Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உங்களுக்கு தெரியுமா ??
Page 1 of 1 • Share
உங்களுக்கு தெரியுமா ??
* இந்திய அணு அறிவியலின் தந்தை என அழைக்கப்படுவர் - ஹோமி பாபா
* குளிர்சாதன பெட்டியை கண்டுபிடித்தவர் - பெர்கின்ஸ்
* ஒட்டகத்தின் முதுகுப் பகுதியிலுள்ள திமில் போன்ற மேடான பகுதியில் தான் கொழுப்பு உணவுவை சேமித்து வைக்கும்.
* மனிதர்களின் முகவேறுபாட்டுக்கு அடிப்படைக் காரணம் மரவுக்காரணிகள் எனப்படும் ஜீன்கள்.
* முடி அல்லது ரோமம் என்பதில் கடினமான கெரோடின் என்ற புரதப் பொருட்கள் உள்ளன.
* நிறமில்லாத ரத்தத்தைப்கொண்ட பூச்சியினம் கரப்பான் பூச்சியாகும்.
* டைபாய்ட் நோய் உடலின் குடல் பகுதியைப் பாதிக்கின்றது.
* ஆடியோமீட்டர் என்ற கருவி மனிதனின் கேட்கும் திறனை ஆராயப் பயன்படுத்தப்படுகிறது.
* இந்தியாவில் நான்கு மூலைகளில் மடங்களை கட்டியவர் - ஆதி சங்கராச்சாரியார்
* நவீன ஜெர்மனியை நிர்மாணித்தவர் - பிஸ்மார்க்
* விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர் - ராகேஷ் சர்மா
* சுருக்கெழுத்தை கண்டுபிடித்தவர் - ஜசக் பிட்மென்
* இந்தியாவின் முதல் கப்பற்படை தளபதி - ஆர்.டி.கதாரி
* உலகின் மிகப்பெரிய வளைகுடா - மெக்சிகோ
* போலியோ மருந்தைக் கண்டு பிடித்தவர் - டாக்டர் ஜோனக் சால்க்
* வானளாவிய கட்டிடங்கள் நிறைந்த நகரம் என அழைக்கப்படுவது - நியூயார்க்
* குளிர்சாதன பெட்டியை கண்டுபிடித்தவர் - பெர்கின்ஸ்
* ஒட்டகத்தின் முதுகுப் பகுதியிலுள்ள திமில் போன்ற மேடான பகுதியில் தான் கொழுப்பு உணவுவை சேமித்து வைக்கும்.
* மனிதர்களின் முகவேறுபாட்டுக்கு அடிப்படைக் காரணம் மரவுக்காரணிகள் எனப்படும் ஜீன்கள்.
* முடி அல்லது ரோமம் என்பதில் கடினமான கெரோடின் என்ற புரதப் பொருட்கள் உள்ளன.
* நிறமில்லாத ரத்தத்தைப்கொண்ட பூச்சியினம் கரப்பான் பூச்சியாகும்.
* டைபாய்ட் நோய் உடலின் குடல் பகுதியைப் பாதிக்கின்றது.
* ஆடியோமீட்டர் என்ற கருவி மனிதனின் கேட்கும் திறனை ஆராயப் பயன்படுத்தப்படுகிறது.
* இந்தியாவில் நான்கு மூலைகளில் மடங்களை கட்டியவர் - ஆதி சங்கராச்சாரியார்
* நவீன ஜெர்மனியை நிர்மாணித்தவர் - பிஸ்மார்க்
* விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர் - ராகேஷ் சர்மா
* சுருக்கெழுத்தை கண்டுபிடித்தவர் - ஜசக் பிட்மென்
* இந்தியாவின் முதல் கப்பற்படை தளபதி - ஆர்.டி.கதாரி
* உலகின் மிகப்பெரிய வளைகுடா - மெக்சிகோ
* போலியோ மருந்தைக் கண்டு பிடித்தவர் - டாக்டர் ஜோனக் சால்க்
* வானளாவிய கட்டிடங்கள் நிறைந்த நகரம் என அழைக்கப்படுவது - நியூயார்க்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உங்களுக்கு தெரியுமா ??
