சிந்தனையும் அப்படியே ஒத்துப்போகிறது. அதனால்தான் காதலித்தோம் என்பார்கள். பிறகுதான் அவர்களுக்கு பெரும் அதிர்ச்சிகரமான உண்மையேத் தெரிய வரும். அவர்களுக்குள் ஒற்றுமையை விட வேற்றுமையே அதிகம் என்பது.
ஒவ்வொரு மனிதனும் தனித்தனி உலகம் என்பதுதான் மெய். யாராவது ஒருவர் அவரை நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறேன் என்று சொல்வதில் எள்ளளவும் உண்மையில்லை.
ஏன் தெரியுமா, யாரையும் புரிந்து கொள்ளவே முடியாது. ஒரு சூழ்நிலையில் ஒருவர் எப்படி நடந்து கொள்வார் என்று அவர்களுக்கே தெரியாத நிலையில் மற்றவர் எப்படி புரிந்து கொள்ள முடியும்.
அதனால் காதலிக்கும் முன் அவரை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்வதையெல்லாம் நிறுத்திக் கொண்டு, பெண்களின் இயல்புகள் பற்றி ஆண்களும், ஆண்களின் இயல்பு பற்றி பெண்களும் தெரிந்து கொள்வது சிறிது பயன்தரும்.
ஆண்கள் காட்டுப்பறவை போல பல்வேறு இடங்களுக்குத் திரிந்து செல்ல விரும்புபவர்கள்.
பெண்களில் பெரும்பாலோர் இயல்பாகவே அழகான வீட்டுப் பறவை போல கூட்டுக்குள் இருப்பதை விரும்புகிறார்கள்.
ஆண்கள் உடலை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை.
பெண்கள் உடல் அழகைப் பேணுவதில் அக்கறை காட்டுவார்கள்.
குழந்தை வளர்ப்பு போன்ற விஷயங்கள் தொல்லை என தப்பிக்கவே நினைப்பார்கள்.
குழந்தைகளை வளர்ப்பதிலும், அன்பு காட்டுவதிலும் அக்கறை செலுத்துவார்கள்.
எவரும் தம்மை பாதுகாப்பதையோ, கண்காணிப்பதையோ விரும்புவதில்லை. பெண்கள் எப்போதும் சிலரால் பாதுகாக்கப்பட விரும்புகிறார்கள்.
முகநூல்
இது மட்டுமே அவர்களுக்குள் இருக்கும் ஒரே ஒரு ஒற்றுமை.
மற்றபடி உடலில் இருந்து உள்ளம் வரை முழுக்க முழுக்க வேறுபாடுகள்தான் நிரம்பியிருக்கின்றன.
என்ன ஆச்சரியமாக உள்ளதா? இது தெரியாமல் பல காதலர்கள் புலம்புவது உண்டு. என்னுடைய ரசனையும், என் சிந்தனையும் அப்படியே ஒத்துப்போகிறது. அதனால்தான் காதலித்தோம் என்பார்கள். பிறகுதான் அவர்களுக்கு பெரும் அதிர்ச்சிகரமான உண்மையேத் தெரிய வரும். அவர்களுக்குள் ஒற்றுமையை விட வேற்றுமையே அதிகம் என்பது.
ஒவ்வொரு மனிதனும் தனித்தனி உலகம் என்பதுதான் மெய். யாராவது ஒருவர் அவரை நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறேன் என்று சொல்வதில் எள்ளளவும் உண்மையில்லை.
ஏன் தெரியுமா, யாரையும் புரிந்து கொள்ளவே முடியாது. ஒரு சூழ்நிலையில் ஒருவர் எப்படி நடந்து கொள்வார் என்று அவர்களுக்கே தெரியாத நிலையில் மற்றவர் எப்படி புரிந்து கொள்ள முடியும்.
அதனால் காதலிக்கும் முன் அவரை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்வதையெல்லாம் நிறுத்திக் கொண்டு, பெண்களின் இயல்புகள் பற்றி ஆண்களும், ஆண்களின் இயல்பு பற்றி பெண்களும் தெரிந்து கொள்வது சிறிது பயன்தரும்.
ஆண்கள் காட்டுப்பறவை போல பல்வேறு இடங்களுக்குத் திரிந்து செல்ல விரும்புபவர்கள்.
பெண்களில் பெரும்பாலோர் இயல்பாகவே அழகான வீட்டுப் பறவை போல கூட்டுக்குள் இருப்பதை விரும்புகிறார்கள்.
ஆண்கள் உடலை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை.
பெண்கள் உடல் அழகைப் பேணுவதில் அக்கறை காட்டுவார்கள்.
குழந்தை வளர்ப்பு போன்ற விஷயங்கள் தொல்லை என தப்பிக்கவே நினைப்பார்கள்.
குழந்தைகளை வளர்ப்பதிலும், அன்பு காட்டுவதிலும் அக்கறை செலுத்துவார்கள்.
எவரும் தம்மை பாதுகாப்பதையோ, கண்காணிப்பதையோ விரும்புவதில்லை. பெண்கள் எப்போதும் சிலரால் பாதுகாக்கப்பட விரும்புகிறார்கள்.
முகநூல்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» குழந்தைகள் பெண்கள் ஆண்கள் –
» அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்!
» ஆண்கள் தமது வாழ்க்கையில் சந்திக்கும் 8 விதமான பெண்கள்!
» ஆண்கள் சொல்ல வருவதை பெண்கள் சரியாகப் புரிந்து கொள்வதில்லை!
» பெண்கள் இடப்பக்கமும் ஆண்கள் வலப்பக்கமும் நின்று வழிபடுதல் அவசியமானதா?
» அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்!
» ஆண்கள் தமது வாழ்க்கையில் சந்திக்கும் 8 விதமான பெண்கள்!
» ஆண்கள் சொல்ல வருவதை பெண்கள் சரியாகப் புரிந்து கொள்வதில்லை!
» பெண்கள் இடப்பக்கமும் ஆண்கள் வலப்பக்கமும் நின்று வழிபடுதல் அவசியமானதா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|