Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மழைக்கால நோய்களும் அதை தடுக்கும் வழிமுறைகளும்.
Page 1 of 1 • Share
மழைக்கால நோய்களும் அதை தடுக்கும் வழிமுறைகளும்.
மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் தொற்று நோய்களின் பாதிப்பு ஏற்படும் என்று சொல்லும் குழந்தை மற்றும் பொது நல நிபுணரான டாக்டர் சதீஷ் அதிலிருந்து தப்பிக்கும் வழியையும் விளக்குகிறார்.
பருவ நிலை மாறும் காலத்தில் மூன்று முக்கிய நோய்களின் பாதிப்பு ஏற்படும். அவை சளி, வயிற்றுபோக்கு, மற்றும் சரும அலர்ஜி, போன்ற பிரச்சனைகள். இந்தப் பிரச்சனைகள் ஏற்பட முக்கிய காரணம் வைரஸ் மற்றும் பாக்டீரியா கிருமிகள் குளிர்ந்த காற்றில் பரவும் என்பதால் அவை சளி, இருமல், போன்ற பிரச்சனைக்கு முக்கிய காரணமாக உள்ளன. இவை முதலில் தாக்குவது தொண்டையைத்தான்.
இது மெல்ல உடலில் ஊடுருவிச் சென்று கண் மற்றும் மூக்கை சுற்றியுள்ள காற்று பைகளை தாக்கும். இதனால் மூக்கடைப்பு, மூக்கொழுதல், தொண்டை வலி, போன்ற பாதிப்புகள் ஏற்படும். சளி ஒரு தொற்று நோய். மற்றவர்களிடம் இருந்து எளிதாகப் பரவும். குளிர் காலத்தில் வெளியே செல்லும் போது காது மற்றும் மூக்கை மறைத்து செல்ல வேண்டும். எல்லா காலத்திலும் தண்ணீரை சூடு செய்து குடிக்க வேண்டும். காரணம் தண்ணீர் பாக்டீரியா கிருமிகளின் வாழ்விடம்.
வயிற்றுபோக்குக்கு மற்றொரு காரணம், அஜீரண கோளாறு, குளிர்காலத்தில் நாம் சாப்பிடும் உணவு எளிதில் ஜீரணமாகாது. எனவே அதிக கொழுப்புள்ள உணவுகள் மற்றும் எண்ணெய் மற்றும் எண்ணெய் பதார்த்தங்களை தவிர்த்து வேகவைத்த காய்கறிகள், பழங்கள் மற்றும் எளிதில் செரிமானமாகும் உணவுகளை சாப்பிடவேண்டும். குளிர் காலத்தில் வியர்வை வெளியேறாது-. அதனால் சருமத்தில் உள்ள துவாரங்களில் அடைப்பு ஏற்பட்டு ஸ்கேபிஸ் என்ற சரும நோய் ஏற்படலாம்.
எனவே தினமும் இரண்டு வேளை சுடு தண்ணீரில் குளிக்க வேண்டும். மழைக்காலத்தில் சருமத்தை தாக்கும் மற்றொரு நோய், சொரி, படை, சிரங்கு. வெயிலின் தாக்கத்தால் பூமியின் தட்பவெட்பம் அதிகமாக இருக்கும். தீடீரென்று மழை பெய்யும் போது அது பூமிக்கு அடியில் சூட்டை மேலே கிளப்பி விடும். அந்த சமயத்தில் மண்ணில் விளையாடும் குழந்தைகளுக்கு சருமத்தில் சொரி, சிரங்கு, சூட்டுக்கொப்பளங்கள், போன்ற நோய்களின் பாதிப்பு ஏற்படும்.
பொதுவாக மழைக் காலங்களில் திராட்சை, ஆரஞ்சு, மற்றும் கொய்யா போன்ற பழங்களை தவிர்ப்பது நல்லது. வைட்டமின் சி, இரும்புச்சத்து, மற்றும் இதர ஊட்டச்சத்துள்ள உணவுகளை சாப்பிடுவது நல்லது. வேகவைத்த சுண்டல் பயிறு வகைகள், காய்கறி சாலட், பழங்கள், பாதாம், அக்ரூட் போன்ற பருப்பு வகைகளை குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம்.
- தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» மழைக்கால நோய்களும் அதை தடுக்கும் வழிமுறைகளும்.
» மக்களை மிரட்டும் மழைக்கால நோய்கள்
» கபம் அதிகரிப்பால் ஏற்படும் நோய்களும், தடுக்கும் முறைகளும்!
» மழைக்கால நோய்கள்.. மல்லுக்கட்டுவது எப்படி?
» மன அழுத்தத்துக்கான காரணமும் அதை போக்க வழிமுறைகளும்
» மக்களை மிரட்டும் மழைக்கால நோய்கள்
» கபம் அதிகரிப்பால் ஏற்படும் நோய்களும், தடுக்கும் முறைகளும்!
» மழைக்கால நோய்கள்.. மல்லுக்கட்டுவது எப்படி?
» மன அழுத்தத்துக்கான காரணமும் அதை போக்க வழிமுறைகளும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|