* இங்கிலாந்தில் பதிவு எண் இல்லாமல் வாகனத்தைப் பயன்படுத்தும் அனுமதி பெற்றவர் யார் தெரியுமா? இங்கிலாந்தின் அரசி
* அமெரிக்காவிலுள்ள வாகன விண்வெளிக் கலங்களைத் தயாரித்து ஒன்று சேர்க்கும் நிலையத்தில் 4 கதவிகள் உள்ளன. இவைகள் தான் உலகிலேயே மிகப்பெரிய கதவுகளாக கருதப்படுகின்றன.
* உலகிலேயே அதிகமாகப் பயிரிடப்படுவது வெங்காயம்.
* தென் அமெரிக்காவில் விளையும் ஒருவகைச் செடியின் இலைகள் தான் உலகிலேயே மிகவும் இனிப்பானவை. கரும்பிலிருந்து எடுக்கப்படும் சர்க்கரையை விட இது இனிப்பாக இருக்குமாம். இதன் பெயர் ஸ்டீவியா.
* பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வி தரும் நாடு தைவான்.
* சணல் உற்பத்தியில் முதல் இடம் வகிக்கும் மாநிலம் மேற்கு வங்காளம்.
* நிலக்கடலை உற்பத்தியில் முதல் இடம் வகிக்கும் மாநிலம் குஜராத்
* நமது தலைமுடியின் அளவே இருக்கும் காரீயக் கம்பி, துத்தநாகக் கம்பி, அலுமினியக் கம்பி ஆகியவை தாங்கக்கூடிய எடையை விட அதிக எடையை நமது தலைமுடி தாங்கும்.
* கரும்பு உற்பத்தியில் முதல் இடம் வகிக்கும் மாநிலம் உத்திரப்பிரதேசம்.
* அமெரிக்காவிலுள்ள வாகன விண்வெளிக் கலங்களைத் தயாரித்து ஒன்று சேர்க்கும் நிலையத்தில் 4 கதவிகள் உள்ளன. இவைகள் தான் உலகிலேயே மிகப்பெரிய கதவுகளாக கருதப்படுகின்றன.
* உலகிலேயே அதிகமாகப் பயிரிடப்படுவது வெங்காயம்.
* தென் அமெரிக்காவில் விளையும் ஒருவகைச் செடியின் இலைகள் தான் உலகிலேயே மிகவும் இனிப்பானவை. கரும்பிலிருந்து எடுக்கப்படும் சர்க்கரையை விட இது இனிப்பாக இருக்குமாம். இதன் பெயர் ஸ்டீவியா.
* பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வி தரும் நாடு தைவான்.
* சணல் உற்பத்தியில் முதல் இடம் வகிக்கும் மாநிலம் மேற்கு வங்காளம்.
* நிலக்கடலை உற்பத்தியில் முதல் இடம் வகிக்கும் மாநிலம் குஜராத்
* நமது தலைமுடியின் அளவே இருக்கும் காரீயக் கம்பி, துத்தநாகக் கம்பி, அலுமினியக் கம்பி ஆகியவை தாங்கக்கூடிய எடையை விட அதிக எடையை நமது தலைமுடி தாங்கும்.
* கரும்பு உற்பத்தியில் முதல் இடம் வகிக்கும் மாநிலம் உத்திரப்பிரதேசம்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உங்களுக்கு தெரியுமா ??
* ஊதாண்ட் நினைவுப்பரிசு பெற்ற முதல் இந்தியப் பிரதமர் - இந்திரா காந்தி
* உலகில் முதல் முறையாக தீயணைப்பு நிலையம் ஏற்படுத்தப்பட்ட இடம் - லண்டன்
* அமெரிக்காவின் முதல் அயல்நாட்டுத் தூதுவர் - பெஞ்சமின் ப்ராங்க்ளின்
* காஸ்மிக் கதிர்களைக் கண்டுபிடித்தவர் - விக்டர் பிரான்சிஸ் ஹெஸ்
* எஞ்சின் ஆற்றலை அளப்பதற்கு உதவும் குதிரைத்திறன் என்றும் அளவை அறிமுகப்படுத்தியவர் - ஜேம்ஸ்வாட்
* மிகவும் லேசான தனிமம் - ஹைட்ரஜன்
* உலகின் 17 பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற இந்தியர் - டாக்டர் இராதா கிருஷ்ணன்
* பொதுவுடைமை கொள்கையை வகுத்தவர் - கார்ல் மார்க்ஸ்
* சென்னையிலுள்ள கன்னிமாரா நூல் நிலையம் தொடங்கப்பட்டது ஆண்டு - 1896ம் ஆண்டு பிரிட்டிஷாரால் தொடங்கப்பட்டது.
