Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வாழ்க்கை
Page 1 of 1 • Share
வாழ்க்கை
நாம் நம் செயல்களில் வாழ்கிறோம், ஆண்டுகளில் அன்று;
சிந்தனைகளில் வாழ்கிறோம்,மூச்சு விடுவதில் அன்று;
உணர்ச்சிகளில் வாழ்கிறோம், கடிகாரம் காட்டும் மணிகளில் அன்று;
நேரத்தை நாம் இதயத் துடிப்புகளைக் கொண்டு கணக்கிட வேண்டும்.
எவன் மிக அதிகமாகச் சிந்தனை செய்கிறானோ, தலை சிறந்த செயல்களைச் செய்கிறானோ
அவனே அதிகமாக வாழ்பவனாவான்.
--பெய்லி.
தோட்டக்காரன் தோட்டத்திற்குள் வந்ததும் மொட்டுக்கள் தமக்குள்ளேயே பின்வருமாறு
பேசிக்கொள்கின்றன."இன்று மலர்ந்த மலர்களைக் கொய்துவிட்டான்.நாளை
நமது முறை வரும்,அப்படியே நம்மையும் கொய்துவிடுவான்.மனித வாழ்க்கையும் இப்படியே.
--கபீர்தாசர்.
மனிதனுடைய வாழ்க்கை செடியிலிருக்கும் இலைகளைப் போன்றதுதான்.
--ஹோமர்.
நாம் எப்போதும் வாழ்வதில்லை.வாழவேண்டும் என்று எதிர்பார்த்துக்கொண்டே இருக்கிறோம்.
--வால்டேர்.
கொஞ்சம் வேலை...கொஞ்சம் உறக்கம்... கொஞ்சம் காதல்...எல்லாம் முடிந்துவிடுகின்றன.
--மேரி ராபர்ட்ஸ் ரைன் ஹார்ட்.
வாழ்க்கை என்பது சிக்கல் நிறைந்தது அல்ல. நாம்தான் சிக்கல் நிறைந்தவர்களாக இருந்து வருகிறோம்.
--ஆஸ்கார் ஒயில்ட்.
வாழ்வில் வெகு முக்கியமாக கற்றுக் கொள்ளவேண்டிய விஷயம் எவ்வாறு வாழ்வது என்பதே.
--ஆவ்பரி.
நீயும் வாழ்;மற்றவர்களையும் வாழவிடு.ஏனெனில் பரஸ்பர
பொறுமையும் அனுசரிப்புமே வாழ்க்கையின் விதியாகும்.திருக்குர் ஆன்,பைபிள்,ஜெந்தவஸ்தா,
கீதை முதலானவை அனைத்திலிருந்தும் நான் கற்றுக் கொண்ட பாடம் இதுவேயாகும்.
--காந்திஜி.
பிறருக்காக வாழுகின்ற வாழ்க்கைதான் மிகச் சிறந்த வாழ்க்கை.
--ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
தனக்கென்று வாழ்பவன் விலங்கு. பாதி தனக்காகவும்,பாதி பிறருக்காகவும் வாழ்பவன் மனிதன்.
பிறருக்காகவே வாழ்பவன் தேவன்.
--கிருபானந்தவாரியார்.
வாழ்க்கை என்பது அதி அற்புதமானது.நான் வாழ்ந்திருக்கிறேன்.
--ஆலிஸ்.
வாழ்க்கை என்பது சுமையல்ல;அது ஒரு வரம்.
ஏ.பி. ஜே. அப்துல் கலாம்
சிந்தனைகளில் வாழ்கிறோம்,மூச்சு விடுவதில் அன்று;
உணர்ச்சிகளில் வாழ்கிறோம், கடிகாரம் காட்டும் மணிகளில் அன்று;
நேரத்தை நாம் இதயத் துடிப்புகளைக் கொண்டு கணக்கிட வேண்டும்.
எவன் மிக அதிகமாகச் சிந்தனை செய்கிறானோ, தலை சிறந்த செயல்களைச் செய்கிறானோ
அவனே அதிகமாக வாழ்பவனாவான்.
--பெய்லி.
தோட்டக்காரன் தோட்டத்திற்குள் வந்ததும் மொட்டுக்கள் தமக்குள்ளேயே பின்வருமாறு
பேசிக்கொள்கின்றன."இன்று மலர்ந்த மலர்களைக் கொய்துவிட்டான்.நாளை
நமது முறை வரும்,அப்படியே நம்மையும் கொய்துவிடுவான்.மனித வாழ்க்கையும் இப்படியே.
--கபீர்தாசர்.
மனிதனுடைய வாழ்க்கை செடியிலிருக்கும் இலைகளைப் போன்றதுதான்.
--ஹோமர்.
நாம் எப்போதும் வாழ்வதில்லை.வாழவேண்டும் என்று எதிர்பார்த்துக்கொண்டே இருக்கிறோம்.
--வால்டேர்.
கொஞ்சம் வேலை...கொஞ்சம் உறக்கம்... கொஞ்சம் காதல்...எல்லாம் முடிந்துவிடுகின்றன.
--மேரி ராபர்ட்ஸ் ரைன் ஹார்ட்.
வாழ்க்கை என்பது சிக்கல் நிறைந்தது அல்ல. நாம்தான் சிக்கல் நிறைந்தவர்களாக இருந்து வருகிறோம்.
--ஆஸ்கார் ஒயில்ட்.
வாழ்வில் வெகு முக்கியமாக கற்றுக் கொள்ளவேண்டிய விஷயம் எவ்வாறு வாழ்வது என்பதே.
--ஆவ்பரி.
நீயும் வாழ்;மற்றவர்களையும் வாழவிடு.ஏனெனில் பரஸ்பர
பொறுமையும் அனுசரிப்புமே வாழ்க்கையின் விதியாகும்.திருக்குர் ஆன்,பைபிள்,ஜெந்தவஸ்தா,
கீதை முதலானவை அனைத்திலிருந்தும் நான் கற்றுக் கொண்ட பாடம் இதுவேயாகும்.
--காந்திஜி.
பிறருக்காக வாழுகின்ற வாழ்க்கைதான் மிகச் சிறந்த வாழ்க்கை.
--ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
தனக்கென்று வாழ்பவன் விலங்கு. பாதி தனக்காகவும்,பாதி பிறருக்காகவும் வாழ்பவன் மனிதன்.
பிறருக்காகவே வாழ்பவன் தேவன்.
--கிருபானந்தவாரியார்.
வாழ்க்கை என்பது அதி அற்புதமானது.நான் வாழ்ந்திருக்கிறேன்.
--ஆலிஸ்.
வாழ்க்கை என்பது சுமையல்ல;அது ஒரு வரம்.
ஏ.பி. ஜே. அப்துல் கலாம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?
» சிக்கனமான வாழ்க்கை தான் சீரான வாழ்க்கை
» நல்ல வாழ்க்கை, 'நான்காவது வாழ்க்கை'!
» வாழ்க்கை வழி
» வாழ்க்கை
» சிக்கனமான வாழ்க்கை தான் சீரான வாழ்க்கை
» நல்ல வாழ்க்கை, 'நான்காவது வாழ்க்கை'!
» வாழ்க்கை வழி
» வாழ்க்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|