Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நாம்” எதை தீர்மானிக்க வேண்டும்?
Page 1 of 1 • Share
நாம்” எதை தீர்மானிக்க வேண்டும்?
பிறர் செய்யும் செயல்கள் அங்கீகாரம் பெறும் போது பாராட்டும் நாம் அந்த செயலை தொடர்வதற்கு சற்று யோசிக்கதான் செய்கிறோம்.
இந்த சமூகம் நம்மை எப்போதும் பார்த்துக்கொண்டிருக்கிறது என்ற நினைவு அல்லது பார்த்துக்கொண்டிருப்பதாக ஓர் உணர்வு நம் உள்ளத்தில் ஆழ பதிந்திருப்பதே ஒருசெயலை செய்வதற்கும் அல்லது செய்ய மறுப்பதற்கும் பொதுவான காரணமாக இருக்கிறது.
அட! நமது விருப்பு-வெறுப்புகளை தீர்மானிப்பதில் கூட அடுத்தவரின் விமர்சனமும் முக்கிய நிலையில் இருப்பது தான் ஆச்சரியமான உண்மை.
இதற்கு பெரிய உதாரணமெல்லாம் தேவையில்லை.
கடைக்கு போயி ஒரு சட்டை எடுப்பதாக இருந்தால் கூட அது நம் உடலுக்கு பொருத்தமாக இருக்கிறதா… நமக்கு பிடித்த கலரில் இருக்கிறதா என்று பார்ப்பதை விட நாளை அதை உடுத்தும் போது எதாவது ஒரு காரணம் சொல்லி பிறர் நம்மை கேலி பேசி விட கூடாது என்ற எண்ணத்திலே பெரும்பாலும் தேர்ந்தேடுக்கிறோம்.
பாருங்கள்… சாதாரண ஒரு சட்டையை தீர்மானிப்பதில் கூட நமது எண்ணங்கள் வசதிகளை விட இந்த உலகத்திற்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறோமென்றால் ஏனைய முக்கிய விசயங்கள் குறித்து என்ன சொல்வது..?
இப்படியான நம் மன நிலைக்கு என்ன காரணம்?
எந்த சந்தர்பத்திலும் நமது தீர்மானிப்பு பிறரால் தவறு என சொல்லப்பட்டு விடக்கூடாது என்ற அச்ச உணர்வும், நாம் எடுக்கும் முடிவுகள் எப்போதும் வெற்றி பெற்றதாக இருக்க வேண்டும் என்ற ஒரு வறட்டு எண்ணமும் எப்போதும் நம்மை ஆட்கொண்டிருக்கிறது.
அப்படிப்பட்ட எண்ணங்களால் நமக்கு நிலையாக எந்த பயனும் இல்லை
முதலில், எப்போதும் வெற்றி என்ற எண்ணம் தேவையை இல்லாதது. வெற்றி என்பதும் தோல்வி என்பதும் நாம் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் ஒன்றல்ல. எப்போதும் வெற்றியாய் தேர்ந்தெடுத்துக்கொள்ள!
மாறாக இந்த சமூகத்தால் நமக்கு வழங்கப்படும் ஒன்று. சென்ற முறை வெற்றி என்ற சமூகம் இந்த முறை தோல்வி என்கிறது. அதே சமூகம் அடுத்த முறை வெற்றி அல்லது தோல்வியை கொடுக்கும்.
நம்மை பொருத்தவரை இவை மாறி மாறி வரும் ஒரு செய்தி அவ்வளவே! நம்மால் முடிந்தவரை எதையும் செய்வது போதுமானது. ஏனெனில் இறுதி வரை நம்மால் வெற்றியை மட்டுமே தக்க வைத்துக்கொள்ளவும் முடியாது. அப்படி வைத்திருந்தால் வெற்றி என்பதன் சுவையை முழுதாய் உணரவும் முடியாது. இதை தெளிவாய் உணர்ந்தால் போலியான அச்ச உணர்வு நம்மை விட்டு அகன்று போகும்.