* சட்லெஜ் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை - பக்ரா நங்கல் அணை
* உலகில் முதல் முறையாக தீயணைப்பு நிலையம் ஏற்படுத்தப்பட்ட இடம் - லண்டன்
* அமெரிக்காவின் முதல் அயல்நாட்டுத் தூதுவர் - பெஞ்சமின் ப்ராங்க்ளின்
* காஸ்மிக் கதிர்களைக் கண்டுபிடித்தவர் - விக்டர் பிரான்சிஸ் ஹெஸ்
* எஞ்சின் ஆற்றலை அளப்பதற்கு உதவும் குதிரைத்திறன் என்றும் அளவை அறிமுகப்படுத்தியவர் - ஜேம்ஸ்வாட்
* மிகவும் லேசான தனிமம் - ஹைட்ரஜன்
* உலகின் 17 பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற இந்தியர் - டாக்டர் இராதா கிருஷ்ணன்
* பொதுவுடைமை கொள்கையை வகுத்தவர் - கார்ல் மார்க்ஸ்
* சென்னையிலுள்ள கன்னிமாரா நூல் நிலையம் தொடங்கப்பட்டது ஆண்டு - 1896ம் ஆண்டு பிரிட்டிஷாரால் தொடங்கப்பட்டது.
* சட்லெஜ் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை - பக்ரா நங்கல் அணை
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உங்களுக்கு தெரியுமா ??
* முகலாய மன்னர் ஜஹாங்கீரின் அவைக்கு வருகை புரிந்த ஆங்கிலேயர்களின் யார்?
சர்மாமஸ் ரோ, சர் வில்லியம் ஹாக்கின்ஸ்
* கி.பி.1675ல் தூக்கிலிடப்பட் 9வது சீக்கிய மதகுரு?
குரு தேஜ்பகதூர்
* திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தை எழுதியவர்?
கால்டுவெல்
* ரஷ்யப்புரட்சி நடைபெற்ற வருடம்?
1917
* அக்பர் அரசவையில் பதவி வகித்த இசைக் கலைஞர்?
தான்சேன்
* ரோமானிய நாணயங்கள் கண்டெடுக்கப்பட்ட இடம்?
அரிக்கமேடு
* பிருதிவிராஜ் செளஹான் எந்த யுத்தத்தில் முகமது கோரியினால் தோற்கடிக்கப்பட்டவர்?
இரண்டாவது தரெயின் போர்
* மெகஸ்தனிஸ் என்ற கிரேக்கப் பயணி இந்திய வருகையின் போது இந்தியாவை ஆண்ட மன்னர்?
சந்திரகுப்த மெளரியர்
* முதற் சங்கத்தைத் தோற்றுவித்தவர்?
அகத்தியர்
* குஷான வம்சத்தை தோற்றுவித்த அரசர்?
முதலாம் காட்பிஸஸ்
* நாளந்தா பல்கலைக்கழகத்தை ஏற்படுத்திய குப்த மன்னர்?
குமாரகுப்தர்
சர்மாமஸ் ரோ, சர் வில்லியம் ஹாக்கின்ஸ்
* கி.பி.1675ல் தூக்கிலிடப்பட் 9வது சீக்கிய மதகுரு?
குரு தேஜ்பகதூர்
* திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தை எழுதியவர்?
கால்டுவெல்
* ரஷ்யப்புரட்சி நடைபெற்ற வருடம்?
1917
* அக்பர் அரசவையில் பதவி வகித்த இசைக் கலைஞர்?
தான்சேன்
* ரோமானிய நாணயங்கள் கண்டெடுக்கப்பட்ட இடம்?
