தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


குதிரை வண்டியில் தபால் டெலிவரி

View previous topic View next topic Go down

குதிரை வண்டியில் தபால் டெலிவரி Empty குதிரை வண்டியில் தபால் டெலிவரி

Post by நாஞ்சில் குமார் Sun Oct 26, 2014 4:23 pm

குதிரை வண்டியில் தபால் டெலிவரி 2zo9hyp


கோவை அவினாசி ரோடு அண்ணா சிலை அருகே மத்திய தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது. சென்னை மாகாண கவர்னராக ஆர்தர் லாலி பணியாற்றியபோது இந்த கட்டடம் கட்டப்பட்டது. 1909ம் ஆண்டில் கட்டுமான பணியை துவக்கியதாக கூறப்படுகிறது. கோவை அரசு மருத்துவமனை, கோவை வனக்கல்லூரி கட்டடங்கள் ஒரே காலத்தில் கட்டப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. தேக்கு மரத்தில் சுழல் படிக்கட்டு அமைத்து அரண்மனையின் கோட்டை பாணியில் இந்த கட்டடம் கட்டப்பட்டது.

ஆரம்ப காலத்தில் இங்கே தாசப்பர் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. அப்போது போத்தனூரில் தபால் நிலையம் ஒன்று இயங்கி வந்தது. இட வசதி குறைவினால் தபால் நிலையம் இயங்குவதில் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், தாசப்பர் தான் வாழ்ந்த வீட்டை பிரிட்டீஷ் பயன்பாட்டிற்கு குத்தகை அடிப்படையில் வழங்கியதாக தெரிகிறது. போத்தனூர் தபால் நிலையம், ஒசூர் ரோட்டிற்கு மாறியது. அப்போது இந்த தபால் நிலையம் ஜில்லா போஸ்ட் ஆபீஸ் என்ற அந்தஸ்து பெற்றிருந்தது.அப்போது குதிரை வண்டியில் தபால் பட்டுவாடா செய்யப்பட்டது. அந்த காலத்தில் கோவையில் சுமார் 10 அரசு அலுவலகங்கள் மட்டுமே இயங்கி வந்ததாக கூறப்படுகிறது.

தபால்காரர்கள் குதிரை வண்டி மீது அமர்ந்து வீதி, வீதியாக சென்று தபால்களை பட்டுவாடா செய்து வந்தனர்.சுதந்திர காலத்திற்கு பின்னர் மத்திய தபால் அலுவலகம் என்ற அந்தஸ்து பெற்றது. கால போக்கில் குதிரையில் தபால் வினியோகம் நிறுத்தப்பட்டு சைக்கிள் மூலமாக தபால் வினியோகம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.நகரின் மத்திய பகுதியில் உள்ள கலெக்டர் அலுவலகம், கோர்ட், பத்திரவு பதிவு அலுவலகம், போலீஸ் கமிஷனர் அலுவலகம், எஸ்.பி அலுவலகம், வருமான வரித்துறை, ரயில்வே, வணிக வரி, வட்டார போக்குவரத்து அலுவலகம் என பெரும்பாலான அரசு அலுவலகங்களும், காந்திபுரம், டவுன்ஹால், உக்கடம், பீளமேடு, சிங்காநல்லூர் உள்ளிட்ட நகரின் மத்திய பகுதிக்கு மத்திய தபால் அலுவலகத்தில் இருந்து தபால் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

- தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

குதிரை வண்டியில் தபால் டெலிவரி Empty Re: குதிரை வண்டியில் தபால் டெலிவரி

Post by mohaideen Sun Oct 26, 2014 6:53 pm

தகவலுக்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum