Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உடலுழைப்பு அப்படின்னா என்னன்னு நிறைய பேரு கேக்கிறாங்க
Page 1 of 1 • Share
உடலுழைப்பு அப்படின்னா என்னன்னு நிறைய பேரு கேக்கிறாங்க
உடலுழைப்பு குறைஞ்சு போச்சு
பகலெல்லாம் அயராமல் உழைத்து உண்டு பசி தீர்த்தால் போதும் உறக்கம் கண்களை தானே இழுத்து சென்றிடும், பொழுதுபோக்கு வேறேதும் இல்லாமல் இப்படி உழைப்பை மட்டும் நம்பி வாழ்த்த மனித இனம் அறிவியலால் வளர்ச்சியடைந்த காலமிது, எதற்க்கெடுத்தாலும் இயந்திரங்கள், மனிதன் செய்த வேலையெல்லாம் இயந்திரங்கள் செய்துவிடும், வயிறு முட்ட உண்ட பின் உறக்கத்தை மறக்கச் செய்யும் எலக்ட்ரானிக் உலகமிது. கல்லூரி படிக்கும் மாணவியர் கண்ணும் காதும் கையும் வாயும் கைப்பேசியின் ஆக்கிரமிப்பு, வீட்டிலிருக்கும் வயோதிகப் பெண்களுக்கோ பெட்டிக்குள்ளே நடமாடும் ஊர்வம்பு, திண்ணை பேச்சு மாறிப் போச்சு, வாய் பேச மறந்து போச்சு.
மாவரைக்க, சட்டினியரைக்க, துணிதுவைக்க இயந்திரங்கள், போதாக்குறைக்கு காசு கொடுத்தால் போதும் இரும்பு பானைக்குள்ளே வீடு வரும் எரிபொருளும், பட்டன் தட்டி விட்டால் போதும் சுழன்றடிக்கும் குளிர்க் காற்று, காலுக்கும் கையுக்கும் உடலுக்கும் உழைப்பு ரொம்ப குறைஞ்சு போச்சு, மிதி வண்டி மாறி இப்போ நாலு சக்கரம் இரண்டு சக்கரம், வானூர்தி, எலிகாப்டர் என்றெல்லாம் இறக்கையின்றி மனிதன் பறக்கின்ற காலமாச்சு, மனித உடலுக்கு வேலை குறைஞ்சு போச்சு மூளைக்கு வேலை அதிகம் ஆகிப் போச்சு. உடலுழைப்பை நம்பிய காலம் போய் இப்போ இயந்திரத்தை நம்பும் காலமாச்சு, மனித மூளையின் வெற்றியெல்லாம் கட்டு கட்டு பண நோட்டாக மாறிப் போச்சு, அதனால் உழைப்பிற்கு கூலி சிருத்துப் போச்சு. இனி மனிதப் பேச்சு கேட்க ஆளில்லை ரோபோ மனிதன் தான் கதி என்று மாறிப்போனாலும் அசந்து போக அவசியமில்லை.
அதனால் தூக்கம் ரொம்ப குறைஞ்சு போச்சு, உணவு முறை கெட்டுப் போச்சு, மனிதர்க்கிங்கே மதிப்பும் போச்சு, மனிதரெல்லாம் இயந்திரமாய் மாறித்தான் போனாரே, பணமீட்டும் இயந்திரமாய் மாறித்தான் போனாரோ. மரம் எதற்கு செடி எதற்கு விலங்கெதற்க்கு என்றெண்ணி அவை கொன்று பணமாய் மாற்றத் துணிந்துத் தான் அழித்தாரே. பணம் படைத்த மனிதரையும் விட்டு ஒன்றும் வைக்கவில்லை, மனிதனுயிர் கொன்று அவர் உடமைதனை பறித்துத்தான் சென்றாரே. இது கொடுமை என்றவரை சும்மா அவர் விடவில்லை கொன்றேதான் குவித்தாரே. அவர் குழுவிற்கும் புகழுண்டாம், அவர் பின்னே பலருண்டாம், மனிதஉயிரழிக்கும் குழுவிற்கும் பெரிய பெயரிட்டு இறுமாப்பு அடைந்தாரே.
