Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பசுவுக்கு அகத்திக்கீரை கொடுப்பது ஏன்
Page 1 of 1 • Share
பசுவுக்கு அகத்திக்கீரை கொடுப்பது ஏன்
பசுவுக்கு அகத்திக்கீரை கொடுப்பது ஏன்
காவோ வை ஸர்வா தேவதா என்பதாக பசு உடலின் அனைத்துப் பகுதிகளிலும் பற்பல தேவதைகள் வசிக்கிறார்கள் என்று கூறுகிறது சாஸ்திரம்.
ஆகவேதான் பசுவை பூஜை செய்தாலோ பிரதட்சணம் செய்தாலோ நமஸ்காரம் செய்தாலோ அதற்கு ஆகாரம் கொடுத்தாலோ அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும். குறிப்பாக அகத்திக்கீரை தருவது பாபத்தைப் போக்கும்
அகஸ்த்ய யாகம் என்னும் சமஸ்கிருதப் பெயர் அகத்திக்கீரைக்கு உண்டு. ஆகாயத்தில் அகஸ்த்யம் என்னும் நட்சத்திரம் ஒரு சில மாதங்கள் மட்டுமே தோன்றும். இந்த நட்சத்திரத்தைப் பஞ்சாங்கத்தில் அகஸ்த்ய உதயம் என்று குறிப்பிட்டிருப்பார்கள். அந்த அகஸ்த்ய நட்சத்திரம் தோன்றும் காலத்தில் இந்த்க் கீரை அதிகமாகக் காணப்படுவதால் இதற்கு அகஸ்த்ய யாகம் எனப் பெயர்.
இதைப் பசுவுக்குத் தருவதால் நாம் அறியாமல் செய்த பாவங்களும் அதனால் ஏற்படும் துன்பங்களும் விலகும். சூட்டைத் தணித்து ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் குணமுடைய அகஸ்த்ய யாகத்தை ஏகாதசியன்று உபவாசம் இருந்து விட்டு அடுத்த நாள் துவாதசியன்று சாப்பாட்டில் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியமானது.
காவோ வை ஸர்வா தேவதா என்பதாக பசு உடலின் அனைத்துப் பகுதிகளிலும் பற்பல தேவதைகள் வசிக்கிறார்கள் என்று கூறுகிறது சாஸ்திரம்.
ஆகவேதான் பசுவை பூஜை செய்தாலோ பிரதட்சணம் செய்தாலோ நமஸ்காரம் செய்தாலோ அதற்கு ஆகாரம் கொடுத்தாலோ அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும். குறிப்பாக அகத்திக்கீரை தருவது பாபத்தைப் போக்கும்
அகஸ்த்ய யாகம் என்னும் சமஸ்கிருதப் பெயர் அகத்திக்கீரைக்கு உண்டு. ஆகாயத்தில் அகஸ்த்யம் என்னும் நட்சத்திரம் ஒரு சில மாதங்கள் மட்டுமே தோன்றும். இந்த நட்சத்திரத்தைப் பஞ்சாங்கத்தில் அகஸ்த்ய உதயம் என்று குறிப்பிட்டிருப்பார்கள். அந்த அகஸ்த்ய நட்சத்திரம் தோன்றும் காலத்தில் இந்த்க் கீரை அதிகமாகக் காணப்படுவதால் இதற்கு அகஸ்த்ய யாகம் எனப் பெயர்.
இதைப் பசுவுக்குத் தருவதால் நாம் அறியாமல் செய்த பாவங்களும் அதனால் ஏற்படும் துன்பங்களும் விலகும். சூட்டைத் தணித்து ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் குணமுடைய அகஸ்த்ய யாகத்தை ஏகாதசியன்று உபவாசம் இருந்து விட்டு அடுத்த நாள் துவாதசியன்று சாப்பாட்டில் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியமானது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பசுவுக்கு அகத்திக்கீரை கொடுப்பது ஏன்
அறிய தகவல்.நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: பசுவுக்கு அகத்திக்கீரை கொடுப்பது ஏன்
பலரும் அறிந்திராத தகவல் தான் இது.
b.rajan- பண்பாளர்
- பதிவுகள் : 85
Similar topics
» அகத்திக்கீரை சூப்
» இறைவழிபாட்டில் பசுவுக்கும், பாம்புக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஏன்?
» புகையிலை நச்சை அகற்றும் அகத்திக்கீரை
» சுட்டிகள் கொடுப்பது எப்படி?
» எதை விட்டுக் கொடுப்பது? – தென்கச்சி கோ. சுவாமிநாதன்
» இறைவழிபாட்டில் பசுவுக்கும், பாம்புக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஏன்?
» புகையிலை நச்சை அகற்றும் அகத்திக்கீரை
» சுட்டிகள் கொடுப்பது எப்படி?
» எதை விட்டுக் கொடுப்பது? – தென்கச்சி கோ. சுவாமிநாதன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|