அரிக்கமேடு
* பிருதிவிராஜ் செளஹான் எந்த யுத்தத்தில் முகமது கோரியினால் தோற்கடிக்கப்பட்டவர்?
இரண்டாவது தரெயின் போர்
* மெகஸ்தனிஸ் என்ற கிரேக்கப் பயணி இந்திய வருகையின் போது இந்தியாவை ஆண்ட மன்னர்?
சந்திரகுப்த மெளரியர்
* முதற் சங்கத்தைத் தோற்றுவித்தவர்?
அகத்தியர்
* குஷான வம்சத்தை தோற்றுவித்த அரசர்?
முதலாம் காட்பிஸஸ்
* நாளந்தா பல்கலைக்கழகத்தை ஏற்படுத்திய குப்த மன்னர்?
குமாரகுப்தர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உங்களுக்கு தெரியுமா ??
* தமிழ்நாடு என்று பெயர் மாற்றக் கோரி உயர்விட்ட தமிழர்?
சங்கரலிங்கனார்
* தமிழகத்தின் சாக்ரடீஸ் எனப்படுபவர்?
தந்தை பெரியார்
* இந்தியா சுதந்திரமடைந்த நாளை துக்க நாளாக அறிவித்தவர்?
தந்தை பெரியார்
* தமிழகத்தின் கைத்தறி நகரம் என்று அழைக்கப்பட்ட நகரம்?
ஈரோடு
* தமிழகத்தின் பகத்சிங் என்று குறிப்பிடப்பட்டவர்?
வாஞ்சிநாதன்
* கலியுக ராமன் என்று சிறப்புப் பெயர் பெற்றவர்?
மாறவர்மன் சுந்தரபாண்டியன்
* காந்தியடிகள் மேலாடை அணிவதை கைவிட்ட இடம்?
மதுரை
* நடமாடும் பல்கலைக்கழகம் என்று புகழப்பெற்றவர்?
நாவலர் நெடுஞ்செழியன்
* கலைஞர் கருணாநிதி பாளையங்கோட்டை சிறையில் எழுதிய திரைக்கதை?
பூம்புகார்
* கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்ட ஆண்டு?
ஜனவரி 1, 2000
சங்கரலிங்கனார்
* தமிழகத்தின் சாக்ரடீஸ் எனப்படுபவர்?
தந்தை பெரியார்
* இந்தியா சுதந்திரமடைந்த நாளை துக்க நாளாக அறிவித்தவர்?
தந்தை பெரியார்
* தமிழகத்தின் கைத்தறி நகரம் என்று அழைக்கப்பட்ட நகரம்?
ஈரோடு
* தமிழகத்தின் பகத்சிங் என்று குறிப்பிடப்பட்டவர்?
வாஞ்சிநாதன்
* கலியுக ராமன் என்று சிறப்புப் பெயர் பெற்றவர்?
மாறவர்மன் சுந்தரபாண்டியன்
* காந்தியடிகள் மேலாடை அணிவதை கைவிட்ட இடம்?
மதுரை
* நடமாடும் பல்கலைக்கழகம் என்று புகழப்பெற்றவர்?
நாவலர் நெடுஞ்செழியன்
* கலைஞர் கருணாநிதி பாளையங்கோட்டை சிறையில் எழுதிய திரைக்கதை?
பூம்புகார்
* கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்ட ஆண்டு?
ஜனவரி 1, 2000
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உங்களுக்கு தெரியுமா ??
* முதல் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற இடம்?
மலேசியா
* தமிழ்நாட்டில் தீயணைப்புப் படை துவங்கப்பட்ட ஆண்டு?
1908
* மேட்டூர் அணையின் பழைய பெயர்?
ஸ்டாலின் நீர்த்தேக்கம்
* வியாசர் விருந்து என்ற நூலை இயற்றியவர்?
ராஜாஜி
* வெல்லிங்டன் கோப்பையுடன் தொடர்புடைய விளையாட்டு?
படகுப்போட்டி
* மிக வேகமாக வளரக்கூடிய மர வகை?
யூகலிப்டஸ்
* அடகாமாபாலைவனம் அமைந்துள்ள நாடு?
சிலி
* சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர்?