முகநூல்
பகலெல்லாம் அயராமல் உழைத்து உண்டு பசி தீர்த்தால் போதும் உறக்கம் கண்களை தானே இழுத்து சென்றிடும், பொழுதுபோக்கு வேறேதும் இல்லாமல் இப்படி உழைப்பை மட்டும் நம்பி வாழ்த்த மனித இனம் அறிவியலால் வளர்ச்சியடைந்த காலமிது, எதற்க்கெடுத்தாலும் இயந்திரங்கள், மனிதன் செய்த வேலையெல்லாம் இயந்திரங்கள் செய்துவிடும், வயிறு முட்ட உண்ட பின் உறக்கத்தை மறக்கச் செய்யும் எலக்ட்ரானிக் உலகமிது. கல்லூரி படிக்கும் மாணவியர் கண்ணும் காதும் கையும் வாயும் கைப்பேசியின் ஆக்கிரமிப்பு, வீட்டிலிருக்கும் வயோதிகப் பெண்களுக்கோ பெட்டிக்குள்ளே நடமாடும் ஊர்வம்பு, திண்ணை பேச்சு மாறிப் போச்சு, வாய் பேச மறந்து போச்சு.
மாவரைக்க, சட்டினியரைக்க, துணிதுவைக்க இயந்திரங்கள், போதாக்குறைக்கு காசு கொடுத்தால் போதும் இரும்பு பானைக்குள்ளே வீடு வரும் எரிபொருளும், பட்டன் தட்டி விட்டால் போதும் சுழன்றடிக்கும் குளிர்க் காற்று, காலுக்கும் கையுக்கும் உடலுக்கும் உழைப்பு ரொம்ப குறைஞ்சு போச்சு, மிதி வண்டி மாறி இப்போ நாலு சக்கரம் இரண்டு சக்கரம், வானூர்தி, எலிகாப்டர் என்றெல்லாம் இறக்கையின்றி மனிதன் பறக்கின்ற காலமாச்சு, மனித உடலுக்கு வேலை குறைஞ்சு போச்சு மூளைக்கு வேலை அதிகம் ஆகிப் போச்சு. உடலுழைப்பை நம்பிய காலம் போய் இப்போ இயந்திரத்தை நம்பும் காலமாச்சு, மனித மூளையின் வெற்றியெல்லாம் கட்டு கட்டு பண நோட்டாக மாறிப் போச்சு, அதனால் உழைப்பிற்கு கூலி சிருத்துப் போச்சு. இனி மனிதப் பேச்சு கேட்க ஆளில்லை ரோபோ மனிதன் தான் கதி என்று மாறிப்போனாலும் அசந்து போக அவசியமில்லை.
அதனால் தூக்கம் ரொம்ப குறைஞ்சு போச்சு, உணவு முறை கெட்டுப் போச்சு, மனிதர்க்கிங்கே மதிப்பும் போச்சு, மனிதரெல்லாம் இயந்திரமாய் மாறித்தான் போனாரே, பணமீட்டும் இயந்திரமாய் மாறித்தான் போனாரோ. மரம் எதற்கு செடி எதற்கு விலங்கெதற்க்கு என்றெண்ணி அவை கொன்று பணமாய் மாற்றத் துணிந்துத் தான் அழித்தாரே. பணம் படைத்த மனிதரையும் விட்டு ஒன்றும் வைக்கவில்லை, மனிதனுயிர் கொன்று அவர் உடமைதனை பறித்துத்தான் சென்றாரே. இது கொடுமை என்றவரை சும்மா அவர் விடவில்லை கொன்றேதான் குவித்தாரே. அவர் குழுவிற்கும் புகழுண்டாம், அவர் பின்னே பலருண்டாம், மனிதஉயிரழிக்கும் குழுவிற்கும் பெரிய பெயரிட்டு இறுமாப்பு அடைந்தாரே.
முகநூல்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உடலுழைப்பு அப்படின்னா என்னன்னு நிறைய பேரு கேக்கிறாங்க
இப்பொழுது பெரும்பாலும் உடலை வருத்தி உழைப்பதை யாரும் விரும்புவதில்லை என்பது வேதனையான உண்மை.
b.rajan- பண்பாளர்
- பதிவுகள் : 85
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» உடலுழைப்பு குறைஞ்சு போச்சு
» பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
» நடத்துனர்களே என்னன்னு கொஞ்சம் பாருங்க...
» OXFORD,ன்னு சொல்றாங்களே, அப்படின்னா என்னாண்ணே?
» 40 ஐ கடந்த பெண்களா ??அப்படின்னா இங்க வாங்க !!
» பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
» நடத்துனர்களே என்னன்னு கொஞ்சம் பாருங்க...
» OXFORD,ன்னு சொல்றாங்களே, அப்படின்னா என்னாண்ணே?
» 40 ஐ கடந்த பெண்களா ??அப்படின்னா இங்க வாங்க !!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|