முகநூல்
இந்த சமூகம் நம்மை எப்போதும் பார்த்துக்கொண்டிருக்கிறது என்ற நினைவு அல்லது பார்த்துக்கொண்டிருப்பதாக ஓர் உணர்வு நம் உள்ளத்தில் ஆழ பதிந்திருப்பதே ஒருசெயலை செய்வதற்கும் அல்லது செய்ய மறுப்பதற்கும் பொதுவான காரணமாக இருக்கிறது.
அட! நமது விருப்பு-வெறுப்புகளை தீர்மானிப்பதில் கூட அடுத்தவரின் விமர்சனமும் முக்கிய நிலையில் இருப்பது தான் ஆச்சரியமான உண்மை.
இதற்கு பெரிய உதாரணமெல்லாம் தேவையில்லை.
கடைக்கு போயி ஒரு சட்டை எடுப்பதாக இருந்தால் கூட அது நம் உடலுக்கு பொருத்தமாக இருக்கிறதா… நமக்கு பிடித்த கலரில் இருக்கிறதா என்று பார்ப்பதை விட நாளை அதை உடுத்தும் போது எதாவது ஒரு காரணம் சொல்லி பிறர் நம்மை கேலி பேசி விட கூடாது என்ற எண்ணத்திலே பெரும்பாலும் தேர்ந்தேடுக்கிறோம்.
பாருங்கள்… சாதாரண ஒரு சட்டையை தீர்மானிப்பதில் கூட நமது எண்ணங்கள் வசதிகளை விட இந்த உலகத்திற்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறோமென்றால் ஏனைய முக்கிய விசயங்கள் குறித்து என்ன சொல்வது..?
இப்படியான நம் மன நிலைக்கு என்ன காரணம்?
எந்த சந்தர்பத்திலும் நமது தீர்மானிப்பு பிறரால் தவறு என சொல்லப்பட்டு விடக்கூடாது என்ற அச்ச உணர்வும், நாம் எடுக்கும் முடிவுகள் எப்போதும் வெற்றி பெற்றதாக இருக்க வேண்டும் என்ற ஒரு வறட்டு எண்ணமும் எப்போதும் நம்மை ஆட்கொண்டிருக்கிறது.
அப்படிப்பட்ட எண்ணங்களால் நமக்கு நிலையாக எந்த பயனும் இல்லை
முதலில், எப்போதும் வெற்றி என்ற எண்ணம் தேவையை இல்லாதது. வெற்றி என்பதும் தோல்வி என்பதும் நாம் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் ஒன்றல்ல. எப்போதும் வெற்றியாய் தேர்ந்தெடுத்துக்கொள்ள!
மாறாக இந்த சமூகத்தால் நமக்கு வழங்கப்படும் ஒன்று. சென்ற முறை வெற்றி என்ற சமூகம் இந்த முறை தோல்வி என்கிறது. அதே சமூகம் அடுத்த முறை வெற்றி அல்லது தோல்வியை கொடுக்கும்.
நம்மை பொருத்தவரை இவை மாறி மாறி வரும் ஒரு செய்தி அவ்வளவே! நம்மால் முடிந்தவரை எதையும் செய்வது போதுமானது. ஏனெனில் இறுதி வரை நம்மால் வெற்றியை மட்டுமே தக்க வைத்துக்கொள்ளவும் முடியாது. அப்படி வைத்திருந்தால் வெற்றி என்பதன் சுவையை முழுதாய் உணரவும் முடியாது. இதை தெளிவாய் உணர்ந்தால் போலியான அச்ச உணர்வு நம்மை விட்டு அகன்று போகும்.
முகநூல்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» “நாம்” எதை தீர்மானிக்க வேண்டும்?
» இதற்கு நாம் வெட்கப்பட்டுதானே ஆக வேண்டும்?
» பெண்ணிடம் நாம் எப்படி பழக வேண்டும்?
» பெண்ணிடம் நாம் எப்படி பழக வேண்டும்?
» ஓரு பெண்ணிடம் நாம் எப்படி பழக வேண்டும்?
» இதற்கு நாம் வெட்கப்பட்டுதானே ஆக வேண்டும்?
» பெண்ணிடம் நாம் எப்படி பழக வேண்டும்?
» பெண்ணிடம் நாம் எப்படி பழக வேண்டும்?
» ஓரு பெண்ணிடம் நாம் எப்படி பழக வேண்டும்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|