அபுல் கலாம் ஆசாத்
* உலகிலேயே பெண்களுக்கு கட்டாய ராணுவப் பயிற்சி அளிக்கும் நாடு?
இஸ்ரேல்
* போபால் விஷ வாயு சம்பவம் ஏற்பட்ட ஆண்டு?
1984
மலேசியா
* தமிழ்நாட்டில் தீயணைப்புப் படை துவங்கப்பட்ட ஆண்டு?
1908
* மேட்டூர் அணையின் பழைய பெயர்?
ஸ்டாலின் நீர்த்தேக்கம்
* வியாசர் விருந்து என்ற நூலை இயற்றியவர்?
ராஜாஜி
* வெல்லிங்டன் கோப்பையுடன் தொடர்புடைய விளையாட்டு?
படகுப்போட்டி
* மிக வேகமாக வளரக்கூடிய மர வகை?
யூகலிப்டஸ்
* அடகாமாபாலைவனம் அமைந்துள்ள நாடு?
சிலி
* சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர்?
அபுல் கலாம் ஆசாத்
* உலகிலேயே பெண்களுக்கு கட்டாய ராணுவப் பயிற்சி அளிக்கும் நாடு?
இஸ்ரேல்
* போபால் விஷ வாயு சம்பவம் ஏற்பட்ட ஆண்டு?
1984
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உங்களுக்கு தெரியுமா ??
* சென்னை விமான நிலையம் கட்டப்பட்ட ஆண்டு?
1945
* 20 அம்சத் திட்டத்தை அறிவித்த இந்தியப் பிரதமர்?
இந்திரா காந்தி
* தமிழகத்தின் வளம் மிகுந்த மண்?
வண்டல் மண்
* தமிழ்நாடு மொழிவாரி மாநிலமாக உருவான நாடு?
நவம்பர் 1, 1956
* தமிழகத்தின் பரப்பளவு எவ்வளவு?
1.3 இலட்சம் சதுர கிலோமீட்டர்
* தமிழகத்தில் மலர் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள மாவட்டம்?
திண்டுக்கல்
* தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
1981
* அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் எப்போது தோற்றுவிக்கப்பட்டது?
1984
* அழகப்பா பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
1985
* பாரதியார் பல்கலைக்கழகம் தோற்றிவிக்கப்பட்ட ஆண்டு?
1982
* பாரதிதாசன் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
1982
* மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு முறை புகுத்தப்பட்ட ஆண்டு?
1984
dinamani
1945
* 20 அம்சத் திட்டத்தை அறிவித்த இந்தியப் பிரதமர்?
இந்திரா காந்தி
* தமிழகத்தின் வளம் மிகுந்த மண்?
வண்டல் மண்
* தமிழ்நாடு மொழிவாரி மாநிலமாக உருவான நாடு?
நவம்பர் 1, 1956
* தமிழகத்தின் பரப்பளவு எவ்வளவு?
1.3 இலட்சம் சதுர கிலோமீட்டர்
* தமிழகத்தில் மலர் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள மாவட்டம்?
திண்டுக்கல்
* தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
1981
* அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் எப்போது தோற்றுவிக்கப்பட்டது?
1984
* அழகப்பா பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
1985
* பாரதியார் பல்கலைக்கழகம் தோற்றிவிக்கப்பட்ட ஆண்டு?
1982
* பாரதிதாசன் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
1982
* மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு முறை புகுத்தப்பட்ட ஆண்டு?
1984
dinamani
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உங்களுக்கு தெரியுமா ??
பொது அறிவுத்தகவல்களுக்கு நன்றி அண்ணா
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: உங்களுக்கு தெரியுமா ??
தெரிந்துக்கொண்டேன்.மிக்க நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» உங்களுக்கு தெரியுமா ??
» உங்களுக்கு தெரியுமா ?
» தெரியுமா உங்களுக்கு . .
» தெரியுமா உங்களுக்கு?
» உங்களுக்கு தெரியுமா ?
» உங்களுக்கு தெரியுமா ?
» தெரியுமா உங்களுக்கு . .
» தெரியுமா உங்களுக்கு?
» உங்களுக்கு தெரியுமா ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|